Це відео не доступне.
Перепрошуємо.
Who will help us to get Enlightenment | Yoga Vasistam | Part 39 | Nithilan Dhandapani | Tamil
Вставка
- Опубліковано 8 тра 2023
- -- SUPPORT OUR CHANNEL --
Gpay / Phonepe / Paytm / Bhim - 8122914369
▶ Account Details
Bank: Axis Bank
A/c No.: 9230 1002 7986 414
Branch: Trichy Road
IFCS Code: UTIB0000477
Name: Nithilan
▶ Become our Channel Member - / @nithilandhandapani
-- CONNECT --
▶ Instagram - / the_immortal_ruler
▶ WhatsApp - whatsapp.com/c...
▶ Telegram - t.me/nithilan_...
▶ Second UA-cam - / ndtalks
▶ Email I'd - contactnithilan@gmail.com
#nithilandhandapani #yogavasistham #enlightenment
200k coming soon 🎉🥳🥳🔜
யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன்.🌟✨😊
"நீத்தார் பெருமை" திருவள்ளுவரும் இதே தான் சொல்கிறார்.
எல்லாம் நன்மைக்கே நன்றி அண்ணா அன்பே சிவம்.
10k more to 200k 📈⚡️
ஆத்ம விசாரனை சுய விசாரணை நான் யார் இதற்க்கு எளிமையான வழி செயல் ஆராய்ச்சி பொருள் ஆராய்ச்சி புலன் ஆராய்ச்சி தான் ஒவ்வொரு செயலையும் செயல் சார்ந்த விஷயம்களையும் பொருளையும் பொருள் சார்ந்த விஷயம்களையும் புலன்களைவும் புலன்கள் சார்ந்த விஷயம்களையும் சாட்சி பாவம் கொண்டு ஒரு பார்வையாளனாக வேர் நிலையில் இருந்து பூரணத்துவம் வரை ஆராய்ந்து பார்க்கும்போது இதற்க்கு மேல் மேலானது என்ன என்ன என மேலும் மேலும் ஆராய்ந்து பார்க்கும்போது மனம் ஆனது புத்தியால் கிளரப்பட்டு தயிரை கடைந்தால் வென்னை பிரிந்து வருவது போல மனம் ஆனது ஆசை பற்று அற்று எங்கும் எதிலும் சமநோக்கு பார்வை கொண்டு இருப்பான் எல்லா வற்றிலும் தன்னை காண்பான் தன் உள் எல்லா வற்றையும் கான்பான் இவனுக்கு தேவையானது இவ் உலகில் எதுவும் இல்லை இவன் காலத்தை கடந்து காலம் அற்ற நிலையில் எந்த விதமான வரையறையும் நிலைப்பாடும் இல்லாத அனாதி நிலையில் நான் நான் அற்ற நிலையில் இறைவனையும் பக்தியையும் கடந்து ஈஸ்வர நிலையில் ஐக்கியமாகி இருப்பான் இவனே ஸ்த்திதபிரக்யன் ஜீவன் முக்தி நிலை அடைந்தவன் இது நான் உணர்ந நான் யார் ஆராய்ச்சியின் உச்ச நிலை இது என் சொந்த அனுபவம்.
மிகவும் எளிமையாகவும் புரியும்படி அழகான விளக்கம் கொடுத்து அசத்திடிங்க. வாழ்த்துக்கள்.
அவ்ளோ தான் பா.
சரியாண கேள்வி எழாமல் யாருடனும் உன் புரிதல்களை பகிர அவசியம் இல்லை. இது சொல் அழிக்கும்.
Bhagavan Sri Ramana says that observing the breath is one simple and effective way to calm the mind. He says that this is better than forcefully doing different types of pranayama. Also, by practicing who am I " techniques, the mind naturally settles down until it is totally destroyed. Either way, the goal is to eradicate the mind, once the mind is destroyed, the Suyaroopam or Atma shines by itself!
I totally agree.. simple and precise.. dont desire.. and create karma.. be contented. Enough is Best solution for Mukthi❤❤.I too Love this chapter🙏 Nandri bro
இறைவனையும் பக்தியையும் பற்று என்று உணர்ந்தவன் ஞானி தன்னைத் தான் அறிந்தவன் ஞானி எல்லாம் ஒன்று என்று உணர்ந்தவன் ஞானி எல்லா வற்றிலும் சமநோக்கு பார்வை கொண்டவன் ஞானி எல்லாவற்றிலும் தன்னை காண்பவன் ஞானி தனக்குள் எல்லாவற்றையும் காண்பவன் ஞானி பற்று ஆசை அற்று தனக்குள் தன்னை காண்பவன் ஞானி செயல்களில் செயல் இன்மையையும் செயல் இன்மையில் செயல்களையும் காண்பவன் ஞானி செயல் களையும் பொருட்களையும் புலன்களையும் கடந்தவன் ஞானி காலத்தை கடந்து காலம் அற்ற நிலையில் உள்ளவன் ஞானி மனதை மனதால் அடக்கி மனதை ஒரு நிலைப்படுத்தி மனம் அற்ற நிலையில் உள்ளவன் ஞானி இவ் உலகமே அஞ்ஞானம் என்னும் மாயவலையில் மூடப்பட்டுள்ளது என்று உணர்ந்தவன் ஞானி எந்த விதமான வரையறையும் நிலைப்பாடும் இல்லாத அனாதி நிலையில் நான் நான் அற்ற நிலையில் தன்னை உணர்ந்தவன் ஞானி இவன் பார்வையில் பாபிகள் பேதம்கள் இல்லை இவனுக்கு எங்கு இருந்தாலும் எப்படி இருந்தாலும் ஒன்று தான் இவனே ஸ்த்திதபிரக்யன் ஜீவன் முக்தி நிலை அடைந்தவன் இது நான் யார் ஆராய்ச்சியின் சில துளிகள். .
இறை தன்மை என்பது ஆளுமை அல்ல அது பரி பூரண இயல் இயக்கம்...
இதில் அவ ரவர் தேவை, தேடுதல், தெளிவு நிலையை பொருத்தே எதுவும் வாய்க்கும்...
நீ என்ன வாக வேண்டும் என்பது உனது சங்கல்ப விதையை பொருத்தே அரு வடை பலன் என்பது வாய்க்கும்...
அருமையாக அனைவருக்கும் பயனுள்ள கருத்தை பதம் மாறாமல் செப்பினீர் நன்றி... வாழ்க நீடூடி திரு நிலை யது வாய்த்து.
மேலும் இது போன்று முன்னோர் அனுபவ எழுத்துக்களை மக்களிடம் சுய நலம் ஒரு புரம் இருந்தாலும் மறு புரம் பொது நல போக்கில் சேவை யாய் தொடரட்டும் பலரும் பலன் பெற வேண்டும்...
நன்றி ஆன்ம நேய விரும்பி திரு நிதிலன்.
Hello Sir, I am very grateful 🙏 to you for doing these videos. It's very helpful to move forward in life. Thank you. God bless you 🙏
ஒரு ☝️ குலத்திற்க்கு எப்படி ஒரு குலதெய்வம் இருக்கிறார்கள்!? அந்த குலத்துக்காக போர் செய்து உயர் விட்டவர்கள் ஆகிறார்கள் என்றால் ~~ தியானம் இருந்து அடைந்து அவர்களுக்கும் என்ன வித்தியாசம்!? கொஞ்சம் சொல்லுங்களே 🫡 Sunday Q/A video la
Nearing 2 lakhs subscribers🎉❤
மிக எளிமையாக விளக்கியதுக்கு நன்றி 😂😂😂
Last 4 months munnadi than sir unga video first time parthen antha nal muthal en vazkai mutrilum maari vittathu nga sir
Atmanaskaram
Iyya
Suppervilakkam
Sivakumar
Marthandam
அருமையான விளக்கம் நிதிலன் தம்பி.நன்றி!
ராமகிருஷ்ணன்
மனமது செம்மையானால் வாசியை உயர்த்த வேண்டாம்
மனமது செம்மையானால் வாயுவை நிறுத்த வேண்டாம்
இன்னுமொரு விஷயமும் இங்கு உள்ளது.
உடலின் உள்ளே ஆன்மா உள்ளது. என்பதை விட ஆன்மாவினுள் தான் இந்த உடலே உள்ளது.என்ற கருத்தினை எப்படி பார்க்கிறிர்கள்.
பதிலை பதிவிடவும்.
Semma super kalakkal speech sir
நன்றி நன்றி நன்றி
🙏🙏🙏ரொம்ப நன்றிங்க ஐயா
சூப்பர்🙏🙏🙏 எனில் தோன்றும் விஷயங்களை மற்றவர்களுக்கு புரிய வைக்க முடியவில்லை நீங்கள் எளிதில் விளக்கம் 🙏
Enlightening brother
Yes, this is indeed true. Our ancestors perhaps believed in achieving goals that suited their way of life. Hence were simple and wholesome too.
Exactly Pranayama is for controlling your mind . It is easy route to attain it, but our Samskara is strong to hold it. Nice explanation Sir.
நன்றி
ஐயா,நன்றிகள்்
Yeah head to 200k❤
வணக்கம் நித்திலன். யோக வசிஷ்டம் video பதிவிட்டமைக்கு நன்றி.
நமஸ்காரம் .
பிராணாயாமம் பற்றி ஒரு வீடியோவில் குறிப்பிட்ட இருந்தீர்கள்.
அதை தயவு செய்து சொல்லுங்கள்.
நன்றி
Vanakkam anna - oru heart!
வணக்கம் தம்பி. உங்களுக்கு இல்லாத Heart ah😊
💯💯💯💯💯super Anna
Thank you sir super
உங்கள் வீடியோ அருமை சகோதர
Thank you Anna 🙏
Super bro 🔥 thankyou 💓❤️🙏💞💘💖🥰
Very nice. Near death experience ஐ விளக்கவும். ஒரு சுவாரசியமான video வில், ஒரு பெண் மணி விளக்கி உள்ளார். ஆன்மா உடலை விட்டு வெளியே சென்று திரும்பி உடலில் வந்து அடையும் பொழுது உடலில் இருக்கும் மிகப்பெரிய நோய்கள் அகலும் என்று கூறுகிறார். மறற என்ன மாற்றங்கள் நிகழும். நன்றி
வணக்கம் நித்திலன்🙏🙂
Thanks!
Sir
உங்கள் பதிவுகள் சிறப்பு நன்றி
அருமை அண்ணா😇👏ஓம் நமசிவாய🙏😇
My sister will from child hood iwobt ask anything after. Marriage myhuband salary s less si cannot ask any thing then got two daughters now iam 61yrs I left everything now telling don't want anythingall maaya understood need shiva feet were from became go there understood listen to all yours lesson and more thank god
Engalukum Romba pudichiruku Anna 😊Yoga vashishtam 🌟🌟🌟😊
போகர் 7000 நூல்களுல எத்தனாவது காண்டம் கதை வடிவிலாக கருத்துக்கள் நாங்க படிக்கிற மாதிரியாக இருக்கு சொல்லுங்க அண்ணா.
Unga class ellame super a erukku
Thank you for your effort and informative video's really appreciate your help and support.
சிவசிவா
Nandri Nandri🙏💙💥magilchi
Super bro
அருமையான பதிவு👍🙏
ரொம்ப ரொம்ப நன்றி
அருமை.. உண்மை.. அற்புதம்
Hi sago 🙏👍
Mikka nandri iyya 🙏
Vow...🙏🙏
Hi bro it will interesting to listen sivapuranam in your style
Romba theliva erukku❤
Very clear explanation super
super bro
வணக்கம் 🙏 மிக்கநன்றி👌
Vanakkam anna ❤
வணக்கம் நண்பரே
Romba thanks anna ❤😊
வணக்கம் அண்ணா 😉👍🙏
தம்பி நன்று. எனது கேள்வி நீங்கள் கூறியதுபோல் இந்த மூடர்கள் உடன் இருந்து கொண்டு எவ்வாறு நாம் முன்னேற்றம் காண்பது. குடும்ப வாழ்வில் அவர்களை சமாளித்து முன்னேற்றம் அடைவது எப்படி?
வாழ்க வளமுடன்
வாழ்க வளமுடன்🙏
சிவசிவா
Beautiful 👍🙂
Nice na
Do read Same soul ,Many Bodies by Brian L.Weiss
Waiting for Devikalottaram book.
Ya bro. Me too
Read Destiny of Souls by Michael Newton
Hi bro try scary smart book which is on AI for NDTalks
ஆன்ம உலகில் தியானம்., தவம் பண்ண முடியுமா...?
Yes
இன்றைக்கு கதை சொல்லலையா அண்ணா....
🥰
Bagavat geetha class podalam alla Thambi
72 years meditation without wasting single drop of semen is sixth stage of spirituality.
🎉
🙏❤️😊
👍👍👍
Can we decide our parents in every birth?
Yes
வணக்கம் நிதிலன்
ஆமாம், மூடர்களிடம் பேசுவதால் ஒரு பயனும் இல்வை, அமைதியாக இருந்து விட வேண்டும்.
அன்புடன்
உஷா
👍🏼
🙏
கர்மா வை உண்டு செய்யும் செயல்கள் என்னென்ன னு சொல்லுவீங்களா? பிடித்த மாதிரி வாழ்வது தவறா?
Very nice question. Let's wait for a suitable answer
பிடித்த மாதிரி வாழலாம், ஆனால் அடுத்தவர்களுக்கு பாதிப்பு ஏற்படாதவாறு இருக்க வேண்டும்..
Karma is big topic akka...
So seira seyal anaithum good action na erutha, it's leads to good karma..
🎉🎉🎉🎉🎉
அருமையான சொற்பொழிவு
மீண்டும் மீண்டும் கேட்டு கொண்டுள்ளேன்🎉
இதை அகதியர் மிக எளிதாக சொல்லி விட்டார்
மனம் அது செம்மையானால் மந்திரம் ஜபிக வேண்டாம்
மனம் அது செம்மையானால் மந்திரம் செம்மையாமே.
திருச்சிற்றம்பலம்
இறைவனையும் பக்தியையும் கடந்தவர்களுக்கு இது புரியும்.,
உங்கள் வீடியோ அருமை சகோதர