திருவாதவூரர் (மாணிக்கவாசகர்) வரலாறு | பிறந்த வீடு | சொ.சொ.மீ சுந்தரம் | தென்னாடு
Вставка
- Опубліковано 5 бер 2021
- திருவாதவூரரின் வரலாற்றினை (மாணிக்கவாசகர்) அவரது பிறந்த ஊரான திருவாதவூரில் அவரது இல்லத்தில் வைத்து தென்னாட்குக் குழுவினர் படமாக்கினர். இது கடந்த மாசிமகம் (2021) அன்று எடுக்கப்பட்டது.
திருவாதவூரரின் [மாணிக்கவாசகர்] வரலாற்றினை தென்னாட்டுக்குழுவினர் படமாக்கி அதனை திரு மீனாட்சி சுந்தரம் ஐயா அவர்களின் மிகவும் சிறப்பான உரையில் நான் பார்த்துக் கேட்டுக்கொண்டு இருக்கும்போது யோசித்தேன் முன்னோர்கள் சொல்வதைக் கேள்விப்பட்டுள்ளேன் திருவாசகத்துக்கு உருகாதார் ஒரு வாசகத்துக்கும் உருகார். இரும்புமாதிரி இருந்த என்னை மெல்ல மெல்லமாக வெப்பத்தைக் கொடுத்து உருக்கியமாதிரி உணர்ந்தேன். ஐயாவின் இனிமையான குரல் சொல்லும் விதம் மாணிக்கவாசகரை நேரில்பார்ப்பதுபோல் இருந்தது, வாழ்க நீடூழியகாலம் மேலும் உங்கள் சேவை எமக்குத் தேவை ஐயா நன்றி. ஓம் நமசிவாய .
🙏🙏🙏
அருமை ஐயா மெய்மறந்து ஒரே நேரத்தில் முழு விளக்கத்தையும் கேட்டேன் ஐயா மிகவும் நன்றி
ஐயா சொற்பொழிவு அருமையாக உள்ளது.ஐயாவின் குரல் எந்நேரமும் என் செவியில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது.ஐயா நூறு ஆண்டுகளுக்கு நல்ல உடல் ஆரோக்கியத்துடன் வாழவேண்டும்.சிவ சொற்பொழிவு ஆற்றவேண்டும்.ஓம் நமசிவாய
அருமை அருமை ஐயா மிக்க நன்றி
அனந்தங்கோடி வந்தனம் ஐயா.
வணக்கம் ஐயா மாணிக்கவாசகர் வரலாறு மிகவும் அருமையாக கூறினீர்கள் நான் இதுவரை கேட்டதில்லை இப்பொழுது கேட்டது மிகவும் நன்றாக இருந்தது நன்றி ஐயா 🙏
ஓம் நமசிவாய ஹர ஹர நமபார்வதி பதயே ஹர ஹர மகாதேவா 🙏
மணிமணியாய் "வாசகங்கள்".... மாணிக்கம் போன்ற கருத்துக்கள்.... அளித்த தாங்கள் தான் எங்களுக்கு "மாணிக்கவாசகர்". கோடானுகோடி நன்றிகள் உயர்திரு சோ.சோ. மீ. அய்யா அவர்களுக்கு🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
திருச்சிற்றம்பலம்🙏🙏🙏🙏
Great speech
கண்ணீர் மல்க ஆனந்தம்
@@mdmforever5021 so super
Bi
நெல்லிக்கனிபோல் கரும்புசாற்றில் தேன்கலந்தால் போல இறைபற்றை கலந்து அதிஅற்புத உரை. நன்றி நமசிவாய
ஐயா தங்களின் பேச்சுஇனிமை இனிமை இனிமை தமிழ் மொழி க்கு தங்களது சேவை அவசியதேவை நன்றி நன்றி ஐயா
திரு உத்தரகேசாமங்கை மங்கனநாதள் போற்றி மங்கனஸ்வாரி தாய் போற்றி மரகதநடராஜர் பேற்றி மாணிக்கவாசகர் போற்றி மகா வராகி அம்மா போற்றி
அற்புதமான மாணிக்கவாசகர் குரல் மாணிக்கம் நன்றி அய்யா
என்ன ஒரு கம்பீரமான குரல்!! வாழ்க வளமுடன்!! வாழ்க வையகம்!!!
Om Namaha Shivaya.
மிகவும் சிறப்பாக உள்ளது தங்கள் உரை.மிக்க நன்றி.
தென்னாடுடைய சிவனே போற்றி சிவ சிவ என்றிட கவலைகள் பறந்தோடும்
அய்யனின்திருவடியேசரணம்.தென்னாட்டுடையசிவனேபோற்றி......எந்நாட்டவருக்கும்இறைவாபோற்றி! ஒம்அகத்தீசாயநமஹ! அம்மையேபெரியநாயகிதாயேபோற்றி! ஓம் நமசிவாய..நம் ஓம்!
M .
நல்ல பதிவு ஐயா, புரியாத வரலாற்றை தெளிவுபடுத்தியதற்கு. சிவதொண்டு மேலும் சிறக்கட்டும்.
6th
அய்யா இதை சொல்ல வார்த்தை இல்லை தென்னாடுடைய சிவனே போற்றி உங்கள் விளக்கம் மிக மிக அருமை
அய்யா உங்கள் குரலில் கேட்கும் போது மிகவும் சிவ மாகவே தெரிகிறது மாணிக்கவாசகர் திருவடிகள் போற்றி போற்றி 🙏🏻திருச்சிற்றம்பலம்🙏🏻🙏🏻
எம்பெருமான் மாணிக்கவாசகர் பெருமான் திருவடிகள் போற்றி போற்றி🙏ஓம் நமசிவாய🙏🙏🙏
நன்றி நாவுக்கரசர் அவர்களே, சொற்பொழிவு உவட்டாமல் இனிக்கிறது
Superb.. 👌👌👌... ஒரு உண்மை பல பேர் அறியாதது...
சைவ குரவர் நால்வரில் ஒருவராக இருந்தாலும்...
63 நாயன்மார்களில் ஒருவராக மாணிக்கவாசகர், சேக்கிழார் பெருமானார் அவர்களால் குறிக்க பட வில்லை..
ஆம் 63 நாயன்மார்களில் அவர் இல்லை...
சேக்கிழார் பெரிய புராணம் முன் நூலான சுந்தரர் இயற்றிய" திரு தொண்டர் தொகை" யிலும் அவர் பெயர் இல்லாதது வியப்பு 🧎🏻♂️☀️☀️
ஏனோ.. தெரிந்தவர் பகிர்தல் நன்று.. 🙏
இதை ஐயா இன்னொரு காணொலியில் பதிவிட்டுள்ளார். 63 நாயன்மார்கள் திருவடி அடைந்தவர்கள், நால்வர் பெருமக்கள் இரண்டற கலந்தவர்கள் என்று,
திருவாதவூரர் ஓம் ஸ்ரீ மானிக்கவாசகர் பெருந்தகை திருவடியே போற்றி
எம்பிரான் மாணிக்கவாசகர் அவதரித்த திருவாதவூர் பிறந்தவீட்டில் அவர்தம் பெருமையையும் திருவாசகம் பெருமையையும் அய்யா சொ.சொ.மீ.அவர்கள் தனக்கேஉரிய வண்ணம் அருவி போல் சொற்பொழிவு ஆற்றியது சிறப்பு..அருமை..பதிவிட்ட தென்னாடுடைய சிவன் சேனல் படைப்பும்அருமை..
தில்லையில்
வான் கலந்த திருவாதவூர்
ஓம் ஸ்ரீ மானிக்கவாசகர் திருவடி போற்றி
உங்களின் திருவடி களுக்கும் கோடான கோடி வணக்கம்
உண்மை
அருமை அருமை அய்யா
ஐயா வணக்கம் திருவாதவூர் அருகில் கானூர் என்ற கிராமத்தில் சுந்தரர் வழிபட்டு சென்ற தளம் சுயம்புவாக முளைத்த பிறளயவிடேங்கேஸ்வரர் ஆளயம் உங்களது ஆன்மிக பேச்சு எனது மனதைமாற்றி எந்த நேரமும் சிவ சிவ என்ற
அருமையான விளக்கம் ஐயா.. நன்றி..
அருமை ஐயா
அற்புதமான திருவிளையாடல் சிவபுராணம் சொற்பொழிவு
ஓம் நமசிவாய
If you chant 1008 Siva Siva every day your life will be high lighted
திருவாசகத்துக்கு உருகார் ஒரு வாசகத்துக்கும் உருகார் மாணிக்க வாசகர் புகழ் வாழ்க
வாழ்க வளமுடன்
அருமை ஐயா...
🙏🌿சிவ சிவ🍀🥀திருச்சிற்றம்பலம் 🔱🌺🙏
மண்ணில் வாழும் மாணிக்கவாசரே ஐயா சொ சு சாமி ஐயா 🙏🙏👣👣👣👣👣
திருவாதவுரூரா ர் திருதாள் போற்றி 🙏🙏
தென்னாடுடைய சிவனே போற்றி அன்னை ஆதி பராசக்தியே போற்றி மாணிக்கவாசகர் திருவடிகளே போற்றி. செவிக்கும் மனதிற்கும் நல்விருந்தளித்த ஐயா அவர்களுக்கும் நன்றியும் வணக்கங்களும் 🙏🙏😊
ஓம் நமசிவாய 🙏🙏🙏
நன்றி ஐயா. சொ சொ மீ வழங்கிய திருவாசகம் சொற்பொழிவு பதிவிடுங்கள்
Very nice to hear
ஐயா நான் உங்களை வணங்குகிறேன்
ஓம் நமச்சிவாய வாழ்க
000
நமஸ்காரம் அண்ணா கோடி கோடி நன்றிகள் சமர்பனம் அய்யா
Om namashivaya 🙏our polutham yen nenjil neegandaan taazhvalga🙏Om namashivaya
ஓம் சிவ சிவ ஓம் 🙏🙏🙏
🙏💐🌺 திருச்சிற்றம்பலம் 🙏💐🌺
நீங்கள் கூறுவது கேட்க கேட்க கேட்டுக்கொண்டே இருக்க வேண்டும் போல் உள்ளது ஐயா வாழ்க வளமுடன்
சிவயநம.
சிவயநம💐
மெய் சிலிர்க்கிறது ஐயா
திருச்சிற்றம்பலம்
மாணிக்கவாசகர் பிறந்த திருவாதவூர் இந்த ஆலயத்திற்க்கு அடியேன் மனைவியும் 6 மாதங்களுக்கு முன்பு சென்று தரிசனம் செய்து மனம் மகிழ்ந்தேன்
🙏🏻திருச்சிற்றம்பலம்🙏🏻
எங்க ஊர்மாப்பிள்ளைமாணிக்கவாசகர்.அவரதுவரலாறுகூறியதுசிறப்பு......அன்பன்திருப்பெருந்துறைச்சிவகவி.
என்ன ஒரு கம்பீர குரல் வளம் ஐயா உங்களுக்கு🙏🏻
சிவாய நம🙏🙏🙏🙏🙏
Thank you Aiya 🙏 I love you ♥️👏🇨🇦
Om namashivaya 🙏imai polutham yen nenjil neegandaan taazhvalga🙏Om namashivaya
ஓம் திருச்சிற்றம்பலம்,
ஓம் சிவ சிவ......... 🙏🙏🙏🙏🙏
ஓம்சிவசிவஓம்
Romba arumai. Theluvana vilakkam. Romba Nandri
அருமையான பதிவு. தமிழ் மணம் வீசுகிறது.
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
ஓம் நமசிவாய
அமுதக்கடலில் சிந்தை நீந்தி களித்தது
🙏🌿 Namasivaya valzgha 🌿🙏 Nanri Ayya 🙏🙏🙏
அருமை அருமை. ஓம் நசிவாய.
அருமையான பதிவு
மிக சிறந்த பதிவு நமசிவாய
ஓம் சிவாய நம ஓம் 🙏🙏🙏
ஐயா மெய் சிலிர்த்து விட்டது
அய்யா அப்டியே மயிலாப்பூர் வாங்க இங்கயும் சிவன் சொத்து ஆட்டைய போடுறாங்க
அவன் ஆட்டைய போட்டு தலைதூக்கிட்டா போகப்போறான் எதையும் கொண்டு போகமுடியாது அது அவனுக்கு புரியவில்லை நல்லா சம்பாதித்தால் நாலு தலைமுறை இவன் சொத்து சேர்த்து கண் முன்னே அழிந்துவிடும்
சுந்தரம் ஐயா அவர்கள் வாழ்க வாழ்க 🙏
வளர்க சைவம். ஓம் நமசிவாய
Par Excellence! Namaskarams to the lotus feet of Manikka Vasagar and Thennadu udaiyan.
Om namasivaya
சிவாயநம திருச்சிற்றம்பலம்🙏🙏🙏🙏🙏🙏
👌
ஓம் சிவாய நம.🙏வாழ்கவளமுடன் ஐயா. 🙏🙏🙏🙏🙏👏👏👏👏👏👍👌💐💐😊
அதி அற்புதமான பதிவு ஐயா
அற்புதமான பதிவு நன்றி
wonderful divine flow in your speech .. you are a living library sir.....best wishes and hugs ...sivayanama
Arumai🙏🙏👍👍
ஓம் நம சிவாய...
wonderful sharing ayya🙏🙏🙏🙏🙏
ஐயா வணக்கம் அழகு நன்றி தமிழ்அருமை
ஓம் நமசிவாய போற்றி போற்றி 🔥🔱🙏🏼
ஐயா உங்கள் பதிவுக்கு நன்றி சிவ சிவ
சிவ சிவ
இறைவனின் குரல் ஐயா
அருமையான நல்ல விளக்கம் ஐயா
சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ யோகிராம்சுரத்குமார் யோகிராம்சுரத்குமார் யோகிராம்சுரத்குமார் ஜெய குரு ராயா அடியாருக்கு அடியேன்
நன்றி ஐயா
சிவாய நம இருள்மாசு போக்கும் அருள் வாசக வேந்நர்
நல்ல சொற்பொழிவுகள் ஐயா
திருச்சிற்றம்பலம். ஓம் நமசிவாய!ஓம் சிவாயநம!🙏🙏🙏🙏🙏🌹🌺🌻🌼
Om sivaya nama 🙏🙏🙏🙏🙏
அற்புதம் அய்யா
தமிழ் வாழ்க....
ஓம்நமசிவாய
குருவே போற்றி
ஐயா வாழ்க
தென்னாட்டுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி 🙏🙆🙆🙆🙆🙆
நன்றி அய்யா 🙏
நன்றி ஐயா,,,
ஐயா அருமையான சொற்பொழிவு