அடுத்தவரை வசப்படுத்தும் மந்திர சொல் என்ன ? | yaanan speech |
Вставка
- Опубліковано 15 вер 2024
- yaanan contact no: 7092559857, ( send whatsapp message )
யாணன் எழுதிய நூல்கள், மற்றும்
யாணன் வடிவமைத்த ஆந்தை வாகன அதிர்ஷ்ட லெட்சுமி படம் வாங்க: 9840974053 (அபி புக்ஸ்)
ஆந்தை வாகன அதிர்ஷ்ட லெட்சுமி LINK:
• வந்தாள் அதிர்ஷ்ட லெட்ச...
#yaanan, #யாணன், @channelartindia
உங்கள் குரல் தினமும் காதில் ஒலிக்கும் போது மனம் தானாகவே அமைதியும் சாந்தமும் அடைகிறது நன்றி ஐயா
Hari Om maha kali
@@vrajmohanpillai3482😊
எனக்கு இந்த அரிய தகவலை கொடுத்த பிரபஞ்சத்திற்கும் கோடி நன்றிகள்.
உண்மை ஐயா உதவ உதவ கடவுள் நம்மை த்ருப்திியுடன் வாழ வைப்பார் நான் இதனை நன்றாக உணர்ந்து என்னால் முடிந்த உதவி செய்து வருகிறேன்
🙏🙏🙏🙏
காலத்திற்கு ஏற்ற பேச்சு. வறுமைக்கு தள்ளப்பட்ட இந்த கொரானா காலத்தில் நட்புகளையும் உறவுகளையும் கவரும் அருமையான அக்கறையான ஆறுதலான உதவும் சொற்கள், ஒரு சமூக மாற்றத்தையே உருவாக்க வல்லவை.சிந்தனையும் செயாலாக்கமும் உடைய உரை.பாராட்டுக்கள்.வாழ்த்துக்கள்!- ஆசான் ஆ மதியழகன் 🌀
Y
உதவி செய்கிறவர் பற்றிய கதை அற்புதம்... எனக்கும் அது போல பலருக்கும் உதவி செய்யும் வலிமை கிடைக்க இறைவனை வேண்டுகிறேன்..
உங்கள் உரையை நான் மிகவும் விரும்பி கேட்கிறேன் அனைவரையும் கட்டிப்போடும் மந்திர ச்சொற்கள்.ஐயாநீங்கள்நீடூழி வாழ்க.ஓம் சிவாயநம.
ஐயா உங்கள் குரல் மிகவும் நன்றாக உள்ளது எனக்கு மிகவும் பிடித்தது உங்கள் விடியோ பார்த்த பிறகு எணக்குல் ஓர் மாற்றம் ஏற்பட்டது போல ஒரு உணர்வு இருக்கிறது மிகவும் நன்றி தொடர்ந்து பார்த்து வருகிறேன்
உதவனும் என்று நினைப்பவர்களிடம் அதற்க்கான பணம் இருப்பதில்லை பணம் இருப்பவரிடம் மணம் இருப்பதில்லை
Ayya namaskaram neengal kooria manthirachollai naan nadaimuraipaduthinen ennakkum en thaguthikuttpattu ennal mudintha uthavikalai seiyya ninaippathundu antha ninaivai koduththa on Sri Mahal Kali devikku aayiram namaskarangal nandri👃👃👃👃👃👃
ஹரி மகா காளி
ஈதலே இசைபட வாழ்தல். உங்களுடைய எந்தப் பதிவைக் கேட்டாலும், மனம் லேசாகி விடுகிறது. உங்களுக்கு எனது ஆத்மார்த்த வணக்கங்கள்.
ஐயா ! தங்கள் பேச்சு சிறப்பு ! உணர்வு பூர்வமானது ! என்னை கவர்கின்றது ! 🙏🙏🙏
அய்யா உங்கள் ஒவ்வொரு பதிவும் என் மனதில் ஒரு நல்ல மாற்றத்தை ஏற்படுத்துகிறது.உங்களை கைகூப்பி வணங்குகிறேன்.
உண்மை தான் அய்யா. சமூகத்தை விடுங்க. உறவினர்களே தயங்குகின்றனர். இருப்பினும் எங்களால் உதவ பாக்கியம் பெற்றோம் அய்யா. அந்த வாய்ப்பை கொடுத்து. என் குடும்பத்தையும் பிணியிலிருந்து அன்னை காப்பாற்றிருக்கிறாள் அய்யா. இனியும் உலகம் நலமுடன் வாழ சமயபுத்தாளிடம் வேண்டுதல்
வைத்துள்ளோம் அய்யா. 🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
வணக்கம் ஐயா. அடிக்கடி மனம் சொல்வதைப் பற்றித் தாங்கள் கருத்துரைத்திருப்பதானது மிகச் சிறப்பு. நல்ல மனம் திறந்த பேச்சு ஐயா. அருமையான கருத்துகள் ஐயா. வாழ்க
பல ஞானிகள் வாக்குளை கேட்கிறேன் அதில் தாங்கள் தனித்துவம் படைத்தவர் உங்களை போல் இன்னும் எத்தனை ஞானியர் வெளிப்படாமல் இருக்கிறனரோ அவர்களும் வந்து ஞானத்தை அள்ளி வீசத் தொடங்கினால் எப்படி இருக்கும் இந்த பாரதம். ஹரி ஓம் மஹா காலி.🙏🌹🌺
காலி இல்ல காளி
ஐயா சிறப்பு. எங்களையும் என்னிப்பாருகள் ஓம் காளித்தாயே.
I thought I should earn some good money for my son before my death, but after seeing this video, I decided to teach him to live his life with what is left with him. Thanks to Swamiji.
பிரபஞ்சத்திற்கு நன்றி 🙏
எனக்கு 2 நல்ல உள்ளங்கள் பணம் உதவி கேட்டாங்க 4 மாதம் உதவியும் பேற்றேன். அவர்கள் தெய்வத்தின் மறு உருவங்கள் நான் உனருகிறேன். நன்றி
Hi sir help me
வணக்கம் கடந்த காலத்தில் என் துன்பத்தில் உதவியர்கள் பலர் இரவும் பகலுமாய் அதை மறவாமல் இருந்திருக்கிறேன் இன்று நானும் மற்றவர்களுக்காக பல விதத்தில் உதவுவதை எண்ணி என் இறைவனுக்கு நன்றி சொல்கின்றேன் தங்கள் பதிவு மேலும் புத்துணர்ச்சியை கொடுப்பது உண்மையே. நன்றி வணக்கம்.
I can't write tamil. But i understand. I'm from Malaysia. My name is indra Aiya. I love to hear your talk. Its bring tears to my eyes. N I'm new to yr channel. Thanks a million aiya. God bless you. Yr humble student indra
நல்ல தகவல் ஐயா! கொடுப்பதில் ஒரு நிறைவு..,. ஒரு மகிழ்ச்சி நிச்சயமாக இருக்கிறது. நினைவூட்டலுக்கு நன்றி.
Iya. Enda. Corona. Kalathua. Parvikaluku. Unayou. Dhaniym. Alik.keran. Iya
I always remember the greatness and generosity of MGR often as I have to learn a lot from that human soul.
ஹரி ஓம் மஹா காளி 🕉️
தோபா சுவாமிகள் அபயம் 🕉️
உங்களுக்கு உதவி ஏதேனும் வேணுமா அப்படீன்னாவது குறைந்த பட்சம் கேட்கலாம்.அப்படி கேட்பதே ஆயிரம் பவுனுக்கு சமம்.🙏🙏🙏🙏🙏
Heart touching incidents sir. Thank you so much for sharing your thoughts.
வாழ்வின் பல முடிச்சுகள் அவிழ்கின்றது. நன்றி.
Wow listening to this story is so Awesome 😍 and his voice very nice to listen.
உண்மை அய்யா ! எனக்கும் இப்படிபட்ட அனுபவம் இருக்கிறது ! நன்றிகள் !
We should develop gratitude, humility.
ஐயா வணக்கம்
உங்களுடைய இந்த தகவல் கேட்டதும் இனிமேல் நானும் யாருக்காவது உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணம் வந்தது விட்டது ஐயா மிக்க நன்றி
மனதை நெகிழ வைக்கும் தகவல் ஐயா எனக்கும் உதவும் எண்ணம் தோன்றி இருக்கு! என்னால் முடிந்த உதவியை இனி நானும் செய்வேன் அய்யா! நன்றி! வணக்கம்!
Arumaiyana pathivu Ayyavukku Nandri 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
மிகவும் அருமையான பயனுள்ள தகவலுக்கு
நன்றி! நன்றி!! நன்றி!!!
வாழ்க வையகம்!
வாழ்க வையகம்!!
வாழ்க வளமுடன்!!!
அய்யா நீங்கா உண்மையிலே சூப்பர் அய்யா
Vanakam
Great speech....Iyaa....👑👑👑👑👑👑👑👑👑👑👑👒
||சிவாய நம: ஓம்|| தங்கள் கூற்று நூற்றுக்கு நூறு உண்மை. ஆனால் இது வாழ்க்கையில் மிக்க கஷ்டகாலங்களை கடந்து வந்தவரால்தான் உணர முடியும். சிறு வயது முதல் வசதியாக இருப்பவர்கள், ஏனோ, மற்றவர்களின் கஷ்டங்களை உணரமுடியாத பிராணிகளாய்த்தான் வளர்கிறார்கள், வாழ்கிறார்கள். அதவாது கூழுக்கு உப்பு இல்லை என்று சொல்பவரிடம், எனது பாலிற்கு சர்க்கரை இல்லை என்று சொல்பவர்தான் அதிகம். வளருங்காலத்தில் வாழ்க்கையில் வறுமை என்பது மிக்க தேவையான ஒன்று. மற்றோரின் வலியை அவன் இடத்தில் இருந்து பார்க்கும் கண்ணோட்டத்தை ஒருவருக்கு அது தருகின்றது. எனக்கு நாலு தம்பிகள், ஒரு தங்கை. சிறுவயதில் அனுபவித்த வறுமை சொல்லிமாளாது. எச்சில் உணவும் நான் உண்டுள்ளேன். பசி. அகோர பசி. "எனது தம்பிகள் இறந்து போக மாட்டார்களா, அவர்கள் பங்கு உணவு எனக்கு கிடைக்குமே" என்று நினைத்தவன் நான். நல்ல வேலை அது ஒரு 3 வருடம்தான். பின்னர் நாங்கள் எல்லோரும் டெல்லிக்கு [என்னை தொடர்ந்து] சென்று, எல்லோரும் இன்று வீடு வாசலுடன், அம்பாளுடைய அனுகிரஹத்தில் குறைந்த பக்ஷம் "இல்லை" என்று வருவோர்க்கு இல்லை என்று சொல்லாத மனசையும், அதற்க்கான சக்தியையும், அதற்கேற்றாமாதிரி வாழ்க்கை துணையையும் எங்களுக்கு அவள் தந்துள்ளாள். ஆனால் துக்கம் என்ன என்றால் 52 வயதில் ஒரு பிள்ளையையும், 61 வயதில் ஒரு பிள்ளையையும் இழந்து எனது தாயார் இருந்து வருகிறார். எனக்கு பயமாய் உள்ளது, நானும் போய் எனது தாயார் இருப்பாரோ என்று. கவலையாய் உள்ளது. ஏன் எனில், எனக்கு மேலும் வாழவேண்டும் என்ற ஆவல் போய் விட்டது. அதேமாதிரி, கணவன் போய் மனைவி இருப்பது எப்பேர்ப்பட்ட கொடுமை என்று நேரில் பார்த்துக்கொண்டுள்ள எனக்குத்தான் தெரியும். அதனால் நான் அம்பாளிடம் வேண்டுவது எனக்கு முன்னாள் என் அம்மாவையும், என் மனைவியையும் அழைத்துக்கொள் என்பதுதான். என்ன பண்ணுவது, மேலும் வாழ்வதில் ஆசை திடீர் என்று போய்விட்டது. தெரிந்துகொள்ளவேண்டியதை திடிரென்று தெரிந்துகொண்டதுதான் இந்த "போகவேண்டும்" என்ற அவசர எண்ணத்திற்கு காரணம்.நான் அம்பாளிடம் வேண்டுவது இதுதான், "அம்மா எனக்கு முன்னாள் என் அம்மாவை மற்றும் என் மனைவியை அழைத்துக்கொள்". என் சார்பாக மாதா மஹாகாளியிடம் வேண்டிக்கொள்ளுங்கள் ப்ளீஸ். ||ஜெய் மஹாகாளி||
[PS: எனக்கு 65 வயதும், எனது தாயாருக்கு 82 வயதும் ஆகின்றது].
உங்கள் பதிவு பிரமிக்க வைக்கும் வகையில் உள்ளது. நல்ல உள்ளம் கொண்ட ஆத்மா நீங்கள் பல்லாண்டு வாழ்க வளமுடன் நலமுடன் என இறைவனை பிரார்த்திக்கிறேன். 💐
@@natrajnatrajmohana521 : || Sivaya Nama: Om ||
எதுவும் நமது கையில் இல்லை அந்த பராசக்தி நினைப்பதே நடக்கட்டும் என்று விட்டு விடுங்கள். வாழுகின்ற வரை உங்கள் தகுதி மற்றும் ஆரோக்கியத்திற்கு ஏற்ப தங்கள் கடமைகளை செய்யுங்கள் இது தான் சரியாக இருக்கும் என்று கருதுகிறேன்
தங்களுக்கு அறிவுரை கூறும் வயது இல்லை என்றாலும் இதை எனது அன்பான கருத்தாக ஏற்றுக் கொள்ளுங்கள் ஐயா
நன்றி
@@thamizhyannal7337 : Thank you so much. Age is not a criterion for transmitting good thoughts. "அந்த பராசக்தி நினைப்பதே நடக்கட்டும்"
God bless you always ayya
Sir Annadhanam is the best..also helping old-age people in our relative's...that will be great
ஐயா; பல நேரங்களில் அல்லது தொடர்ச்சியாக அப்பா; அம்மா மற்றும்; உறவினர்கள் இடம் வாங்கி வாழ்க்கை நடத்துகிறேன். எனக்கு இனி மற்றவர்களுக்கு அளித்து வாழ விரும்புகிறேன். இறைவன் அருளட்டும்.
So..Awesome……. Thank you very much. 🙏🙏🙏
Super.. prapanjam kandipa nallathai seiyatum..
😇😇 உயர்ந்த ஆத்மாக்களுக்கு உயர்ந்த சிம்மாசனம் காத்திருக்கு.
💐💐
நிச்சயம் அய்யா. செய்வோம் உங்கள் அறிவுரை கு நன்றி அய்யா.
என் ஆசான் அய்யாவுக்கு வணக்கம் தங்களுடைய பதிவு மிக சிறப்பாக உள்ளது சிவாய நம
Super Ayyan god bless you
உஙகளது நெஞ்சத்திற்கு எனது சிரம் தாழ்ந்த நன்றி
Thiru Yanan aiyya vanakkam.i feel very blessed by your speech.
Thank you Nice very
Miga arumai sir, really super sir, vazhikaattiya ulladhu ungal payanulla vaartthaigal, thank you so much sir
ஐயா வணக்கம் 🙏 கண்ணகி வழிபாடு நீங்கள் அம்மா அடியேன் வேந்தர் டிவி மூன்றாவது கண் நிகழ்ச்சி திங்கள் அன்று பார்த்தேன் மிக்க பாக்கியம் பெற்றேன் நன்றி ஐயா வணக்கம் 🙏 இந்த பதிவு எனக்கு மிகவும் பொருத்தமானது 😭😭😭😭😭
Sir episode enna
ஐயா நீங்கள். வார்த்தைகள். மனதில் மகிழ்ச்சி அடைகிறேன். எனக்கு. நீங்கள் சொல்லும் ஒவ்வொரு. வரிகள். எனது. மனமார்ந்த வாழ்த்துக்கள். நன்றி.. ஜயா.
I like your way of story. Very interesting
Thank you sir .short and to the point videos are best v good sir nandri 🙏
அருமை நன்றி வாழ்க வளமுடன் ஐயா
நல்ல விதைகளை தொடர்ந்து தூவிக்கொண்டே இருக்கும் உங்களுக்கு அந்த மாகாளி அருளட்டும்.. வாழ்த்துகள்
Arumai sir good
நீங்களும் மகிழ்வோடு வாழ்வீர்கள்.🙏
.
Yes
I am doing service
Medically
Wnever needed
Wtever way.
God bless all
ஐயா...பெரும் ஞானம் பெற்றோம் ஐயா...
Excellent sir
🙏🏾🙏🏾🙏🏾 iyya yungalai paarkura baghyam kidaicha punniyam nu ninaikuren
நன்றி ஐயா
மிகவும் அருமையான பதிவு
Thank youuu
Great message.
பணக்கார னுக்கு 100 ரூபாய் நாம் கொடுத்தால் அவர்கள் நம்மையும் அந்த 10 0 ரூபாயையும். அலட்சியம் செய்வார்கள் இதே ஒரு பிச்சை காரன் உணவு க்கு கூட கஷ்டப்பட்டு கொண்டு இருப்போருக்கு 100 ரூபாய் கொடுத்து பாருங்கள் அந்த பணத்திற்கு ம். நமக்கும் கிடைக்கும் மதிப்பு மட்டும் இல்லை அவர்களுக்கு ம். நமக்கு ம். மனநிறைவு மகிழ்ச்சி யும் கிட்டும் இதை உணர்ந்து நம்மை விட தாழ்வு நிலையில் உள்ள வர்களுக்கு உதவ வேண்டும்
Super Great 🙏🙏
Thank you guruji
ஐயா நன்றாக இருக்கிறது
அய்யா மிகவும் அருமையான பதிவு 🙏 இதில் சிறப்பு என்னவென்றால்.... அவரே யாசகம் கேட்டு தான் வாழ்கிறார்! ஆனால் அந்த 20 ரூபாயை கூட கடன் வைக்க கூடாதென்று அவர் நேர்மையாக இருக்கிறாரே 🙏 🙏 பகிர்ந்தற்க்கு நன்றிங்க அய்யா 🙏🙏
Vanakam ssir..Nan valnaldkalil Ayiram peruku udavi seytulen...anal nan enum pallathi tan erukiren. ...udavakarangkalai parkiren elorum methil erukrarkal
Nandri
அய்யா எனக்கு ரெம்ப புத்துணர்ச்சியாக இருக்கு செய்தி மிக அருமை.
நீங்கள் எப்படி இருக்க ஐயா அம்மா எப்படி இருக்க ஐயா உங்கள் பேச்சு கேட்டாலும் என் மனம் காவலை மறந்து இருக்கிறேன்ஐயா
aiya neenga evlo periya vishayam solli irukinga..rombha nanringa aiya🙏🙏🙏. . kastapaduravangalukku udavi seiradhunala namakku evlo nanmaigailai kadavul seivar nu enaku nallave purinjudichi.. vazga valamudan 🙏 🙏 🙏
Porumaiyodum
Perumaiyodum
Vuraiththamaikku
Nanri Aiya
Good Afternoon Guru ji. My grandpa was an ardent devotee of Maa Kali, He used to say that Lordess Kali used to come with him to safeguard him in times of danger . He lived till 99.
Guru ji, As you are also Kali devotee , I think its drawing us together.
Now, We are getting introduced to Pray to Kannagi because of you
Vanakam
ஐயா வணக்கம் என் பெயர் சேதுபதி நான் உன்னிடம் ஒரு பெண் வந்து கேட்கிறார் அந்த பெண்ணுக்கு உண்மையாக நடந்தது நடந்ததை சொல்லி விட்டேன் ஆனால் அந்த பெண்ணை இப்ப என் வசம் வர வச்சு அதை பெற்ற பிள்ளையிடம் நான் சேர்க்க வேண்டும் இந்த பெண் தான் பெற்ற பிள்ளையை விட்டு பிரிந்து 13 வருடம் ஆகிவிட்டது இதுல அந்த படாதபாடு துன்பமும் துயரமும் பட்டுள்ளது கிட்டத்தட்ட ஐந்தாறு பேர் அந்தப் பிள்ளையை நானே நல்லவன் காப்பாத்து காப்பாத்து காப்பாத்து என்று சொல்லி ஏமாத்தி கிட்டத்தட்ட ஒரு கோடியே 80 லட்சம் ரூபாய் ஏமாற்றிவிட்டார்கள் இனிமேலும் அந்த புள்ள பட்ட கஷ்டங்கள் போதும் அந்த பழைய காப்பாத்தி பறவைகளுக்கு நீங்கதான் ஒரு நல்ல வழியை காட்ட வேண்டும் அது எழுத்து மூலமாக எனக்கு அனுப்பி வைக்கவும் நான் அனுப்புற நண்பரே இது தான் என்னுடைய நம்பர் கொஞ்சம் தயவு செய்து எனக்கு அனுப்பிவையுங்கள் ஐயா உங்கள் உண்மையுள்ள ராஜன் சேதுபதி
Congratulations
Yes யெதார்த மனிதர் நீங்கள்.
Very True Sir......no words to say.
ஐயா... ஊனக் கண்ணை திறந்தீர்கள். பதக்காமலங்களை தொட்டு வணங்குகிறோம். 🙏🙏🙏🙏
Good help. Will get good things happen in ur life
Arumai sir
Wonderful insight
ஐயா ,தங்களுக்கு கொ டுக்க தூண்டிய உணர்வு எனக்கும் தோன்றும்.
தெளிவான விளக்கம் நன்றி ஐயா
Ayah Vanakam. Even if we can't help
to give a big amount to help someone in need, the 20 rupees you gave to a settle
a debt is considered great. For us it is a very small amount. But for the person
whom you settled the debt is a relief.
We all can do this.By giving little bit we
would not become poor. You will feel
the happiness inside you. That is enough. This video I have seen a 2nd time. The small things you are telling
is really making us think. Nandri Ayah.
ஹரி ஓம் மஹா காளி ❤
"ஹரி ஓம் மஹா காளி ஓம் " என்று சொல்வதை கேட்கவே நான் இவர் வீடியோ பார்ப்பேன்.அந்த மந்திரத்தை மட்டும் பத்து இருபது முறை கேட்பேன்... பின்பு வேறு வீடியோக்கு சென்றுவிடுவேன்...
ஏன் என்று தெரியவில்லை அதை மட்டுமே கேட்க தோன்றுகிறது...
Superb.
@@SriAiyerRS ,.... ... ZX
உண்மைதான்
அருமை அருமை நன்றி
Ayya vanakkam very nice massage
அருமை ஐயா நன்றி ஐயா
🌼🙏🙏🙏🌼ஹரி ஓம் மகாகாளி🌼🙏🙏🙏🌼
Thank u
நன்றி அய்யா
வணக்கம் ஐயா பத்ரகாளி பற்றிய வரலாறு கூறுகள் ஐயா.
தெய்வத்தின் பிள்ளை தாங்கள்
Nan oru kadanali,ennakkaga prarthiyungal Iyya
Practice Kala Birava Gayathri ,visit in theaiperrai astami to Temples, you will come out of all problems
Ayya want to meet you for my son's well being. Your address ayya pleade
Hariom.mahaka
எனக்கு காளின்னா உயிர் ☺
Ayya vanakam.valga nalamudan ayya.arumaiyana anubhavam ayya
Good morning
வாழ்க வளமுடன்
Exactly sir ... what you said is 1000% true....🙏🙏🙏🙏
Super sir unga message na kettpen ellame romba arumai.