ஏன் மேற்கத்தேயர்கள் இஸ்லாத்தை நோக்கி வருகிறார்கள்? | Dr. ஜாகிர் நாயக்
Вставка
- Опубліковано 21 сер 2024
- SUBSCRIBE MY NEW CHANNEL : / @faheemj
ஏன் மேற்கத்தேயர்கள் இஸ்லாத்தை நோக்கி வருகிறார்கள்? என்ற தலைப்பில் டாக்டர் ஜாகிர் நாயக் அவர்கள் ஆற்றிய சொற்பொழிவு.
-----
"Why the west is coming to Islam?" - Zakir Naik lecture in Tamil.
அல்லாஹ்வின் கிருபையால் கருணையாலும் நாம் அணைவர்களையும் சுவர்க்கத்தில் சேர்ப்பானாக ஆமீன் ஆமின்.யாரப்பில் ஆலமீன்
.
நிச்சயமாக.வானங்களையும்.பூமியையும்.படைத்திருப்பதிலும்.இரவும்.பகலும்.மாறி.மாறி.வருவதிலும்.அறிவுடையோருக்கு.உறுதியாக.அத்தாட்சிகள்.பல.இருக்கின்றன.அத்தியாயம்.3. வசனம்.1 90. அல்.குர்.ஆன்.
MashaAll
Hai what is is is @ 12:42 nazeemismail6780
கீழ்கண்ட ஹதீஸில் என்ன கூறப்பட்டுள்ளது என்றால், ஒரு முஸ்லிம் என்ன பாவம் வேண்டுமானாலும் செய்யலாம் அவன் மரித்து அவன் நரகத்திற்கு போகும்போது, அவனுடைய பாவத்திற்கு பதிலாக ஒரு யூதனையோ அல்லது கிறிஸ்தவனையோ அந்தப் பாவத்திற்கு ஈடாக நரகத்தில் போடுவான் அல்லா.
5344 நபி (ஸல் ) அவர்கள் கூறினார்கள்:
மறுமை நாளில் முஸ்லிம்களில் சிலர் மலைகளைப் போன்ற பாவங்களுடன் வரு வார்கள். ஆனால், அவற்றை அவர்களுக்கு அல்லாஹ் மன்னித்துவிட்டு, யூதர்கள்மீதும் கிறித்த வர்கள்மீதும் அவற்றை வைத்துவிடுவான்.22 இவ்வாறே நான் கருதுகிறேன்.
இதை அபூமூசா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
5343 அவ்ன் பின் அப்தில்லாஹ் (ரஹ்), சயீத் பின் அபீபுர்தா (ரஹ்) ஆகியோர் கூறியதாவது:
“ஒரு முஸ்லிமான மனிதர் இறக்கும்போது நரகத்தில் அவரது இடத்திற்கு யூதர் ஒருவரையோ கிறித்தவர் ஒருவரையோ அல்லாஹ் அனுப்பாமல் இருப்பதில்லை” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக (தம் தந்தை) அபூமூசா (ரலி) அவர்கள் கூறினார்கள் என அபூபுர்தா (ரஹ்) அவர்கள் (கலீஃபா) உமர் பின் அப்தில் அஸீஸ் (ரஹ்) அவர்களிடம் அறிவித்தார்கள்.
5342 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் மறுமை நாளில் ஒவ்வொரு முஸ்லிமிடமும் ஒரு யூதரையோ அல்லது கிறித்தவரையோ ஒப்படைத்து, “இவன்தான் உன்னை நரகத்திலி ருந்து விடுவித்தான்” என்று சொல்வான்.
இதை அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
முந்தைய வேதத்தை நம்ப சொல்லும் குர்ஆன் வசனங்கள்.
குர்ஆன் 2:75, 2:79, 3:78, 4:46, 5:13, 5:41.
**வேதங்கள் கொடுக்கப்பட்டவர்களில்* **வேதம் எனும் நற்பேறு வழங்கப்பட்டோரை* ...*வேதமுடையோரே**
என்று குர்ஆனில் 52 முறை குறிப்பிடப்பட்டுள்ளது. குர்ஆன் 2:101 , 105 , 109 , 144 , 145 , 3 : 19 , 20 , 100 , 186 , 187 , 4 : 131 , 5 : 5 , 57 , 9 : 29 , 29 : 47 , 74 : 31 , 98 : 4 . 3:64, 65 , 69 , 70 , 71 , 72 , 75 , 98 , 99 , 110 , 113 , 199 , 4 : 123 , 125 , 153 , 159 , 171 , 5 : 15 , 19 , 59 , 65 , 68 , 77 , 29 : 46 , 33 : 26 , 57 : 29 , 59 : 2 , 59 : 11 , 98 : 1 , 6
பரிசுத்த வேதத்தின் வெளிச்சத்தில்.
எசேக்கியேல் 18
4: இதோ, எல்லா ஆத்துமாக்களும் என்னுடையவைகள்; தகப்பனின் ஆத்துமா எப்படியோ, அப்படியே மகனின் ஆத்துமாவும் என்னுடையது; பாவஞ்செய்கிற ஆத்துமாவே சாகும்.
எசேக்கியேல் 18
17: சிறுமையானவனுக்கு நோவுண்டாக்காதபடித் தன் கையை விலக்கி, வட்டியும் பொலிசையும் வாங்காமலிருந்து என் நியாயங்களின்படி செய்து, என் கட்டளைகளில் நடந்தால், அவன் தன் தகப்பனுடைய அக்கிரமத்தினிமித்தம் சாகாமல் பிழைக்கவே பிழைப்பான்.
எசேக்கியேல் 18
20: பாவஞ்செய்கிற ஆத்துமாவே சாகும்; குமாரன் தகப்பனுடைய அக்கிரமத்தைச் சுமப்பதுமில்லை, தகப்பன் குமாரனுடைய அக்கிரமத்தைச் சுமப்பதுமில்லை; நீதிமானுடைய நீதி அவன்மேல் தான் இருக்கும், துன்மார்க்கனுடைய துன்மார்க்கமும் அவன்மேல் தான் இருக்கும்.
எசேக்கியேல் 18
21: துன்மார்க்கன் தான் செய்த எல்லாப் பாவங்களையும் விட்டுத் திரும்பி, என் கட்டளைகளையெல்லாம் கைக்கொண்டு, நியாயத்தையும் நீதியையும் செய்வானேயாகில், அவன் பிழைக்கவே பிழைப்பான், அவன் சாவதில்லை.
அவன் அவன் பாவத்திற்கு அவன் அவன் தான் உத்திரவாதம் , தகப்பனுடைய பாவத்திற்கு மகன் உத்தரவாதம் அல்ல மகனுடைய பாவத்திற்கு தகப்பன் உத்தரவாதம் அல்ல.
வேதத்தின் வெளிச்சத்தில் பாவம் செய்கிற ஆத்துமாவே சாகும்.
Mashaa allah.. டாக்டர் ஜாகிர் நாயக் அவர்களுடைய வீடியோக்கள் தமிழ் மொழிபெயர்ப்பு தங்களிடம் அதிகமாக எதிர்பார்க்கின்றேன் இன்ஷா அல்லா தமிழ் மொழி பெயர்த்து பதிவிடுங்கள்
ந்
ந்
ந்
.
ஜாஹிர் நாயக் இன் பேச்சுகளை தமிழகம் செய்த்து மேலும் தாருங்கள்...... Plz
Thank u zakir naik sir because of your speech i am on a right path....
Accept isalm bro 🥺🥺❤
Masah allah
Thanx fahim sir. Good content 👏
மாஷாஅல்லாஹ்
Masha Allah
வாழகை இல்ல நண்பன் வாழ்கை
💐💐💐💐💐💐💐
வ அலைக்கும் ஸலாம்
வ ரஹ்மத்துல்லாஹி
வ பரக்காத்துஹூ....
@deepan yadav dai atharku artham teriyuma da
@deepan yadav nanba athu un parents kuripatha iruntha
Kin
masha allah...jasahallah hair fathim j
Islam is good way
Safras Hamna ஐரோப்பியர்கள் ஏன் தெரியுமா இஸ்லாம் மதத்தை ஏற்கிறார்கள். நீங்க குண்டு வச்சிருவிங்கனு பயந்துதான்.இந்தியாவில் உங்களுடைய பருப்பு இப்படிதான் வெந்துச்சி. ஆமாம் உங்க முன்னோர்கள் எல்லோரும் பயந்துதான் மதம் மாறினார்கள். பாதி பேர் வரி கட்ட முடியாமல் மதம் மாறினாங்க.( ஔரங்கசிப் கொண்டு வந்த வரி ஜெஸ்யா வரி)இந்த வரி இந்துக்களுக்கு மட்டும்தான்.மதம் மாறினால் வரி விலக்கு. சூப்பராக இருக்கு இல்ல.
@@sasikumar-ut5cp sorry na mannissukkoggo
@@murugesann2884 உங்க யூகத்துக்கு நன்றி...😊
@@murugesann2884 அப்போஉலகம் மொத்தமும் குண்டு வைக்றோம் அதான் எல்லாரும் பயந்து மாறுறாங்க . அதானே ..... முட்டாள்தனம்
Mashaallah Alhamdulillah
Seri
அருமையான விளக்கம்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Alhamdulillah
Masha allah
அருமையான விளக்கம்
Mashallah
Mashaa Allah Best preaching
Thanks for Translated Tamil dubbed Alhamdulillah
மூடநம்பிக்கையும் இன்றைய காலத்துக்கு ஒத்துவராத பல கருத்துக்களும் திருக்குறளில் உள்ளது ஆய்வு செய்து பார்க்கவும்
Assalamu alaikkum mr sahirnayek srlnkawel Kalmunai barubeergala ensa allah allahhuvitem thuaa seihiren
Ma shaa Allah
Masha allah 💗
ALHAMTHULILAH..., MAY ALLAH GIVE YOU GOOD HEALTH AND LONG LIFE....
MASHALLA 🌜 👍 🌛 🎉❤SUPARE YAHALL 🌜 👍 🌛 ♥️ ❤️ 👌 🌜 👍 🌛 ♥️ ❤️ 👌 🌜 👍 🎉❤🎉❤MASHALLA YAHALL
Insha aila iam olso coming same zakir naik very soon
மதமில்லாத விஞ்ஞானம்
குருடானது,விஞ்ஞானமில்லாத மதம் முடமானது
maza allah
மாஷா அல்லாஹ்....
masha allah....
ما شاء الله
masha allah
Satham Usain வந்தே மாதரம்,எல்லாபுகழும் இந்து மனிதனுக்கே,,,
Ivanga ellam vdo um tamil translate pani upload panunga pls
Sir i want to know one thing. By birth i am a Muslim woman. Since my lifetime i am interested to learn music. I try to come out. But it's difficult. But at the same time i can't believe that I can come of it. Because my love towards Allah is incredible. Being a believer of Allah, is it possible to learn music
மதங்களுக்கும் மூடநம்பிக்கைகளுக்கும் அப்பாற்பட்டு எக்காலத்துக்கும் ஒத்ததாக அமைந்த மதச்சார்பற்ற ஒரு பெரும் நூல் திருக்குரள்.
இதை சரியாக பின்பற்றினால் மதச்சார்பற்ற சந்தோசமான வாழக்கை வாழலாம்.
Comedy pandreenga
இறைவன் யார்
அவன் பெயர்
அவனுடைய ஆற்றல்
இவைகளை எல்லாம் திருக்குறள்
விவரிக்கவிள்ளை
புலால் உணவு தடை செய்யும் திருக்குறள்
பனிப்பிரதேசத்தில் வசிப்பவர்கள்
புலால் உண்ணாமல் இருக்க முடியாது
ஆகவே உலக பொது மறை ஆகாது
@@niyaz2998 correct
😂😅😂😂😅
Lusu maari Inga ena pesuraanga yethu pesuraanga nu theriama title ah matum paathutu comment pannathinga bro
ஜஜஸ்ஹ்ல்ல்லாஹைர்சொல்லும்🤲🤲🤲🤲🤲
Mashaallah
islam
isgood way
Tamil. MASHA ALLA. SUPAKANALLAH
Masha Allah. Good.
zakir new videos poduga💓🦋🤲🏼
allah akkbar 👍👍👍
Assalamu alaikum zahir sir.allah subuhanathala muslim samuthayathukku kodutha periya gift
Assalamu alaikum Ivanga vdo niraya upload panunga bro
God is one person.His name is Lord Jesus Christ.We have to take babtism in the name of Lord Jesus Christ.Amen.
உன் பைபிள் பூமி தட்டையானது சொல்லிருக்கு விஞ்ஞான ரீதியாக உன் பைபிள் ஒரு பொய்னு கிறிஸ்தவர்கள் நிரூபிச்சி காமிச்சிட்டாங்க போடா
யாஅல்லாஹ அந்தநறகத்தில்இருந்துஎங்கலைபாதுகாக்குவம்🤲🤲🤲🤲🤲
Fire of the Holy Spirit falling in the Philippines!
People hate love, they don't afraid of sins, they want to live the life as they like a traditional life.. not the lovable life.. the sacrifice of God Jesus will make the people know the true Living God Jesus.....
😇🙋♂️🤲👏👌👍💕💐❤🎉
Expect more zakir nayak sir vidios from you
maasha allah
Mashallahi.alhamdaillah
அல்ஹம்துலில்லாஹ் 🤲🤲
7. Thou, God, art Aditi to him who offers gifts: thou, Hotri, Bharati, art strengthened by the song.
Thou art the hundred−wintered Ila to give strength, Lord of Wealth! Vrtra−slayer and Sarasvati.
கடவுளே, அன்பளிப்பை வழங்குபவருக்கு அத்திதி: நீ, ஹொட்ரி, பாரதி, பாடல் மூலம் பலப்படுத்திய கலை.
வலிமை வாய்ந்த இறைவன், வலிமை மிக்கவனுக்கு, நீ நூறாயிரம் தாலந்து வித்ரா-ஸ்லேயர் மற்றும் சரஸ்வதி.
Masha allah. Allku akbar.
மஷாஅல்லாஹ்
மாலா அல்லாஹ்
Allah hu akbar
The Great dubakkoor hero zakir nayik
alhamdulillah
Real God left the chat
ALLHA AKBAR
Westerners do not come for islam, but also for Hinduism in India. They are not searching for truth but some thing different. Therefore, it is not some thing different. I have seen lots and lots of westerners who come to see yogis in india.
ALI RALIYALLAHU avangakidda yenna kelvi keddalanum alakiya murail pathil solvangalam .athu mathiri neengalum yella qustenukkum pathil solrenga.yella puhalum iraivanukke
Fahim j jishakkallahu hair
Jasakallah khair
Marana dhandanai ,yaar veanalum kudukkalama🤔
❤
Allhamthullilla
" QURAN IS UNQUESTIONABLE ! .
ITS ACCURACY NOT DISPUTED AT ALL ! ".
Metkulaga aangalum. Pengalum ean ISLATHIL INAIKIRARGAL endra kelvikku thelivana vilakkam kidaithathu. India Sri Lanka pondra naadugalil ISLATHAI thaluvu gindrawargal aaramba kaalthu muslimgal santhitha kastaggalai santhikkirargal. Awargal muslimgalukku vali kaattiyagavum iirrukkirargal.
Ithatku kaaranam. ISLATHIL anaithu prechinai galukkum thelivana theervu undu enbathai katru konathal ISLATHIL URTHIYAGA IRUKKIRARGAL
Ella pugalum allahvuke
Sed
❤❤🎉 🇱🇰
Marumael therium anaithu , Muslim allaathavargela entha maargam manithan pin pantre veandum endru-(neragavaasigalaaha)
3. Thee, Agni, have the Gods made the first living One for living man, Lord of the house of Nahusa.
Ila they made the teacher of the sons of men, what time a Son was born to the father of my race.
3. தேவனே, அக்னி, கடவுளே முதல் ஜீவனுக்காக நகுச வீட்டிற்கு ஆண்டவருக்கு வாழ்ந்தார்.
இலா அவர்கள் ஆண்கள் மகன்கள் ஆசிரியர் செய்தது, என் இனத்தின் தந்தை ஒரு மகன் பிறந்தார் எத்தனை நேரம்.
aaAAaAAAAAaaAAaaaaAaaAaAaaAaAaaAaAAAAa
அய்யா .... இயேசு ( அவருக்கு சாந்தி உண்டாகட்டும்) .....அவர்கடவுள் அல்ல ....அவர் இறைவனின் தூதர்.......
They not come them self . Taking many . Way but quickly going to Collapse soon to gather all religion.
The words about Ila(Allah) in hindu vedas. (ஹிந்து வேதங்களில் இலா (அல்லாஹ்) பற்றிய வார்த்தைகள்.)
1. They in whose home, her hand bearing the sacred oil, Ila sits down well−satisfied−
Guard them, Victorious God, from slander and from harm. give us a refuge famed afar.
அவர்கள் யாருடைய வீட்டில், புனித எண்ணெய் தாங்கி தனது கையில், Ila நன்றாக திருப்தி-
அவர்களை பாதுகாக்க, வெற்றிகரமான கடவுள், அவதூறு மற்றும் தீங்கு இருந்து. எங்களுக்கு தூரத்திலே புகலிடம் கொடுங்கள்.
2. Ila, Sarasvati, Mahi, three Goddesses who bring delight,
Be seated, peaceful, on the grass.
இலா, சரஸ்வதி, மஹி, மூன்று தெய்வங்கள்,
புல் மீது அமர்ந்து, அமைதியாக இருங்கள்.
3. Thee, Agni, have the Gods made the first living One for living man, Lord of the house of Nahusa.
Ila they made the teacher of the sons of men, what time a Son was born to the father of my race.
கடவுளே, அக்னி, கடவுளே முதன்முதலாக ஜீவனுக்காக வாழ்ந்தார், நாகசியாவின் வீட்டிற்கு ஆண்டவர்.
இலா அவர்கள் ஆண்கள் மகன்கள் ஆசிரியர் செய்தது, என் இனத்தின் தந்தை ஒரு மகன் பிறந்தார் எத்தனை நேரம்.
4. By Manu's law was born this Agni, Priest most skilled, born for the holy work of those who yearn
therefore, yea, born for his own holy work.
All ear to him who seeks his love and wealth to him who strives for fame,
Priest ne'er deceived, he sits in Ila's holy place, girt round in Ila's holy place.
மானுவின் சட்டத்தால் இந்த அக்னி பிறந்தார், மிகுந்த திறமை வாய்ந்த குருநாதர், பிறக்கிறவர்களின் புனிதப் பணிக்காக பிறந்தார்
ஆகையால், அவருடைய பரிசுத்த படைப்புக்காகப் பிறந்தார்.
புகழ்க்காக போராடுபவருக்கு அவரது அன்பையும் செல்வத்தையும் தேடும் அனைவருக்கும் காதுகள்,
பூசாரி நவீர் ஏமாற்றப்பட்டார், அவர் ஐலாவின் புனிதமான இடத்தில் அமர்ந்து, ஐலாவின் புனித இடத்தில் அமர்ந்துள்ளார்.
Ashwar Paramathma kaelvi pattadhunda??
One foreigner said that islam permits a man to have 4 wives at the same time, which is not found in any other religion.
jashakumllah jakeer naayak
God created Eve from Adam. Then how can he marry 4 wives at the same time. Mother will never distinguish from one to another. She will love all her children equally. Jesus never advocated for multiple marriages. Just because there are more women than men, it doesn't mean a man can marry more than one.
4. 2 48:30
islammaivittu yaru vilaginaga
பாவம் செய்ய தடையில்லை அதனால்தான்.
Alhamthulilah
மாஷல்லாஹ்
Saththiye pozeher, sanmarkke thaleiwer, 📚🔥⚖️
குடுக்கறமட்டுஅல்லாவாங்குரதும்தான்
Desr Dr. Zakhir I sincerely appriciate your efforts to spread Islam. Unfortunately your arguments are not proper. Mr. Rashdee did a study and said that it is " satanic verses " and he was hounded to be killed.
அதுஎல்லாவன்றிலும்கேவலம்மாணதொலில்என்றுதெரிவதுஇல்லை
The words about Ila(Allah) in hindu vedas. ஹிந்து வேதங்களில் இலா (அல்லாஹ்) பற்றிய வார்த்தைகள்.
1. They in whose home, her hand bearing the sacred oil, Ila sits down well−satisfied−
Guard them, Victorious God, from slander and from harm. give us a refuge famed afar.
1. அவர்கள் யாருடைய வீட்டில், புனித எண்ணெய் தாங்கி அவள் கையில், Ila நன்றாக திருப்தி-
அவர்களை பாதுகாக்க, வெற்றிகரமான கடவுள், அவதூறு மற்றும் தீங்கு இருந்து. எங்களுக்கு தூரத்திலே புகலிடம் கொடுங்கள்.
ivvalavu solrie kalla vanangurie arivilla
والإسلامية البيزنس مشنالله🤲🤲🤲مشنااللهمشاللهمشالله سكرماسكرما🤲🤲🤲🤲🤲🤝🤝👁👁👁👁
இதில் தமிழ்புரியாதமநிதர்இருப்பார்கள்மழையாளபாசயல்சொல்லிஇருக்கலம்
والإسلامية البيزنس في முதல்மனவிவிரும்பாமால்முடிக்கமுடியாதுபலைஅதிசாஎடுத்துபாருங்கள்
Vantuthaan Zakir Naai
2. Ila, Sarasvati, Mahi, three Goddesses who bring delight,
Be seated, peaceful, on the grass.
2. இலா, சரஸ்வதி, மஹி, மூன்று தெய்வங்கள்,
புல் மீது அமர்ந்து, அமைதியாக இருங்கள்.
🙄
سكراسكراسكرايكاللههجظهكغلنامىيلت🤲🤲🤲🤲
The words about Ila(Allah) in hindu vedas. (ஹிந்து வேதங்களில் இலா (அல்லாஹ்) பற்றிய வார்த்தைகள்.)
1. They in whose home, her hand bearing the sacred oil, Ila sits down well−satisfied−
Guard them, Victorious God, from slander and from harm. give us a refuge famed afar.
அவர்கள் யாருடைய வீட்டில், புனித எண்ணெய் தாங்கி தனது கையில், Ila நன்றாக திருப்தி-
அவர்களை பாதுகாக்க, வெற்றிகரமான கடவுள், அவதூறு மற்றும் தீங்கு இருந்து. எங்களுக்கு தூரத்திலே புகலிடம் கொடுங்கள்.
2. Ila, Sarasvati, Mahi, three Goddesses who bring delight,
Be seated, peaceful, on the grass.
இலா, சரஸ்வதி, மஹி, மூன்று தெய்வங்கள்,
புல் மீது அமர்ந்து, அமைதியாக இருங்கள்.
3. Thee, Agni, have the Gods made the first living One for living man, Lord of the house of Nahusa.
Ila they made the teacher of the sons of men, what time a Son was born to the father of my race.
கடவுளே, அக்னி, கடவுளே முதன்முதலாக ஜீவனுக்காக வாழ்ந்தார், நாகசியாவின் வீட்டிற்கு ஆண்டவர்.
இலா அவர்கள் ஆண்கள் மகன்கள் ஆசிரியர் செய்தது, என் இனத்தின் தந்தை ஒரு மகன் பிறந்தார் எத்தனை நேரம்.
4. By Manu's law was born this Agni, Priest most skilled, born for the holy work of those who yearn
therefore, yea, born for his own holy work.
All ear to him who seeks his love and wealth to him who strives for fame,
Priest ne'er deceived, he sits in Ila's holy place, girt round in Ila's holy place.
மானுவின் சட்டத்தால் இந்த அக்னி பிறந்தார், மிகுந்த திறமை வாய்ந்த குருநாதர், பிறக்கிறவர்களின் புனிதப் பணிக்காக பிறந்தார்
ஆகையால், அவருடைய பரிசுத்த படைப்புக்காகப் பிறந்தார்.
புகழ்க்காக போராடுபவருக்கு அவரது அன்பையும் செல்வத்தையும் தேடும் அனைவருக்கும் காதுகள்,
பூசாரி நவீர் ஏமாற்றப்பட்டார், அவர் ஐலாவின் புனிதமான இடத்தில் அமர்ந்து, ஐலாவின் புனித இடத்தில் அமர்ந்துள்ளார்.
5. Let Hotri pure, set amang Gods, amid the Maruts Bhirati, Ila, Sarasvati, Mahi, rest on the grass, adorable.
அருள்மிகு பிருதி, இலா, சரஸ்வதி, மஹி, புல்லின் மீது ஓய்வெடுக்க, ஹொட்ரி தூய, அமைந்த கடவுள்களை அனுமதிக்க வேண்டும்.
6. You I address, Sarasvati, and Bharati, and Ila, all:
Urge ye us on to glorious fame.
நீங்கள், நான் சரஸ்வதி, பாரதி,
மகிமை வாய்ந்த புகழ் எங்களை ஊக்குவிக்கின்றது.
7. Thou, God, art Aditi to him who offers gifts: thou, Hotri, Bharati, art strengthened by the song.
Thou art the hundred−wintered Ila to give strength, Lord of Wealth! Vrtra−slayer and Sarasvati.
கடவுளே, அன்பளிப்பை வழங்குபவருக்கு அத்திதி: நீ, ஹொட்ரி, பாரதி, பாடல் மூலம் பலப்படுத்திய கலை.
வலிமை வாய்ந்த இறைவன், வலிமை மிக்கவனுக்கு, நீ நூறாயிரம் தாலந்து வித்ரா-ஸ்லேயர் மற்றும் சரஸ்வதி.
8. Sarasvati who perfects our devotion, Ila divine, Bharati all surpassing,−
Three Goddesses, with power inherent, seated, protect this holy Grass, our flawless refuge!
நமது பக்தியைப் பூர்த்தி செய்யும் சரஸ்வதி, ஐலா தெய்வீகமான பாரதி எல்லாவற்றையும்,
மூன்று தெய்வங்கள், சக்தியுடன், உட்கார்ந்து, இந்த புனித புல் பாதுகாக்க, எங்கள் குறைபாடு புகலிடம்!
9. Or may this Tvastar, God who rules the world with power, one−minded with the Goddesses speed forth
our
car;
Ila and Bhaga the celestial, Earth and Heaven, Pusan, Purandhi, and the Asvins, ruling Lords.
அல்லது தேவதாருடன் உலகத்தை ஆளுகின்ற கடவுள், கடவுளோடு ஒருவரையொருவர் ஒத்துழைக்க வேண்டும்
எங்கள்
கார்;
இலா மற்றும் பாபா வானம், பூமி மற்றும் ஹெவன், புசான், புராண்டி, மற்றும் அஸ்வின்ஸ், ஆளும் லார்ட்ஸ்.
10. May Bharati with all her Sisters, Ila accordant with the Gods, with mortalls Agni,
Sarasvati with all her kindred Rivers, come to this grass, Three Goddesses, and seat them.
மேரி பாரதி எல்லா சகோதரிகளோடும், கடவுளுடனும்,
சரஸ்வதி தனது அனைத்து குலத்தாரும் சேர்ந்து, இந்த புல்லுக்கு மூன்று தெய்வங்கள் வந்து அமருங்கள்.
சிலைகள்வணங்கூடாது இந்து வேதங்களில் இருக்கிறது
This is a joke I think.
Buddhi saalin galukku thaan Islamiya maarkam seriyaana unmayaana maarkam nu puriyum....
Unnaya maadiri aazhukku ellam chance ah illa
@@sasikumar-ut5cp thalaivaa neenge unga vetham mattum karpithu solringa aana ,Naik Ella vethangalaium arinthu ,aathaarathudan boothikirar ,avar arivaali thaan
Yarum.islath ai nokki varamattanga...
.illegal marriage kkaga varanga. (Which is banned in other religions.)
🙏🏼💐🕎✡✝💞🙌🌈🎈💐🙏🏼💌
*திரி-ஏக தேவன் / திரித்துவ தேவன் / மூவொரு தேவன்(TRINITY GOD) இயேசுகிறிஸ்துவே தெய்வம்:*
பாகம் 1:
*ஆவி*(உயிர்/ஜீவன்), *ஆத்மா* மற்றும் *சரீரம்*(உடல்) என்ற மூன்று அம்சங்களைக் கொண்டதுதான் " *மனுஷன்* (மனிதன்)".
ஒரே நித்திய ஜீவனுள்ள தெய்வம் *இயேசுகிறிஸ்துவின்* உன்னதமான படைப்புதான் "மனுஷன்(மனிதன்)".
ஆத்மாதான் மனுஷனுடைய அடையாளம்(Identity).
இந்த ஆத்மா, "ஆவி(உயிர்/ஜீவன்)"-யின் வழியாக இறைவனோடு தொடற்புகொள்கிறது.
இதே ஆத்மா, "சரீரம்(உடல்)"- மூலமாக இந்த உலகத்தோடு தொடற்புகொள்கிறது.
1). ஆவி(உயிர்/ஜீவன்); 2). ஆத்மா; 3). சரீரம்(உடல்) என்ற இந்த மூன்று தன்மைகளும் ஒன்றாக ஒருங்கிணைந்து "மனுஷனாக(மனிதனாக) உலகிற்கு வெளிப்படுகிறது.
"ஆவி(உயிர்/ஜீவன்)" இல்லையேல் உடல்(சரீரம்) உயிரற்ற பிணமாகும்.
"ஆவி(உயிர்/ஜீவன்)"-தான் இறைவனுடைய(இயேசுகிறிஸ்துவினுடைய) சுவாசம்(மூச்சு). இதனால்தான் உடலுக்கு(சரீரத்திற்கு) ஜீவாத்மா(ஜீவன் + ஆத்மா) கிடைக்கிறது.
" *தேவனாகிய கர்த்தர்* மனுஷனைப் பூமியின் மண்ணினாலே உருவாக்கி, *ஜீவசுவாசத்தை அவன் நாசியிலே ஊதினார், மனுஷன் ஜீவாத்துமாவானான்*."
( *ஆதியாகமம் 2 : 7*)
++++++++++++++++
1). *தேவ நீதி*; 2). *தேவ அன்பு;* 3). *தேவ பரிசுத்தம்* என்ற ஒருங்கிணைந்த இந்த மூன்று தன்மைகளை கொண்டவர்தான் " *இறைவன்*(கடவுள்/தேவன்/கர்த்தர்).
மனிதன்மேல் கொண்ட அன்பினால், மனிதனுடைய ஆத்மாவை பாவத்திலிருந்து(நித்திய மரணத்திலிருந்து) மீட்டு இரட்சித்து, நித்திய ஜீவன் கொடுப்பதற்காக, மூன்று தன்மைகளையும் ஒன்றாக கொண்ட *தேவன்(கர்த்தர்)* . மூன்று தனித்தனி தன்மைகளாக( *தேவ பிதா* வாகவும், *தேவ குமாரனா* கவும், *பரிசுத்த ஆவி* யானவராகவும்) பிரிந்து மனிதனாக( *இயேசுகிறிஸ்து* வாக) உலகிற்கு வெளிப்பட்டார்.
Invisible God(YAHWEH) became visible is call *JESUS CHRIST MESSIAH*.
கண்களுக்கு புலப்படாத *(கர்த்தர்/யொகவா/God)தேவன்,* கண்களுக்கு புலப்பட்டதினால் *இயேசுகிறிஸ்து மெசியா* என்று அழைக்கப்படுகிறார்.
" *தேவன்*, தம்முடைய ஒரேபேறான *குமாரனை(இயேசுகிறிஸ்துவை*) விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்."
( *யோவான் 3 : 16*)
" *தேவன்(இயேசுகிறிஸ்து*)* மாம்சத்திலே வெளிப்பட்டார், ஆவியிலே நீதியுள்ளவரென்று விளங்கப்பட்டார், தேவதூதர்களால் காணப்பட்டார்."
( *1 தீமோத்தேயு 3 : 16*)
"ஏனெனில் பிசாசானவன் ஆதிமுதல் பாவஞ்செய்கிறான். பிசாசினுடைய கிரியைகளை அழிக்கும்படிக்கே தேவனுடைய *குமாரன்(இயேசுகிறிஸ்து)* வெளிப்பட்டார்."
( *1 யோவான் 3 : 8*)
1). *தேவ நீதி = பிதா* (கர்த்தர்/GOD/7);
2). *தேவ அன்பு = தேவகுமாரன்* (சுதன்/குமாரன்/ *இயேசுகிறிஸ்து* /JESUS CHRIST/Son of God/7);
3). *தேவ பரிசுத்தம் = பரிசுத்த ஆவி* (Holy Spirit/7)
*இந்த மூன்று தன்மைகளிலும் இறைத்தன்மை (DIVINE / 7) மாறுபடுவதில்லை.*
*மனுகுல இரட்சகர் இயேசுகிறிஸ்து*, மனுஷ இரத்தத்தினால் உருவாக்கப்பட்டவர் அல்ல. பரிசுத்த பரிகாரபலிக்காக, பரிசுத்த இரத்தம் பெற, பரிசுத்த ஆவியானவரால், மரியாளுடைய கருவறையில் *"ஜீவ ஆத்மா"* வாக வைக்கப்பட்டார்.
*இயேசு* என்றால் *மனுகுல இரட்சகர்* என்று அர்த்தம்.
*கிறிஸ்து* என்றால் *கர்த்தரால் அபிஷேகம் செய்யப்பட்டவர்* அல்லது *தேவகுமாரன்* ( *கடவுள் மனுவுருவெடுத்து வந்த நிலை*) என்று அர்த்தம்.
*மெசியா(மஸீஹ் )* என்றால் *(மனுகுல இரட்சிப்புக்காக) கர்த்தரால் வாக்களிக்ப்பட்டவர்* என்று அர்த்தம்.
🙏🏼💐🕎✡✝💞🙌🌈🎈💐🙏🏼💌
சகோதரரே எசக்கியேல் 23ஆம் அதிகாரம் வாசியுங்கள்
அல்லாஹ் ஒருவனே இறைவன்
Why your family left your belief
ALLAh MOON GOD
Ungakadawulthan muttal kadawul thiyila nada therlathongu thisattithukku muttukalala nada mansorsapidu Anila nada thalela thengawapotu oda enasonna muttalkadaul ungalkadawulukku ennathawei ippadi manidargalai kasatapaduththudu muttalkadawul karunaillada kadawul Allah anaithayeum arindawan
Ana oruwisiyam puriyala pusarigalmathiramen iduellam pannuraduilla ungalamattamparigarampannasolranga iduenna niyayam
Mudallapusariyawaithu Inda parigaramelamseiyaweikanum ama
Nilavukku poi paatheengala?
Ayyo inthz aal vera
Iwargalukku nalakalyanam oru anukku senjikarada erthukollaela ana orinaththiramanam okyam
Idunoithane winyanaththukku wirodamanadu yarumnoyaliyairukka wirumbuwargala
🙏🏼💐🕎✡✝💞🙌🌈🎈💐🙏🏼💌
*திரி-ஏக தேவன்/ திரித்துவ தேவன் / மூவொரு தேவன்(TRINITY GOD):*
பாகம் 2:
*1. For an EXAMPLE / உதாரணத்திற்கு:*
" *பனிக்கட்டி*"யை சூடேற்றினால் நீராக மாறும். " *நீரை*". சூடேற்றினால் " *நீராவி*"யாக மாறும் = *H2O*,
" *நீராவி*"யை குளிரச்செய்தால் நீராக மாறும். " *நீரை*" குளிரச்செய்தால் " *பனிக்கட்டி*"யாக மாறும் = *H2O*.
1). *பனிக்கட்டி*; 2). *நீர்;* 3 ). *நீராவி* என்ற மூன்று நிலைகளிலும் *H2O மூலகூறுதன்மை மாறுபடுவதில்லை*.
++++++++++++++++
அவ்வாறே,
1). *தேவ நீதி = பிதா* (கர்த்தர்/GOD/7);
2). *தேவ அன்பு = தேவகுமாரன்* (சுதன்/குமாரன்/ *இயேசுகிறிஸ்து* /JESUS CHRIST/Son of God/7);
3). *தேவ பரிசுத்தம் = பரிசுத்த ஆவி* (Holy Spirit/7)
*திரி-ஏக தேவன்*/ திரித்துவ தேவன் / மூவொரு தேவன்(TRINITY GOD):
"ஆகையால், நீங்கள் புறப்பட்டுப்போய், சகல ஜாதிகளையும் சீஷராக்கி, *பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே* அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து, "
(மத்தேயு 28 : 19)
"நான் உங்களுக்குக் கட்டளையிட்டயாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம்பண்ணுங்கள். *இதோ, உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன்*" என்றார். ஆமென்.
( *மத்தேயு 28 : 20*)
1 * 1 * 1 = 1
1 = 1 = 1
*பிதா(God / YAHWEH) = குமாரன்(Son of God / JESUS CHRIST) = பரிசுத்த ஆவி(Holy Spirit) = DIVINE = 7* (சத்திய வேதத்தில் 7 என்ற எண் முழுமையை/பரிபூரணத்தை குறிப்பிடுகிறது / Complete).
*இந்த மூன்று தன்மைகளிலும் இறைத்தன்மை (DIVINE / 7 / H2O) மாறுபடுவதில்லை.*
++++++++++++++++
*2. For an EXAMPLE / உதாரணத்திற்கு:*
கோழி முட்டையின் *வெள்ளை ஓடு(இயேசுகிறிஸ்து)*, உடைக்கப்பட்டு-நொறுக்கப்பட்டால்(இயேசுகிறிஸ்துவின் சிலுவை பாடுகள்)தான், முட்டையின் *வெள்ளைக்கரு(பரிசுத்த ஆவி)வும்*, *மஞ்சள் கரு(பிதா)வும் வெளிப்படும்*.
இதுபோலவே, மனிதனாக இந்த உலகிற்கு வெளிப்பட்ட இயேசுகிறிஸ்து, பரிசுத்த ஆவியானவரையும், பிதாவையும் உலகிற்கு முழுமையாக வெளிப்படுத்தினார்.
மனுகுல இரட்சகரான இயேசுகிறிஸ்து வழியாகவும், பரிசுத்த ஆவியானவருடைய துணையோடும்(முட்டையின் வெள்ளைக்கருகூடாகத்தான், முட்டையின் மஞ்சள்கருவை தொடமுடியும்) பிதாவாகிய ஒரே நித்திய தேவனை நாம் அடையமுடியும்.
அதற்கு *இயேசு: "நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன், என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்.* "
( *யோவான் 14 : 6*)
" *பிதா* வினிடத்திலிருந்து நான் உங்களுக்கு அனுப்பப்போகிறவரும், பிதாவினிடத்திலிருந்து புறப்படுகிறவருமாகிய *சத்திய ஆவியான தேற்றரவாளன்(பரிசுத்த ஆவியானவர்)* வரும்போது, அவர் என்னைக்குறித்துச் சாட்சி கொடுப்பார்." என்றார்.
( *யோவான் 15 : 26*)
"சத்தியத்தையும் *(சத்திய வேதத்தையும் - The Holy BIBLE*) அறிவீர்கள், சத்தியம் *(சத்தியவேதம் - The Holy BIBLE)* உங்களை விடுதலையாக்கும்" என்றார்.
( *யோவான் 8 : 32*)
1). ஆவியை(சுவாசம் / ஜீவன் / உயிர்) பரிசுத்த ஆவியானவருக்கும், 2). ஆத்மாவை தேவ பிதாவுக்கும், 3). சரீரத்தை(உடல்) மாமிசத்தில் வெளிப்பட்ட தேவகுமாரன் இயேசுகிறிஸ்துவுகும் ஒப்பிட்டு தியானிக்கலாம்(meditation).
மனுஷனு(மனிதனு)க்குறிய இம்மூன்று தன்மைகளில், ஒருதன்மை இல்லையேல் "மனுஷன்(மனிதன்)" என்பது அர்த்தமற்றுபோகும்.
இதை நான் சமூகவளைத்தளங்களில்(WhatsApp, facebook, internet & UA-cam) பதிவு செய்தாலும்- பதிவு செய்யாவிட்டாலும், நீங்கள் நம்பினாலும்- நம்பாவிட்டாலும், நீங்கள் விசுவாசித்தாலும்- விசுவாசிக்காவிட்டாலும், *இயேசுகிறிஸ்துவே சர்வ வல்லமையுள்ள, ஜீவனுள்ள ஒரே நித்திய தெய்வம்.*
கர்த்தராகிய இயேசுகிறிஸ்துதாமே நம் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென் !!!
🙏🏼💐🕎✡✝💞🙌🌈🎈💐🙏🏼💌
TGA AGT agricalche
r
72 கன்னிகைகள்,
மது ஆறு