மிகவும் பழமையான மீன் பிடி முறை . இந்தக்காலத்திலும் இப்படி மீன் பிடித்து தன்குடும்பத்தை காப்பாற்றி வரும் அந்த குடும்பத்தலைவனைப்பற்றி சிறப்பான முறையில் காணொளி வழங்கிய நாகை மீனவனுக்கு(குணசீலன்) அவர்களுக்கு நன்றி.
பாரம்பரிய மீன் பிடி தொழில் இந்த வயதிலும் யாரையும் நம்பியிருக்காமல் தன்னம்பிக்கை மட்டும் மூலதனமாக கொண்டு வாழும் தெய்வம் வணங்குகிறேன் நாம் மறந்த இவர்களை இந்த பதிவின் மூலம் காணவைத்த குணசீலன் அவர்களுக்கு நன்றி
வயதான பெரியவரை தன்னந்தனி ஒருவராய் நம்பிக்கையுடன் செல் து உள்ளபடி இன்றைய இளைஞர் முடியாத ஒன்றே, நானும்வயதனவன்தான், என் வயது79. இருந்த போதிலும் இந்த பெரியவரை பார்கும்போது இன்னும்உழைக்கவேண்டும் என்று தோன்றுகிறது, பெரியவர் இன்னும் பல்லாண்டுகள் நோய் நொடிஇன்றி வாழ வாழ்துக்கள், நீங்கள் இவருக்காக கமணட் செய்தது மிக அருமை,
எங்களின் மீனவ சொந்தங்களாகி உங்கள் அனைவருக்கும் எல்லாம் வல்ல இறைவன் நிறைய செல்வத்தையும், நோயற்ற வாழ்வினையும் தந்து உங்களின் குடும்பங்கள் நன்கு செழிக்கட்டும்...! நல்ல உள்ளமான நாகை மீனவருக்கு எங்களின் நன்றிகள்...!
சிறிய இடத்தில் இருவரும் கடல் தண்ணி பயணம் செய்து எங்களுக்காக வீடியோ எடுத்து காட்டியதற்கு நன்றி நன்றி, ஆனால் தொழில்நுட்பம் வளர்ச்சியால் இவரை போன்றோர்கள் வாழ்வாதாரம் இழந்துள்ளனர்
Anna really a great video anna....aprom anna neengalum intha madhiri thaniya lam poirukingala....but anna that grandpa is so great without depending on others still standing on own👏👏👏👏👏👏👏👏
அவரின் சாந்தமான முகமும் மற்றும் அவரின் நேர்த்தியான மீன் பிடித்தலும்...கட்டுமரத்தை நான் 1970 பார்த்த நினைவு கூர்ந்து பார்க்க வைத்தது... அவருக்கு ஆணடவனின் அருள் கிடைக்க வேண்டுகிறேன்...
இவருக்கும் உங்கள் மீனவ சாந்த தொழில் செய்யும் அனைவருக்கும் இறைவன் உடல் ஆரோக்கியம் தந்து தொழில்களில் அதிக வருமானத்தை தருவானாக எல்லாம் வல்ல இறைவனே வேண்டுகிறேன்
இங்கே இலங்கையிலிருந்து ஒரு தமிழன். கடின உழைப்பாளியின் அற்புதமான வீடியோ🙏✌✌💪🏾💪🏾💪🏾💪🏾. எங்கள் கட்டுமரத்தை கவனித்தபின் ஆங்கிலகாரன் catamaran கண்டுபிடித்தாn தெரியுமா?🤔
குணசீலன் இன்றுதான் நீங்கள் இஞ்சின் பொருத்திய படகில் மீன் பிடிக்கின்றீர்கள் இந்த கட்டுமரத்தை பார்க்கும்போது எனக்கு பழைய ஞாபகம் வந்துவிட்டது 1966 ல் இருந்து 1973 வரை காமேஸ்வரம் மீனவ நண்பர்கள் திருமுருகையன்(சீனீயர்)அவர்கள் தம்பி பாலகிருஷ்ணன்அவர்களின்(அப்பாகாமேஸ்வரம்நாட்டாமை பட்டபெயர் குடையாட்டி (மன்னிக்கவும்)மற்ற நண்பர்களோடு பெயர் நினைவில் இல்லை அவர்களோடு நானும் திருப்பூண்டி பள்ளியில் படித்தோம் அப்போது மூன்று மரங்களை கயிற்றால் கட்டுவார்கள் படகு போல் ஆகிவிடும் அதில்துடுப்பு போட ஒருவர் மரம்தள்ள நீண்டகழியுடன் ஒருவர் வலைவீச ஒருவர் காற்றின் திசை நோக்கி போட பாய்மரம் ஒன்று என காலை 4 மணிக்கு கடலுக்கள் சென்று மதியம் 2மணிக்கு மீன் பிடித்து வருவார்கள் அப்போது நிறைய மீன்கள் கிடைக்கும் கடலை பார்த்து இன்றைக்கு இந்தவகை மீன் கிடைக்கும் என அதற்கேற்பவலைஅனைத்துபோவார்கள் நீங்கள் சொன்ன அனைத்து மீன்களும் கிடைக்கும். கரைவலையில் கிடைக்கும் மீன்கள் கானாங்கெளுத்தி பொக்கைய மீன் பல பொடிகள் எருமைநாக்கு முள்ளுவாலை பாறை உள்ளான் மீன் காலா கடல் கெளுத்தி உளுவை (முட்டையுடன் கெளுத்தி) ருசி அதிகம் இறால் கோலா நீலகால் நண்டு இவைகள் எல்லாம் பிரசித்தம் . பழைய நினைவுகளுடன் காமேஸ்வரம்இராமசாமி தற்போது திருச்சி சந்திப்போம்
கருவாழ மீன் அதிகம் அறு கடல் சேருமிடத்தில இருக்கும் முகத்துவாரத்திலேர்ந்து 6கீமீ வரை ஆற்றங்கரைல இருக்கும்.... இவர்கள போல உள்ளவங்கள்ட்ட நம்ம நாகூர் பட்டினக்கரை மீன் வாங்குவேன் மாலை நேரத்தில அதிகமா பன்னா மடவா போறவா கருவாழ கடிச்ச பேக்கே தான் இருக்கும் நல்ல டேஸ்ட்
கட்டுமாரத்தில் பாய்மரம் கட்டி மாலை நான்கு மணிக்கு கடலுக்கு வருசையாகச் செல்வார்கள். இரவு நேரம் முழுவதும் மீன்பிடிப் பார்கள் போலும் திருச்செந்தூர்க்கு 1965 முதல் 1970வரை பள்ளி கோடைகால லீவில் அத்தை வீட்டிற்கு சென்றால் 30…35 நாட்கள் காலை சாப்பிட்டு விட்டு கடற்கரைக்கு சென்றால் திரும்பி வந்த நேரந்தான் கணக்கு. பக்கத்து அல்லி நகர மக்கள் மீன்பிடி தோழிலை செய்யும் நேர்த்தி, அவர்கள் பேசும் இனிய தமிழ் கட்டுமரங்கள் புதிதாக கட்டுவது, பழுது பார்ப்பது என்ன ஒரு இனிய காட்சி. திரும்ப வருமா அந்த நாட்கள்.
மிகவும் பழமையான மீன் பிடி முறை . இந்தக்காலத்திலும் இப்படி மீன் பிடித்து தன்குடும்பத்தை காப்பாற்றி வரும் அந்த குடும்பத்தலைவனைப்பற்றி சிறப்பான முறையில் காணொளி வழங்கிய நாகை மீனவனுக்கு(குணசீலன்) அவர்களுக்கு நன்றி.
Thanks brother
@@Nagai-meenavan hi
தன்னம்பிக்கை என்னும் கருணை நமது முன்னோர்களின் உழைப்பு நமக்கு அவர்கள் கூறும் நற்பண்புகளில் ஒன்று.
அன்புடன்.
Thanks brother
Super thatha 🔥🔥👍
பாரம்பரிய மீன் பிடி தொழில் இந்த வயதிலும் யாரையும் நம்பியிருக்காமல் தன்னம்பிக்கை மட்டும் மூலதனமாக கொண்டு வாழும் தெய்வம் வணங்குகிறேன் நாம் மறந்த இவர்களை இந்த பதிவின் மூலம் காணவைத்த குணசீலன் அவர்களுக்கு நன்றி
நன்றி அண்ணா
தங்களின் பதிவு உண்மையே
நாமே கட்டுமரத்தில் சென்று மீன் பிடித்தது போல் உணர்வு ஏற்படுகிறது, மீனவர்களின் வாழ்வியல் பதிவு. அருமை
Thanks brother
நண்பாஉழைப்பின் பெருமையை
எடுத்து காட்டியதற்க்கு நன்றி
மிக அருமையான பகிர்வு
வாழ்க வளமுடன்
Thanks brother
உழைப்பே உயர்வு தாத்தாவிற்கு நாளை நல்ல லாபம் கிடைக்க இறைவனை பிரார்த்திக்கிறேன்.
Thanks brother
Thatha ungaluku neraiya meen ketaikum na prayer pandra 🙏🙏🙏
Pls do it
சூப்பர் யா நண்பா அந்த பெரியவர்களுடைய உடல் ஆரோக்கியம் தனி ஆரோக்கியம் நீண்ட ஆயுளுடன் ஆரோக்கியமாக வாழ வாழ்த்துக்கள்
ஆரோக்கியம் நிறைந்து பல ஆண்டுகாலம் வாழ வாழ்த்துக்கள் தாத்தா..அற்புதமான வீடியோ
Thanks brother
கட்டுறுதிமிகுந்த கட்டுமரத்தலைவன் இந்த முதியவர்
Thanks brother
தங்களின் அனைத்து வீடியோக்களையும் பார்த்துள்ளேன் . மிகவும் சூப்பர் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று
வயதான பெரியவரை தன்னந்தனி ஒருவராய் நம்பிக்கையுடன் செல் து உள்ளபடி இன்றைய இளைஞர் முடியாத ஒன்றே,
நானும்வயதனவன்தான், என் வயது79.
இருந்த போதிலும் இந்த பெரியவரை பார்கும்போது இன்னும்உழைக்கவேண்டும் என்று தோன்றுகிறது, பெரியவர் இன்னும் பல்லாண்டுகள் நோய் நொடிஇன்றி வாழ வாழ்துக்கள், நீங்கள் இவருக்காக கமணட் செய்தது மிக அருமை,
Thanks
நல்ல பயனுள்ள தகவல் ஐயா அவர்கள் விட முயற்சியுடன் நம்பிக்கையுடன் தொழில் செய்கிறார் நீண்ட ஆயுள் உடன் சுகம் உடன் வாழ ஆண்டவர் துணை இருப்பர் வாழ்த்துக்கள்🎉🎊
நண்பா உங்கள் பகுதியில் உள்ள வயதா அனுபுவம் மிக்க மீனவர்களின் அனுபுவத்தை வீடியோவாக போடவும்.
தாத்தாவுக்கு வலிமை அதிகம் அண்ணா சூப்பர் very nice 👌👌👌👌
Thanks brother
மிகவும் அருமையான பதிவு நண்பா. மீனவர்கள் கஷ்டம் என்னவென்று இந்த பதிவின் வாயிலாக அறிவித்தமைக்கு மிக்க நன்றி நண்பா 💞💞💞👍
Thanks brother
எங்களின் மீனவ சொந்தங்களாகி
உங்கள் அனைவருக்கும் எல்லாம் வல்ல இறைவன் நிறைய செல்வத்தையும், நோயற்ற வாழ்வினையும் தந்து உங்களின்
குடும்பங்கள் நன்கு செழிக்கட்டும்...!
நல்ல உள்ளமான நாகை மீனவருக்கு எங்களின் நன்றிகள்...!
எங்க அப்பா இப்படித்தான் தினம் தினம் கடலுக்கு செல்வார். ரொம்ப கடினம்
தாத்தா நீங்கள் பாதுகாப்பாக மீன் பிடியுங்கள் 👌
Thanks
Hard worker thatha 💪
Really very hard worker. God bless u thatha.
It's amazing bro
Thanks brother
உங்கள் உழைப்பு👍மெச்ச தகுந்தது! 🙏❤️❤️❤️
நன்றி
துணிவே துணை என ஆழ்கடல் செல்லும் தாத்தா நீர் வாழ்கவே!
நன்றி
பாவம்.அவரையும் மோட்டார் படகில் சேர்த்துக்கொண்டார் என்ன.
அவர்கள் இந்த தொழில் செய்து பழகி விட்டார்கள்
மிக மிக பலம் வாய்ந்தவர் கல் பழமை எப்பவும் பலம் வாய்ந்தது தான் அவர் சாப்பிட்ட உணவு அன்னா
ஆமாம் அண்ணா
@@KadalRaasa நன்றி நண்பா
Yes sister
இவ்வளவு வயசான காலத்தில் தன் குடும்பத்தை காப்பாற்ற அயராது உழைக்கும் ஐயா அவர்கள் நீடுழி வாழ்க அவரை வீடியோ எடுத்துக்காட்டிய குணாவுக்கு நன்றி🙏🙏🌹👌👌
நன்றி
That old man is very hard worker
ரொம்ப அருமையா இருக்கு ப்ரோ❤️
ஐயா ரொம்ப கஷ்டப்பட்டு வேலை பாக்கரங்க ப்ரோ 👍👍
Yes bro
Diss like podravaan manusana illa nanum meenavanthan yanga uuru thirumullaivasal super pro
Thanks brother
Neenga last ah sonnadhu rombha correct. Iniku illa na nalaiku nalla irukum..! Sema !!
Thanks brother
சிறிய இடத்தில் இருவரும் கடல் தண்ணி பயணம் செய்து எங்களுக்காக வீடியோ எடுத்து காட்டியதற்கு நன்றி நன்றி, ஆனால் தொழில்நுட்பம் வளர்ச்சியால் இவரை போன்றோர்கள் வாழ்வாதாரம் இழந்துள்ளனர்
ஆமாம்
Very nice bro. Grandpa's hard work will pay one day for sure Anna.. 👌👌👌👌👌
Thanks brother
Super very hard working uncle god keep him healthy and stronger
Anna really a great video anna....aprom anna neengalum intha madhiri thaniya lam poirukingala....but anna that grandpa is so great without depending on others still standing on own👏👏👏👏👏👏👏👏
Thanks sister'
Super thatha 🔥👍
Thanks brother
God Jesus bless Thatha
Very very very nice ❤️❤️❤️❤️❤️❤️🙏👍🙏🙏🙏
Thanks brother
@@Nagai-meenavan welcome nanpa
தாத்தாவிற்கு வாழ்த்துக்கள் நண்பா
Thanks brother
வாழ்க வளமுடனும் நலமுடனும் ஐயா
நன்றி
Very much hardworking man...no words to express...ur a such a positive man thada..
அவரின் சாந்தமான முகமும் மற்றும் அவரின் நேர்த்தியான மீன் பிடித்தலும்...கட்டுமரத்தை நான் 1970 பார்த்த நினைவு கூர்ந்து பார்க்க வைத்தது...
அவருக்கு ஆணடவனின் அருள் கிடைக்க வேண்டுகிறேன்...
Thanks brother
நாகை மீனவன் அண்ணா அடுத்த வீடியோவில் நாகப்பட்டினம் ship ஹர்போர் நாகப்பட்டினம் முழு அழகு அங்க இருக்குகும் கப்பல் எல்லாம் காமிங்க
Ok brother
Hello mahesh neenga endhaa oor
@@ilagaming1409 kerala
Old.is.gold.super.thatha
Vedio suprb bro 👌
Thanks brother
இது தான் உண்மையான..உழைப்பு.
ரொம்ப ஆசேயா இருக்கு bro மீன் புடிக்க
Anna madava meen kadal meen na Anna solluga Anna
Thatha super
But video super...😍😍😍😍😍I am hosur ,venky
Thanks
One of the best video you make 🙏🙏🙏🙏🙏
Thanks brother
யாருக்கெல்லாம் கட்டுமரம் ஞாபகத்துக்கு வந்துச்சு 😂😂😂😂
Kattumaram sethu 3 varusam achi
Kattumaram naaa Karuna nidhi thaaa mind kku varuthu. Kadalil thallinaaaalum.....
Yes Bro Me 😂🤣🤣😂🤣😂
😂😂😂
அண்ணா வீடியோ சூப்பர் 👌👌👌
Thanks brother
அந்த பெரிவரகன் மன உறுதியும்...உழைக்கும் எண்ணமும் பெருமை கொள்ள வைக்கிறது.
உழைப்புக்கு ஏற்ற ஊதியம் கிடைக்கும்
Ithai avargal pazhginaalum ,thembaga irunthalum enaku thikunu iruku..ipodhu sila naalaga thaan naan pakiraen..hats off meenavargalae..thathavuku vanakkam...
Thanks brother
இவருக்கும் உங்கள் மீனவ சாந்த தொழில் செய்யும் அனைவருக்கும் இறைவன் உடல் ஆரோக்கியம் தந்து தொழில்களில் அதிக வருமானத்தை தருவானாக எல்லாம் வல்ல இறைவனே வேண்டுகிறேன்
Thambi Gunaseelan thanks for vedio
Thanks brother
Hard work never fails
Yes
Super Guna Mama, நாளைக்கு thathakku மீன் நிறைய கிடைக்க வேண்டும்,
Yes Ammu
Very nice video 🎥, I like it 🤩
Thanks brother
வணக்கம் ப்ரோ நான் உங்கள் தொண்டி மீனவன் இந்த மீன் பெயர் என்னன்னு தெரியுமா குறிஞ்சான்...🐟🐟
Super bro. God intha thathavukku nalla arokiyamum nimithiyayum Tara vendum 😍😍😍😍😍👌👍🔥👏
Yenna ippa இன. பெருக்கு காலம் அனதெ கடல் ல மீன் பிடிகலம
Kaala fish Pathi video podunga Anna...
Bro enna bro kala kutty karaila. Varuthu very lucky ooru unga ooru👍👍👍
Thanks brother
இங்கே இலங்கையிலிருந்து ஒரு தமிழன். கடின உழைப்பாளியின் அற்புதமான வீடியோ🙏✌✌💪🏾💪🏾💪🏾💪🏾. எங்கள் கட்டுமரத்தை கவனித்தபின் ஆங்கிலகாரன் catamaran கண்டுபிடித்தாn தெரியுமா?🤔
Super video nanba Guna vera level nanba Super 👌👌👌👌💟💟💟💟👍👍👍👍
Thanks நண்பா
Super thatha
Ji super , please do more like this kind video
Salute for meenavan
Thanks brother
Very nice
சூப்பரா இருக்கு நண்பா வீடீயோ
Thanks brother
I support 👍
சூப்பர் அண்ணா 👌👌
Thanks brother
குணசீலன் இன்றுதான் நீங்கள் இஞ்சின் பொருத்திய படகில் மீன் பிடிக்கின்றீர்கள் இந்த கட்டுமரத்தை பார்க்கும்போது எனக்கு பழைய ஞாபகம் வந்துவிட்டது 1966 ல் இருந்து 1973 வரை காமேஸ்வரம் மீனவ நண்பர்கள் திருமுருகையன்(சீனீயர்)அவர்கள் தம்பி பாலகிருஷ்ணன்அவர்களின்(அப்பாகாமேஸ்வரம்நாட்டாமை பட்டபெயர் குடையாட்டி (மன்னிக்கவும்)மற்ற நண்பர்களோடு பெயர் நினைவில் இல்லை அவர்களோடு நானும் திருப்பூண்டி பள்ளியில் படித்தோம் அப்போது மூன்று மரங்களை கயிற்றால் கட்டுவார்கள் படகு போல் ஆகிவிடும் அதில்துடுப்பு போட ஒருவர் மரம்தள்ள நீண்டகழியுடன் ஒருவர் வலைவீச ஒருவர் காற்றின் திசை நோக்கி போட பாய்மரம் ஒன்று என காலை 4 மணிக்கு கடலுக்கள் சென்று மதியம் 2மணிக்கு மீன் பிடித்து வருவார்கள் அப்போது நிறைய மீன்கள் கிடைக்கும் கடலை பார்த்து இன்றைக்கு இந்தவகை மீன் கிடைக்கும் என அதற்கேற்பவலைஅனைத்துபோவார்கள் நீங்கள் சொன்ன அனைத்து மீன்களும் கிடைக்கும். கரைவலையில் கிடைக்கும் மீன்கள் கானாங்கெளுத்தி பொக்கைய மீன் பல பொடிகள் எருமைநாக்கு முள்ளுவாலை பாறை உள்ளான் மீன் காலா கடல் கெளுத்தி உளுவை (முட்டையுடன் கெளுத்தி) ருசி அதிகம் இறால் கோலா நீலகால் நண்டு இவைகள் எல்லாம் பிரசித்தம் . பழைய நினைவுகளுடன் காமேஸ்வரம்இராமசாமி தற்போது திருச்சி சந்திப்போம்
எபொழுதும் பழைய நினைவுகள் அருமை, உங்கள் அனுபவங்களை எங்களுடன் பகிர்ந்தமைக்கு நன்றிகள் பல
அ௫மைபேரியவர்உலைப்புக்கு
மீன்கள்கிடைக்கவோன்டும்
வாழ்த்துக்கள்நன்பா
Thanks brother
நண்பா உங்கள் வாய்ஸ் இனிமையாக
Thanks brother
Romba kastama eruku avara pakkumpothu .entha video sema supera eruku ethu mari video poduga plz
Vayathu analum ungalthu ulaipuku Thalaivanakuken ayya vedio super brother
Thanks brother
Anna reyali super video
Thanks
கருவாழ மீன் அதிகம் அறு கடல் சேருமிடத்தில இருக்கும் முகத்துவாரத்திலேர்ந்து 6கீமீ வரை ஆற்றங்கரைல இருக்கும்.... இவர்கள போல உள்ளவங்கள்ட்ட நம்ம நாகூர் பட்டினக்கரை மீன் வாங்குவேன் மாலை நேரத்தில
அதிகமா
பன்னா
மடவா
போறவா
கருவாழ
கடிச்ச
பேக்கே
தான் இருக்கும்
நல்ல டேஸ்ட்
இது எந்த ஊர்
Hard worker thatha
Super nanba
முயற்சி தான் வாழ்க்கை
பழைய நினைவு வந்தது எனக்கு...
Hard working Man at this age
Yes
nalla yerukku
program super AP
Thanks brother
இது எந்த ஊர் கரையிலையே நல்ல சேர் கடாலா இருக்கே
Work is devine.We will appreciate and salute for him
Thanks brother
கட்டுமாரத்தில் பாய்மரம் கட்டி மாலை நான்கு மணிக்கு கடலுக்கு வருசையாகச் செல்வார்கள். இரவு நேரம் முழுவதும் மீன்பிடிப் பார்கள் போலும் திருச்செந்தூர்க்கு 1965 முதல் 1970வரை பள்ளி கோடைகால லீவில் அத்தை வீட்டிற்கு சென்றால் 30…35 நாட்கள் காலை சாப்பிட்டு விட்டு கடற்கரைக்கு சென்றால் திரும்பி வந்த நேரந்தான் கணக்கு. பக்கத்து அல்லி நகர மக்கள் மீன்பிடி தோழிலை செய்யும் நேர்த்தி, அவர்கள் பேசும் இனிய தமிழ் கட்டுமரங்கள் புதிதாக கட்டுவது, பழுது பார்ப்பது என்ன ஒரு இனிய காட்சி. திரும்ப வருமா அந்த நாட்கள்.
எவ்ளோ தொழில்நுட்பம் வழந்தலும் பழைய நினைவுகள் எப்பாவும் different தான் அண்ணா
வாழ்த்துக்கள் அண்ணா
Super
வயதுக்கு தடையில்லை ஆனால் நம்பிக்கை🙏🙏🙏
Sama energy pa
Great grandfather
God bless you thatha
👌👌👌👏👏👏👏👏
குணசீலன்,,உங்களின் கைபேசி, அல்லது மின்னஞ்சல் முகவரி தரவும்.! ❤️
Excellent gradappa 👏👏👏👌❤️