ragavendra bharathi பாரதியார் அக்காலத்தில் தன் கவிதையை யார் ரசிக்கிறார்கள் என்று தெரியாமலேயே அவர் படைப்புகளை படைத்தார்.. காலம் எப்படி வரவேற்கும் யார் எப்படி ரசிப்பார்கள் என்று தெரியாமலேயே தனக்கு தோன்றிய எண்ணத்தை எல்லாம் கவிதை கட்டுரை கதையாக என பெண் விடுதலை , சுதந்திரம் , இயற்கை காதல் ,நாடு என ஏனைய எல்லாம் பாடினார் அதனால் தான் எந்த கவிதை வரிகளை படிக்கும் போது *தேன் வந்து பாய்கிறது காதில்*
thank you for your work. its eye-opening. இந்தப் புவிதனில் வாழு மரங்களும் இன்ப நறுமலர்ப் பூஞ்செடிக் கூட்டமும் அந்த மரங்களைச் சூழ்ந்த கொடிகளும் ஔடத மூலிகை பூண்டுபுல் யாவையும் எந்தத் தொழில் செய்து வாழ்வன வோ? மானுடர் உழாவிடினும் வித்து நடாவிடினும் வரம்புகட்டாவிடினும் அன்றிநீர் பாய்ச்சாவிடினும் வானுலகு நீர்தருமேல் மண்மீது மரங்கள் வகைவகையா நெற்கள்புற்கள் மலிந்திருக்கு மன்றோ? யானெ தற்கும் அஞ்சுகிலேன், மானுடரே,நீவிர் என்மதத்தைக் கைக்கொண்மின்,பாடுபடல் வேண்டா; ஊனுடலை வருத்தாதீர்; உணவியற்கை கொடுக்கும்; உங்களுக்குத் தொழிலிங்கே அன்பு செய்தல் கண்டீர்!
அவ்வளவு அழகு
எங்க டா இன்னும் கானுமேனு பார்த்தேன்.
யாரு வீடியோ போடுறாங்களோ இல்லையோ நீங்கள் தவறாமல் பாரதியார் பிறந்தநாள் அன்று வீடியோ போட்டுருவிங்க😍😘😘
இதுவரை நாம் அனைவரும் பாரதி வழியில் இல்லை இனி இருப்போம் யுகம் யுகமாய்
மகாகவி❤பாரதியார்🔥
உலகின் உன்னதமான பதிவு 💪💪👋👋👋👋
Thank so much
என் கடவுள் பாரதி மட்டுமே👳🙏👳🙏👳🇮🇳🇮🇳
எம் பாட்டன் பாரதி-க்கு
அகவை நாள் புகழ் வணக்கம் !!
பாரதியார்_கவிதைகள்
பிடித்த_வரிகள்
சின்னஞ் சிறுகிளியே கண்ணம்மா
செல்வக் களஞ்சியமே
என்னை கலிதீர்த்தே - உலகில்
ஏற்றம் புரியவந்தாய்.....
வெள்ளி நிலா
மேகத்துல வாரதுபோல்
மல்லிகப் பூ
பந்தலோட வந்தது யாரு
சிறு ஓலையில
உன் நெனப்ப எழுதி வெச்சேன்
ஒரு எழுத்தறியாத
காத்தும் வந்து இழுப்பதும் என்ன.......
தன் செயலெண்ணித்
தவிப்பது தீர்ந்திங்கு
நின் செயல் செய்து
நிறைவு பெறும்வண்ணம்......
பொன்னை உயர்வைப்
புகழை விரும்பிடும்
என்னைக் கவலைகள்
தின்னத் தகாதென்று.....
கண்கள் ளிரண்டனி லொன்றைக் குத்திக்
காட்சி கெடுத்திட லாமா
பெண்க ளறிவை வளர்த்தால் வையம்
பேதைமை யாற்றிடுங் காணீர்......
சாத்திரம் பேசுகிறாய் கண்ணம்மா
சாத்திரம் ஏதுக்கடீ
ஆத்திரம் கொண்டவர்க்கே கண்ணம்மா
சாத்திரமுண்டோடீ
தீக்குள் விரலை வைத்தால்
நந்த லாலா! -நின்னைத்
தீண்டு மின்பந்
தோன்று தடா நந்த லாலா!
போனதெல்லாம் கனவினைப்போல்
புதைந்தழிந்தே போனதனால்
நானும் ஓர் கனவோ
இந்த ஞாலமும் பொய்தானோ........
நின்னை சரணடைந்தேன், கண்ணம்மா
நின்னை சரணடைந்தேன்.....
அச்சம் தவிர்
ரௌத்திரம் பழகு
துச்சமெனக் கொள் விதியை
உச்சமென கொள் மதியை
அக்கினிக் குஞ்சொன்று கண்டேன்-அதை
அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன்;
சாதிகள் இல்லையடி பாப்பா!-குலத்
தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்;
தனி ஒருவனுக்கு
உணவில்லை எனில்
ஜகத்தினை அழித்திடுவோம்..!!
இனிஒரு விதி செய்வோம்
அதை எந்த நாளும் காப்போம்..!
வாழ்க நிரந்தரம்
வாழ்க தமிழ்மொழி
வாழிய வாழிய வே!
நீ மிளிர்ந்த இந்நாளை
மனதில் கொண்டு கும்மியடிப்போம்..!!
அன்பரசு மணி
(எழுத்தாளர்)
👌👌
தான் எழுதிய பாடல் வரிகளில் வாழ்வார் மகாகவி
ragavendra bharathi பாரதியார் அக்காலத்தில் தன் கவிதையை யார் ரசிக்கிறார்கள் என்று தெரியாமலேயே அவர் படைப்புகளை படைத்தார்..
காலம் எப்படி வரவேற்கும் யார் எப்படி ரசிப்பார்கள் என்று தெரியாமலேயே தனக்கு தோன்றிய எண்ணத்தை எல்லாம் கவிதை கட்டுரை கதையாக என பெண் விடுதலை , சுதந்திரம் , இயற்கை காதல் ,நாடு என ஏனைய எல்லாம் பாடினார் அதனால் தான் எந்த கவிதை வரிகளை படிக்கும் போது *தேன் வந்து பாய்கிறது காதில்*
வணக்கம் நண்பா 🙏 உங்க குரலின் தன்மை ஏற்ற இறக்கங்கள் அருமை...வாழ்த்துக்கள்🎉💐💐
My fevared hero
Thanks for this creation... Arumai...
😎
thank you for your work. its eye-opening.
இந்தப் புவிதனில் வாழு மரங்களும்
இன்ப நறுமலர்ப் பூஞ்செடிக் கூட்டமும்
அந்த மரங்களைச் சூழ்ந்த கொடிகளும்
ஔடத மூலிகை பூண்டுபுல் யாவையும்
எந்தத் தொழில் செய்து வாழ்வன வோ?
மானுடர் உழாவிடினும் வித்து நடாவிடினும்
வரம்புகட்டாவிடினும் அன்றிநீர் பாய்ச்சாவிடினும்
வானுலகு நீர்தருமேல் மண்மீது மரங்கள் வகைவகையா
நெற்கள்புற்கள் மலிந்திருக்கு மன்றோ?
யானெ தற்கும் அஞ்சுகிலேன்,
மானுடரே,நீவிர் என்மதத்தைக் கைக்கொண்மின்,பாடுபடல் வேண்டா;
ஊனுடலை வருத்தாதீர்;
உணவியற்கை கொடுக்கும்;
உங்களுக்குத் தொழிலிங்கே அன்பு செய்தல் கண்டீர்!
Daily Oru bharathy kavi podunga paa
Iam going to buy the barayathier kavathigal book
Wow, all the best for your future endeavour
Today readers are tommorow leaders
Super sir
Happy birthday 💞💞💞💞
F m not working da using my barathi song..
Super👌👌
😔😒😳😢😭🙊
Voice super sir we will do
👍👍👍
I will begin soon... to read his verse...
Super hero 💖✍️📚
இல்லை
IAM barathi fan
Suoerrrr😘😘😘🔥
அருமையான பதிவு வாழ்த்துக்கள்
அருமையான பதிவு 😍😎
அருமையான 🙏பதிவு இறந்த பின் தான் ஒருவரை பற்றி பேசும் இந்த உலகம் 😢
செருக்கு மட்டும் இருக்கு.... அருமையான பதிவு.....
imaiya malai kuda namakku sonthamnu sollitu poirukenga ayya..ana enga parents velila work ku anupurathukkum,,kalyanam panni kudukurathum remba yosikiranga,,apram epdi matra culture languages ellam kaththukka mudium..apram tamila epdi india fulla parava vaika mudium..paasamntra valailaye sikki thavikkirom,,pakkathula irunthatha paasama..
Kandipaga nanba
Tamilan DA
Eilla errunthalum na eni epti erruka try pannran