குட்டி கதை சொல்லி அற்புதமாக பேசிய ஆ ராசா..! | A Raja Excellent Speech | Udhayanidhi | CM MK Stalin
Вставка
- Опубліковано 17 вер 2024
- குட்டி கதை சொல்லி அற்புதமாக பேசிய ஆ ராசா..! | A Raja Excellent Speech | Udhayanidhi | CM MK Stalin | Mobile Journalist
#araja #arajaspeech #evvelu #evveluspeech #rajinikanth #cmstalin #udhayanidhistalin #journalist #mobilejournalist
Mobile Journalist is a Online News Channel in Tamil and English Language, community spread around the word worlds.
Hit the below Subscription link for more: bit.ly/Subscri...
Watch Mobile Journalist Live Streaming for Latest News and all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more only on Mobile Journalist.
More Videos To Watch :
நிருபர்களை வறுத்தெடுத்த பிரேமலதா..! : • நிருபர்களை வறுத்தெடுத்...
மதிக்காத கர்நாடகா துரைமுருகன் அதிரடி பதில்.! : • மதிக்காத கர்நாடகா துரை...
திமுக மேடையில் அடுக்கு மொழியில் அனல் பறந்த TR பேச்சு : • திமுக மேடையில் அடுக்கு...
BJP-யுடன் கூட்டணியா.? OPS பேட்டி : • BJP-யுடன் கூட்டணியா.? ...
Sir you always rock
அற்புதமான பதிவு வாழ்த்துகள்
அண்ணன் ராசா இக்கழகத்தின் பில்லர் வாழ்க கலைஞர் 👏👏👏👏
என்றும்சிறப்புஆ.இராசகலைஞர்புகழ்
Super super
சூப்பர் பேச்சு
இதன் மேடை.பேச்சுக்கு அழகு
❤❤❤❤❤❤❤❤❤
Super rasa anna
ஹவுஸ்மேக்கர்இனிமேல்தமிழ்நாட்டிலும்அந்தபெயர்தான்..ஏன்என்றால்சும்மாதானேஇருக்கிறேசொல்எங்கள்மனதையும்உடம்பையும்வேதனைபடவைக்கிறது..
எதிர்பார்த்ததை விட மிக அருமையாக நிதானமாக பேசும் அழகு சிறக்க வாழ்த்துக்கள்.
Awesome Intellectual Speaker 👏👏👏
Super
Congratulations sir 🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤
Kasu kasu kasu....
கலைஞர் தமிழ் நாட்டின் பிதாமகன்❤❤❤❤❤
Super
என்றும் திராவிடம் வாழும் கலைஞர் புகழ்ஓங்குக
A. Raja is an University/ encyclopedia.👍
ஆ இராச தி மு க பொக்கிஷம்
Majority of us do not know meanjng of good tamils break good thuya tamil to pamara makkal tamil to promote tamils and dmk.
திமுகழகத்தின் அற்புதமான பொக்கிஷம் அண்ணா ஆ ராசா அவர்கள்
❤🖐👍🙌
Super Anna Raja 🎉❤❤
Super. DMK.Pillar
இன்னும் ராசா எத்தன நாட்களுக்கு கதை சொல்ல போகிறார். எல்லாம் இன்னும் கொஞ்ச நாட்களுக்குத்தானே?
நண்பரே அ. ராசா சொல்வது கதை இல்லை தமிழ் நாட்டு பிதாமகனின் வரலாறு,
நீங்கள் ஏற்கவில்லை என்றாலும் கலைஞர் அவர்களை வரலாறு பேசும்
உன்னோட காழ்ப்புணர்ச்சியை தூக்கிப் போட்டுட்டு தமிழ்நாட்டு வரலாறை படி டா கூமுட்டை..
ஒவ்வொரு துறையையும் செதுக்கி யிருக்கார் கலைஞர்
பாமரன் எழுத்தாலும் அறிவாலும் உயர வைத்துள்ளார்..
@@ganeshmoorthy2948 பிதாமகன் யார்?
1 தமிழ்நாட்டில் அண்ணாதுரை ஆட்சி செய்த வரை இருந்து பூரண மதுவிலக்கை தான் ஆட்சியில் அமர்ந்தவுடன் நீக்கி இன்று தமிழகமெங் கும் மாணவர்கள் போதையில் தள்ளாட அச்சாரம் போட்டவரா?
2.கர்நாடகத்துடன் காவிரி நதிநீர் பங்கீட்டு ஒப்பந்தத் தை முதலமைச்சராக காலாவதி ஆகவிட்டு தமிழ்நாட்டுக்கு துரோ கம் செய்தவரா? 3.கச்சதீவை இல ங்கைக்கு இந்திரா காந்தி தாரை வார்க் கும் போது கள்ளத் தனமாக மௌனமாக இருந்தவரா?
4 இலங்கையில் தமிழர்கள் படுகொ லை நடந்த போது காலையில் கோபா லபுரத்தில் காலை டிபன் சாப்பிட்டு 9.00 மணிக் கிளம்பி வந்து Air Cooler உண்ணாவிரதம் ஆரம்பித்து மாலை 5.00 மணிக்கு களை த்து போய் ஜூஸ் குடித்து விட்டு CIT Colony வீட்டுக்கு போனவரா? சொல்லுங்க!
நீங்கதான்தைரியமான ஆளாச்சே? சொல்லுங்க!
@@paridhiilaval3537 காழ்ப்புணர்ச்சி அல்ல. கடுப்பில் இருக்கிறோம். தான் ஆட்சியில் இருப்பதால் (பல அரசு ஆரம்ப பள்ளி + மேல்நிலை பள்ளி கட்டிட மேற்கூறை இடிந்து விடுகிறது. மரத்தடியில் மாணவ ர்கள் படிக்கிறார்கள். பெண் பள்ளிகளில் சரியான கழிப்பிட வசதி இல்லை. சுற்றுப்புற சுவர்கள் இல்லை. இந்த லட்சணத்தில் தான் முதலமைச்சராக இருப்பதால் அரசு பணத்தில் கருணாநிதி நினைவிட புதுப்பித்தல், கண்காட்சி, பேச்சு போட்டி பரிசுகள் etc, etc நடத்தி தந்தைக்கு புகழ் (இப்படி சேர்த்தால் தான் உண்டு) சேர்க்கும் அவலம். பார்முலா கார் ரேஸ் மகன் + + விருப்பத்திற்காக. மக்கள் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறார்கள்.
@@இந்தியன்-ட2ய தமிழ் நாட்டில் மீண்டும் மதுவை கொண்டு வந்தவர் எம் ஜி ஆர்
ஒரு மாநில அரசு நினைத்தால் கச்சை தீவை தாரை வார்க்க முடியாது, ஒன்றிய அரசு முடிவு செய்தால் ஒரு மாநில முதல்வராக உன் தந்தையே இருந்தாலும் தடுக்க முடியாது
ஏன் இன்றும் தமிழ் நாட்டு மீனவர்கள் இலங்கை கடற்படையால் தாக்கப்பட்டு சிறை பிடிக்கப் படுகிறார்கள் மாநில அரசு தடுக்க முடியுமா,
ஒன்றிய அரசின் அதிகாரம் என்ன,
மாநில அரசின் அதிகாரம் என்ன என்று கூட தெரியாத நீ அரசியல் பேச வந்து விட்டாய்
தமிழ் நாட்டிற்கு கருணாநிதி என்ற மனிதன் செய்த நன்மைகளை படித்து விட்டு பிறகு வா அரசியல் பேச,
இன்று தமிழ் நாடு வளர்ச்சி அடைந்து இருப்பதற்கு காரணம் கருணாநிதி போட்ட அடித்தளம்,
அவர் கட்டிய அணைகள் 44
கல்லூரிகள் ஏராளம்
மாவட்டத்திற்கு ஒரு மருத்துவ கல்லூரி
கோவை விவசாய கல்லூரி
சென்னை கால்நடை மருத்துவ கல்லூரி,
குடிசை மாற்று வாரியம்
நுகர் பொருள் வாணிப கழகம்
பொது போக்குவரத்து
இன்னும் ஏராளமான திட்டங்கள்,
நீங்கள் தாராளமாக கருணாநிதி என்ற மாமனிதனை தூற்றுங்கள் அப்பொழுது தான் அவர் செய்த நல்ல திட்டங்களை நாங்கள் மக்களுக்கு உங்கள் வாயிலாக சொல்ல முடியும்,
உங்கள் கேள்விகளை மேலும் எதிர் பார்க்கிறேன் அப்போது தான் கலைஞர் சாதனைகள் வெளிவரும்
வண்ண தொலைகாட்சிகள் அத்தனையும் காய்லான் கடைக்கு போய் பல ஆண்டுகள் ஆகிவிட்டன.அது கொடுத்த சமயத்தில் அது 2 to 5 வருடங்கள் நன்றாக இருந்தது உண்மை...இப்போது ஒரு வீட்டில்கூட அந்த தொலைக்காட்சி உபயோகத்தில் இல்லை...
எங்கள் வீட்டில் இன்னும் இருக்கு ஐயா.
ஆறறிவு மனிதனே சாகிறான். அறிவியல் சாதனங்களுக்கும் வாழ்நாள் உண்டு.
Sir you always rock