யூதர்களின் தீட்டு vs அந்தி கிறிஸ்து வருகை | இஸ்லாமியர்களின் "Third Temple" | Tamil | TP
Вставка
- Опубліковано 28 кві 2024
- Part 1: • யூதர்களின் மர்ம சடங்கு...
Part 2: • யூதர்களின் தீட்டு vs அ...
Personal WhatsApp Chat Channel: whatsapp.com/channel/0029Va9f...
Our New FB Page: / iamtamilpokkisham
Join With TP_TrooPs 🤟🏽 Benefits :
/ @tamilpokkisham
🔥 Personal Whatsapp Group.
😁 From this Join Money We will arrange free Tutions.
❤️ You can Teach me the new topics via Zoom or Whatsapp
Instagram: / tamilpokkisham
Personal Twitter: / vickneswarang
Facebook Page : / iamtamilpokkisham
Email: g.vickneswaran@gmail.com
Website: tamilpokkisham.com/
Mobile App Link: play.google.com/store/apps/de...
Telegram: t.me/tamilpokkisham
Tamil Pokkisham Malayalam : / @wikivoxmalayalamofficial
நல்லதை பகிர்வோம் நல்ல சமுதாயத்தை உருவாக்குவோம்!
தினமும் உங்கள் 10 நிமிடம் ஒதுக்குங்கள்
மாற்றத்தை நாம் தொடங்கிவைக்கலாம்...
Please Share your Articles/Title/Research: g.vickneswaran@gmail.com
இப்படிக்கு,
விக்கி.
==========WHOMSOEVER IT MAY CONCERN=============
Most of the pictures clip or BGM included in the Video
Belongs to their Respected Owners and we do not claim rights.
We are using them under following act:
=================DISCLAIMER=======================
UNDER SECTION 107 OF THE COPYRIGHT ACT 1976, ALLOWANCE IS MADE FOR "FAIR USE" FOR PURPOSES SUCH AS CRITICISM,
COMMENT, NEWS REPORTING, TEACHING, SCHOLARSHIP, AND RESEARCH. FAIR USE IS A USE PERMITTED BY COPYRIGHT STATUTE THAT MIGHT
OTHERWISE BE INFRINGING. NON-PROFIT, EDUCATIONAL OR PERSONAL USE TIPS THE BALANCE IN FAVOR OF FAIR USE.
==============THANKS FOR WATCHING!================
#TP_TrooPs #Pokkisham #TamilPokkisham
1 கொரிந்தியர் 14:21
“மறுபாஷைக்காரராலும், மறுவுதடுகளாலும்
இந்த ஜனங்களிடத்தில் பேசுவேன்;
ஆகிலும் அவர்கள் எனக்குச்
செவிகொடுப்பதில்லையென்று
கர்த்தர் சொல்லுகிறார்” என்று வேதத்தில்
எழுதியிருக்கிறதே”…...
அதைத்தான்👌🏽👆🏽😀
இந்துவான இவரும் செய்கிறார்!!👌🏽🤙🏽😀☝🏽
. கர்த்தருக்கே மகிமை உண்டாகுக!🔥🙏🏼🔥
இரண்டாம் வருகைக்கு முன்பாக நற்செய்தி எல்லா இடங்களிலும் அறிவிக்கப்பட வேண்டும் என்றுதான் பைபிள் சொல்கிறது... தமிழ் பொக்கிஷமும் இதில் இணைந்து இருக்கிறது என்பதை நினைத்து சந்தோஷப்படுகிறேன்... Maranatha...❤❤❤
யாருப்பா நீங்க...பலருக்கு மறைக்கப்பட்ட உண்மைகள இவ்வளவு தெளிவா சொல்லிருக்கீங்க. வாழ்த்துக்கள்! தொடரட்டு்ம் உங்கள் உண்மைக்கான ஆராய்ச்சி, சத்தியத்திற்கு மிக அருகில் வந்துவிட்டீர்கள். வேதாகம உண்மைகள், அதிலுள்ள வெளிப்படுத்தல் புத்தக உண்மைகள் எல்லாம் பரிசுத்த ஆவியானவரால் உங்களுக்கு வெளிப்படுத்தப்பட என் பிரார்த்தனைகள் உங்களுக்காக👼🏼🌟❤️
Nee yaruda
யார் வேண்டுமானாலும் சிரிக்கலாம் ஆனால் அவர் கடைசி நாட்களில் புமியின் தரையில் மேல் நிற்பார் 👍🏻👍🏻👍🏻சத்தியத்தை அறிவிர்கள் சாத்தியமே உங்களைவிடுதலை ஆக்கும்
i m laughing hard
@@JamesBond-rs4ycone day will come, then you will be cry
Kalki avataram
Cheri 12 vayasukku appuram Jesus engga ponarru....taivu senji sonllunge
Ennada satiyam patiyamnu kittu....seiyarathu ellam pavam.....appuram kadavul manniparunu....muttal ah da neenga ellam
பைபிள் சொன்னபடியே நடக்கும்...
வானமும் பூமியும் ஒழிந்துபோனாலும், நியாயப்பிரமாணத்திலுள்ளதெல்லாம் நிறைவேறுமளவும், அதில் ஒரு சிறு எழுத்தாகிலும், ஒரு எழுத்தின் உறுப்பாகிலும் ஒழிந்துபோகாது என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
மத்தேயு 5:18
Amen & Amen
விக்கி அவர்கள் உண்மையாகவே ஒரு நேர்மையான ஆராய்ச்சியாளர்.. வாழ்த்துக்கள்....... 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
மாரநாதா கர்த்தராகிய இயேசுவே சீக்கிரம் வாரும்.hallelujah. amen
மாறனாதா சிவபெருமானா அப்பாடி அப்படியாவது உன் வாயில் வ்ந்ததே
@@sivagamisekar1889sirippe varla? Sivana yaru karpanai kadavul😅
@@Koduran உங்களை நினைத்து எங்களுக்கு வருது வரு த்தம். கர்பனைய்யா உன்மைய்யா என்று அறிய பூஜித்துப் பார் தெரியும்
மூன்று லட்சம் கோள்களை படைத்து புவிஈர்ப்பு விசை அல்லாத வேறு விசை இல் சுழலச் செய்கின்ற தொடக்கமும் முடிவும் இல்லாத இறைவன் மனிதர் கரங்களால் செய்த சிலைகளில் வந்து வாசம் செய்வாரோ." தேவன் ஆவியாயிருக்கிறார், அவரைத் தொழுதுகொள்ளுகிறவர்கள் ஆவியோடும் உண்மையோடும் அவரைத் தொழுதுகொள்ளவேண்டும் என்றார்"-இயேசு(யோவான் 4:24)
@@sivagamisekar1889 andavaroda varthai niraiveritu irukku, ana ne innum sivan nu ilatha onna nambitu irukka, innum unarvadaiya matta? Ne poi sivan kooda pampattu po
இயேசுவானவர் பரலோகத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, தூதர்கள் அப்போஸ்தலரை பார்த்து, “கலிலேயராகிய மனுஷரே, நீங்கள் ஏன் வானத்தை அண்ணாந்துபார்த்து நிற்கிறீர்கள்? உங்களிடத்தினின்று வானத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட இந்த இயேசுவானவர் எப்படி உங்கள் கண்களுக்கு முன்பாக வானத்துக்கு எழுந்தருளிப்போனாரோ அப்படியே மறுபடியும் வருவார் என்றார்கள்” (அப். 1:11). சகரியா 14:4-ல் அவரின் இரண்டாவது வருகை ஒலிவ மலைமேல் நிகழப்போவதாக கூறுகிறது. மத்தேயு 24:30-ல் இரண்டாம் வருகை இப்படியாக முன்னுரைக்கப்பட்டுள்ளது, “அப்பொழுது, மனுஷகுமாரனுடைய அடையாளம் வானத்தில் காணப்படும். அப்பொழுது, மனுஷகுமாரன் வல்லமையோடும் மிகுந்த மகிமையோடும் வானத்தின் மேகங்கள்மேல் வருகிறதை பூமியிலுள்ள சகல கோத்திரத்தாரும் கண்டு புலம்புவார்கள்” என்பதாகவும், தீத்து 2:13-ல் “மகா தேவனும் நமது இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவினுடைய “மகிமையின் பிரசன்னமாகுதலை” எதிர்பாத்திருக்க வேண்டும் என்பதாக கூறப்பட்டுள்ளது.
இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகையினைப் பற்றி வெளிப்படுத்தின விசேஷம் 19:11-16ல் விரிவாகக் கூறப்பட்டுள்ளது, “பின்பு, பரலோகம் திறந்திருக்கக்கண்டேன்; இதோ, ஒரு வெள்ளைக்குதிரை காணப்பட்டது, அதின்மேல் ஏறியிருந்தவர் உண்மையும் சத்தியமுமுள்ளவரென்னப்பட்டவர்; அவர் நீதியாய் நியாயந்தீர்த்து யுத்தம்பண்ணுகிறார். அவருடைய கண்கள் அக்கினிஜுவாலையைப்போலிருந்தன, அவருடைய சிரசின்மேல் அநேக கிரீடங்கள் இருந்தன; அவருக்கேயன்றி வேறொருவருக்குந் தெரியாத ஒரு நாமமும் எழுதியிருந்தது. இரத்தத்தில் தோய்க்கப்பட்ட வஸ்திரத்தைத் தரித்திருந்தார்; அவருடைய நாமம் தேவனுடைய வார்த்தை என்பதே. பரலோகத்திலுள்ள சேனைகள் வெண்மையும் சுத்தமுமான மெல்லிய வஸ்திரந்தரித்தவர்களாய், வெள்ளைக்குதிரைகளின்மேல் ஏறி, அவருக்குப் பின்சென்றார்கள். புறஜாதிகளை வெட்டும்படிக்கு அவருடைய வாயிலிருந்து கூர்மையான பட்டயம் புறப்படுகிறது; இருப்புக்கோலால் அவர்களை அரசாளுவார்; அவர் சர்வவல்லமையுள்ள தேவனுடைய உக்கிரகோபமாகிய மதுவுள்ள ஆலையை மிதிக்கிறார். ராஜாதி ராஜா, கர்த்தாதி கர்த்தா என்னும் நாமம் அவருடைய வஸ்திரத்தின்மேலும் அவருடைய தொடையின்மேலும் எழுதப்பட்டிருந்தது.
Cheri nan kekuren ...12 vayasukku appuram Jesus engga ponarru....bible unma tane ...etayum maraikile tane.....neraya perthukitte kettuten
Karththar periyavar@@hariharish146
Jesus learned to work beside Joseph. Like all Jewish boys, He studied the scriptures and Jewish laws. Joseph and Mary obeyed the commandments, and Jesus learned from His earthly parents. Jesus “grew, and waxed strong in spirit, filled with wisdom: and the grace of God was upon him” (Luke 2:40).@@hariharish146
@@reflincatherine9450 Enna da answer ithu ...yen da pottu kolapuringge.... Cheri nee sollu answer ah
@@reflincatherine9450 theliva answer pannanum
நான் என் சின்ன வயசுல அந்தி கிறிஸ்துனா ONIDA TV விளம்பரத்துல வர்ர மொட்டயன் தான் அந்தி கிறிஸ்துனு நினச்சிட்டு இருந்தேன்
அதுவும் ஒரு அடையாளம்தான்.ஒனிடா டிவியின் உரிமம் சாத்தான் சபையினுடையது.
@@athisayaamirthamathisayaam8352 is it
😅😅
@@athisayaamirthamathisayaam8352அது இப்ப இல்ல. So??? Lusunga da நீங்க
@@JosephJhon. சிலுவையை பற்றிய உபதேசம் கெட்டுப் போகிறவர்களுக்கு பைத்தியமாக தெரியும் _ பைபிள்.
ஒருநாள் வரும் வெகு சீக்கிரத்தில்.அன்று உண்மையிலே பைத்தியம் யார் என்பது தெரியும்.
யோவ் என்னையா நீ, இவ்வளவு அழகாக ஒரு தரவை மிகவும் தெளிவான விளக்கங்களோடு எல்லோருக்கும் புரியும் படி புருவம் உயர சொன்னது சிறப்பு 🎉🎉🎉
சரியான தகவல்கள் உன்மையும் கூட god bless you
உண்மையாகவே அருமையான பதிவு நண்பா தங்களுடைய மூன்றாம் பாகத்திற்காக ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறேன் நன்றி.
மூன்று லட்சம் கோடி கோள்களை படைத்து புவிஈர்ப்பு விசை அல்லாத வேறு விசை இல் சுழலச் செய்கின்ற தொடக்கமும் முடிவும் இல்லாத இறைவன் மனிதர் கரங்களால் செய்த சிலைகளில் வந்து வாசம் செய்வாரோ." தேவன் ஆவியாயிருக்கிறார், அவரைத் தொழுதுகொள்ளுகிறவர்கள் ஆவியோடும் உண்மையோடும் அவரைத் தொழுதுகொள்ளவேண்டும் என்றார்"-இயேசு(யோவான் 4:24)
போய் யூதண்ட போய் சொல்லு அவன் தான் ஒனக்கு சரியான ஆளு
பிள்ளை மீது எந்த தகப்பனும் தன்னுடைய தகுதியை காட்டி திமிர் பிடித்தவன் தன் தகப்பன் என பிள்ளையை உணர வைக்க மாட்டான்.
எப்படி அழைத்தாலும் ஓடி வருபவனே உண்மையான தகப்பன், இறைவன்.
அப்படி இல்லாமல் மேட்டிமை பேசுபவன் சாத்தான்
Muthalum mudivum illadhathu dhana god?
Then why jesus born and died?
Kadavul olivadivil dhana irukar.
Avarku epdi birth and death iruku?
Kindly explain.
@@tamilmontiroy7751 இறைவன் மனிதனாக எப்படி வாழவேண்டும் என்று வாழ்ந்து காண்பித்தார். மற்றும் மனிதன் தெரியாமல் செய்த தவறுகளுக்காக அவன் வருந்தி மன்னிப்பு கேட்கிற மனிதர்களுக்காக அந்த தண்டனையை தர மனமில்லாமல் அந்த தண்டனையை தாமே சுமந்தார்.
Hello swamy anbu irudha enga venalum varuvar meenga ellarum silai vazhipadu mattum dhan Hinduism nu ninaikireenga adhula oru step mattum dhan silavazhipaadu
Oruva vazhi paadu aruoruva vazhipaadu aruva vazhipaadu lam irukku adhellam therinchikama pesatheenga
வருகை & முடிவு & பைபிள்
இதற்கு முக்கியம்
7❤40❤70❤
Purila 7 40 70 hu na ena
??? What does this number means
@@user-pe6qp7gv6b: இஸ்ரேல் & ரஷ்யா இஸ்லாமிய நாடுகள் எசேக்கியேல் போர் 7 வருடம்..
தொடங்கிய வருடம்.. Oct 7,2023 ..
7 வருடம் ரஷ்யா போர் வீரர்களை இஸ்ரேல் மண்ணிலில் புதைப்பார்கள்..
ரஷ்யா தலைமை எடுத்து சரியாக 7 வருடம் நடக்கும்... இப்போ தொட்டு தொட்டு தான் போர் செல்கிறது.
அந்தி கிறிஸ்து ஆட்சி 7 வருடம்..
ஆண்டவர் வருவது அவன் ஆட்சி முடியும் போது வருவார்...
இன்னும் பைபிளில் 7 ஐ மையமாக வைத்து பல 7,70 ,7000,70000 உள்ளது..
யூதர்கள் 2 வது முறை வந்தது 1948 அதிலிருந்து சிவப்பு கிடாரி உருவாக்க பட்டது..1948 to 2018 ...
70 வது வருடம்....
40 பைபிளில் பல வசனம் உள்ளது...
2020
20+20 = 40
"""வெட்டுக்கிளி வந்தால் ஆண்டவர் நாள் பக்கத்தில் உள்ளது """என்று தீர்க்கதரிசனம் நிறைவேறுதல் ...
ஆக 2040 க்கு பிறகு 2 ஆம் வருகை வரும்...
இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்து 40 நாள் கழித்து பரலோகம் சென்றார்.. தேவ தூதர்கள் சொன்னார்கள் அவர் எப்படி சென்றாரோ அப்படியே வருவார்...!!!
@@user-pe6qp7gv6b: உலக முடிவு கெடு 70 .. நாம் இருப்பது 76 வருடம்...
இயேசுவின் வருகைக்கு 80 % தீர்க்க தரிசனம் நிறை வெறி விட்டது...
@@user-pe6qp7gv6b: ஹலோ உங்களுக்கு கொடுத்த மெசேஜ் காட்டுதா
பைபிளில் சொல்லப்பட்டவை 1 எழுத்து தவறாமல் நிறைவேறும் நிறைவேறியே தீரும். இயேசு ஒருவர்தான் உண்மையான வதெய்வம்.பரலோகம் செல்ல ஒரே வழி இயேசு மட்டும்தான். பைபிள் மனிதனுக்கு இறைவன் தந்த வேதம் என்பதற்கு இந்த காணோலியும் ஒரு சாட்சி.
இயேசு கிறிஸ்து = கடவுள் இல்லை.
கடவுளின் மகன் = இறை மகன்
😂
Yesu Ok but Yakooba (பிதா) avarai maranthu vitteergaley
கடவுள்மணிதபழிகேக்குரார்
😅😅😅😅😅😅😅
Jesus Loves You Brother ❤
Only..... Lord shiva 🕉️☝🏼🔥🔥
@@TOP3_8500டேய் உலகளிவில் பேசிக்கொண்டு இருக்கோம், நீ இந்திய நாட்டு பற்றி பேசற அதான் வித்தியாசம்
Shivoham shivoham
Cristian people love jesus. NOT Jesus love people because he is dead and no more.
dei dei.. gotha dei indha pechi than vena ndradhu.. idhu than periya war kae starting point ah irukku.. gommala ponga da..
விக்கி அவர்களே உங்களுடைய ஆராய்ச்சி என்னை வியக்க வைக்கிறது. அநேக கிருஸ்தவர்களுக்கும் கூட இந்த விஷயம் தெரியாது.
Appe ethukku christian ah irukure
@@hariharish146 well said
Bro Bible la revolution la erukku bro yesu varuvar
@@kumar-zs1rf ore oru kelvi kekuran UN kitte... athukku mattum bathiil sollu......12 vayasu le Jesus engga ponarru....ithukku mattum bathil sollu
Unmaja kiristhavar therijum pusajila jusus mindum varuvar sepikirom
Bible prophesy has to b full filled before judgement
💯
Yes
நன்றி விக்கி 👍
வானம் பூமி ஒழிந்து போனாலும் அவருடைய வார்த்தை ஒழிந்து போவதில்லை
கர்த்தராகிய இயேசு கிறிஸ்து வருவது100க்கு100உண்மை ஆமேன் கர்த்தராகிய இயேசுவே வாரும்ஆமேன்
allelujah
Hallelujah
AS PER ISLAM , I BELIEVE . JESUS WILL BACK .. WORLD WILL FILL WITH JUSTICE .
ONE WORLD ONE LEADER . VERY SOON .
ANTI CHRIST , HIS FOLLOWERS , IDOL WORSHPPERS WILL BE ...........................
@@mohamedghouse736 கடவுள் தானே நியாயம் தீர்க்க வேண்டும். ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து வெறும் தூதர் என்றால் அவர் எதற்க்கு நியாயம் தீர்க்க வேண்டும். அவர் கடவுளாக இருப்பதினாலே நியாயம் தீர்க்க வருகிறார். சகோதரரே மனம் திரும்புங்கள். நீங்கள் பின்பற்றும் விதிமுறைகலும் கட்டளைகளும் இப்படி பேச வைக்கிறது. நீங்கள் எதற்கும் அடிமை அல்ல குரானில் மனிதர்கள் இறைவனுக்கு அடிமை எப்படி என்றால் யாரும் இறைவனுக்கு மகன் கிடையாது என்று குரான் போத்திக்கிறது. அடிமையாக இருக்க போகிறீர்களா அல்லது தேவ ஜனமாக இருக்க போகிறீர்களா உங்கள் விருப்பம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை இரட்சகராக ஏற்றுக்கொள் அப்பொழுது நீயும் உன் வீட்டாரும் இரட்சிக்க படுவீர்கள். கர்த்தாதி கர்த்தர் உன்னத தேவன் உன்னோடு இருப்பாராக. அல்லேலூயா ஆமென் 🫂🫂🫂🫂❤🩹❤🩹🫂❤🩹❤🩹❤🩹❤🩹❤🩹🫂🫂 yahova only yahova determony 6:4
wilk be what?😂😂😂😂😂
வரலாற்றில் படித்த சிலுவை போர் மற்றும் புனித போர்களை நாம் நேரில் பார்க்க போகிறோம்
Jesus bless you ❤
Excellent .. நிறைய
தரவுகளை தந்துஇருக்கிறீர்கள்
விக்கி..👌👌👍👍
நன்றி
Yes wrong more information
Pls give your assumed Right information,
Your effort will be appreciated 🙏
Hi Vicky thanks for sharing the truth from the Bible. Your explanation is very good and clear to understand. You did a good study and homework. Waiting for the 3rd video. Hope to hear more from you. Whatever you mention it's written in the Bible. God bless you wonderfully. From Singapore 🙏🙌👍❤️
கருணை உள்ளம்
கன்று குட்டியை அறுக்குமோ
பாவம் கன்று குட்டி
அருட்பெரும்ஜோதி
தனிப்பெரும் கருணை
😂😂😂யார்ரா நீ 😂
தமிழன்டா.
அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை வள்ளலார் பக்தன் டா
அதெல்லாம் அவர்களுக்குத் தெரியாது.
அரக்கர் கொட்டாம்
கூட்டம் *
பசு பாதுகாப்பு என்ற பெயரில் மனிதனை கொள்வது நல்லதா பசு மேல் உள்ள கருணை மனிதன் மேல் இல்லை
மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது உங்கள் தரவு கடவுளின் வருகைக்கான வேலைகள் துவக்கமே இவைகள்
Al-Baqarah 2:68
"அ(ந்த மாட்டின் வய)து என்னவென்று எங்களுக்கு அறிவிக்கும்படி உங்களது இறைவனைக் கேளுங்கள்" என்றார்கள். (அதற்கு மூஸா) "நிச்சயமாக அது கிழடும் அல்ல; இளங்கன்றுமல்ல. மத்திய பருவத்திலுள்ள ஒரு மாடு என அவன் கூறுகிறான்" எனக் கூறி "உங்களுக்கிடப்பட்ட கட்டளையை நீங்கள் நிறைவேற்றுங்கள்" என்றார்.
Yarupa nee Bible la iruka secrets la ipdi velipadaya sollitruka ....ne soldradhu kandipa nadakadhan pogudhu .. God bless you bro ...
Crown prince MBS Mohammad bin Salmaan is the AC. A n t i C h r i s t.
@@vetriv702 evan namarano avan jesus mare saaguvan
Pls read to know
@@vetriv702
கடவுள் மனிதருக்கு ஒன்றையும் மறைத்து வைக்க மாட்டார்!
Yes 💯
இந்த தீர்க்க தரிசனம் கண்டிப்பாக நிறைவேறும். கிறிஸ்தவனான நான் இந்த காணொளியை ஆதரிக்கிறேன். பரிசுத்த வேதத்தின் யதார்த்த உண்மைகளை சரியாக சொல்கிறீர்கள் விக்கி.... இந்த நாளுக்கு தான் எல்லா கிறித்தவர்களும் காத்துக் கொண்டு இருக்கிறார்கள்... ஆமென்.. தேவனுக்கே மகிமை உண்டாவதாக! ஆமென்
இந்து மதத்தை கேவலமாக பேசும்போது ஒரு கிருஸ்துவ இஸ்லாமியன் dmk தி க வை இப்படி பேசாதே எந்த கடவுளும் உங்களை மன்னிக்க மாட்டார் என சொல்ல மனம் இல்லை உங்களுக்கு
Entha nalukaga bro...
Karatharai cithithra vadai seithavaargal youdargal
tajjal varugai munbae imaam mahdi varuvaar islam unmai enpathu ulagam ariyum kaalam nerungu girathu....
"ACCORDINGLY"(GOD OF ISRAEL, YAHUAH SHALOM IS HOLY, HOLY, HOLY.GLORY BE TO ABBA THE FATHER GOD AND HIS HOLY SON LORD JESUS CHRIST,"AMEN ALLEHLOOYAH.) MICAH 4:1-5,11-13.
Jesus coming soon 🙏🏻
Baibel sonnal nadakkum. . Vanamum bumium alium en vaarthaigal aliyave aliyadhu. Amen.
Who is jesus
Eppati 2011 la ulagam alium nu sonna mariya😂
It is Bible. Not baibel
@@seperate_tamilnadu it's poibel
முடி வேற இருக்குனு ஒரு காலத்துல ஒரே புரளி😂😂😂😂😂
Bible purity 💯 true.before tribulations our god Jesus Christ ❤❤❤
Thank you brother… giving awareness…God bless you!
Om namashivaya namaha❤❤❤
Amazing informations ...great
This series is going to be the most viewed series in Tamil Pokkisham
500 ru ku mada maarna nai ne, add this fact along with this series.
@@-ma போ போய் மாட்டுமூத்ரம் குடி போ.
@@Shoiguwon ne bindagosth american mutrathe kudiravan thanne, athuku ne enge ooru maatu muthrame kudikalam😅
@@-ma கோமியம் குடிச்சு புண்ணியம் தேடு போ. Bindagosth na என்னல உளறுத?
@@Shoiguwon you guys call Penta Costal as Bindagosth => Penta -> Benda, Binda; Coast -> Gosth.
All GOD's are divine but, mobbing in the name of GOD is ridiculous => Penta-Costal/Catholic/Orthodox
Hi. Pokkisam vedio super its real God bless u pa ❤❤🎉🎉
Yes, yes correct , our God Jesus coming very soon
Great Vicky, exactly true secrets of Bible and what you said is going to happen. What's in Bible is happening in this world and people around the world is working for it to happen.
God is using you mightily to speak the truth in the Bible.
God bless you.
New information.. Hearing it for the first time
Great information brother
Amazing infm bro thank you
Bro Jesus is going to coming soon you have to get ready to meet him bro
Bible words are cmg out.
Thank u Vicki.
Jews Make it out, thats all.
Im from srilanka ❤❤❤❤🎉
Thank you very much for valuable information ❤❤❤❤
Good information for all.
Waiting for dhajjal. Next imam mahdhi and finally prophet eesa (jeasus) peace be up on him.
Mr. Vicky please note this point, you must know about this..
@@calmmusic4you803 Note it. First Imam Mahdi. Then Dhajjal(Antichrist, messia of jews and enemy of Islam who will be killed by Isa peace be upon him (Jesus)
பைபிளின் இயேசு கிறிஸ்துவும், குர்ஆனில் உள்ள ஈசா நபியும் வெவ்வேறானவர்கள், இரண்டு நபர்களும் ஒருவர் அல்ல.
குழப்பிக்கொள்ள வேண்டாம்,
ஆமேன்.
@@salvation7701 you are right . Nan virgin mariyam's son eesah (peace be upon them) who was raised by God when jews tried killing him. Avura pathi sonnen. W8ing for his arrival. Sry to mention jeasus
Thanks bro 🙏
Super msg apada enni numkaku solla theva ila rottuku erangi Jesus varugirar du ❤ god bless u
Thank you for sharing this Message to all people
16 நீங்கள் தேவனுடைய ஆலயமாயிருக்கிறீர்களென்றும், தேவனுடைய ஆவி உங்களில் வாசமாயிருக்கிறாரென்றும் அறியாதிருக்கிறீர்களா?
17 ஒருவன் தேவனுடைய ஆலயத்தைக் கெடுத்தால், அவனைத் தேவன் கெடுப்பார். தேவனுடைய ஆலயம் பரிசுத்தமாயிருக்கிறது. நீங்களே அந்த ஆலயம்.
1 கொரிந்தியர் 3:17
God bless you brother 🎉
Adengappa... vicky bro hatsoff.. 5yrs before neenga potruntha ravanan videos paathutu next intha video ku vanthen. Ungal kuralil yevalavu anubavum kambeeram merugetri irukiringa. Super bro keep rocking❤
Hi babe
Thank you so much for your message 🙏
God bless you
4:00 இல் காண்பிப்பது மஸ்ஜித் அக்ஸா அல்ல. DOME OF ROCK
yes that is not
அல்-அக்ஸா மசூதி ஒரு ஓரத்தில் இருப்பதால், நீங்கள் சொல்வது போன்றுதான் முஸ்லிம்களே நம்பிக் கொண்டிருக்கிறார்கள்.. ஆனால் அந்த மொத்த வளாகமுமே அல்-அக்ஸா மசூதிதான், தெளிவடைந்துக் கொள்ளுங்கள்!
Rendume onnutha masjithul aqsa palli vaasal suthi iruka pahuthi la oru idathulatha aabraham avaroda mahana Bali koduka pona malai iruku andha malaike meltha dome of the rock katti irukanga andha rock pakathulatha palli vasal iruku andha motha idatha sethutha al aqsa nu solluvanga
Masjid al-aqsa என்பது மொத்த வளாகத்தையும் சேர்த்து தான் Dome of the rock umm உள்ளடங்களாக..
@@affathiahamed98 பைத்துல் முகத்தஸ் என்பது தான் மொத்த வலாகத்தையும் குறிக்கும். மஸ்ஜித் அக்ஸா மஸ்ஜித் அக்ஸா தான்.
Amazing tp team.we wish your whole team to be seen in screen once.
😂
Thank you Vikki. Jesus ll bless you and ur family
Bible வெளிப்படுத்தின விசேஷம் please படிங்க sir
Yoothan velipaduthiya Ragasiyam.
@@05stanlykumarsoru ootta patti sonna ramayanam mahaparatha mari verum katha illa da ottu motha peeaum vachu seiya pora verithamana unmai kadha
@@AbcDef-vi9cz ottu motha peeum ah 😂🤣
Arumai... waiting for 3rd
12 வெள்ளாட்டுக்கடா, இளங்காளை இவைகளுடைய இரத்தத்தினாலே அல்ல, தம்முடைய சொந்த இரத்தத்தினாலும் ஒரேதரம் மகா பரிசுத்த ஸ்தலத்திலே பிரவேசித்து, நித்திய மீட்பை உண்டுபண்ணினார்.
எபிரேயர் 9
Gos is speaking through u bro❤
Praise God 🙏🖐️🙏 Amen Hallelujah 🙏🖐️🙏
6. அதற்கு இயேசு: நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்.
7. என்னை அறிந்தீர்களானால் என் பிதாவையும் அறிந்திருப்பீர்கள்; இதுமுதல் நீங்கள் அவரை அறிந்தும் அவரைக் கண்டும் இருக்கிறீர்கள் என்றார்.
8. பிலிப்பு அவரை நோக்கி: ஆண்டவரே, பிதாவை எங்களுக்குக் காண்பியும், அது எங்களுக்குப் போதும் என்றான்.
9. அதற்கு இயேசு: பிலிப்புவே, இவ்வளவுகாலம் நான் உங்களுடனேகூட இருந்தும் நீ என்னை அறியவில்லையா? என்னைக் கண்டவன் பிதாவைக் கண்டான்; அப்படியிருக்க, பிதாவை எங்களுக்குக் காண்பியும் என்று நீ எப்படி சொல்லுகிறாய்?
10. நான் பிதாவிலும், பிதா என்னிலும் இருக்கிறதை நீ விசுவாசிக்கிறதில்லையா? நான் உங்களுடனே சொல்லுகிற வசனங்களை என் சுயமாய்ச் சொல்லவில்லை; என்னிடத்தில் வாசமாயிருக்கிற பிதா
❤❤❤
❤❤❤❤❤❤
இந்து மதத்தை கேவலமாக பேசும்போது ஒரு கிருஸ்துவ இஸ்லாமியன் dmk தி க வை இப்படி பேசாதே எந்த கடவுளும் உங்களை மன்னிக்க மாட்டார் என சொல்ல மனம் இல்லை உங்களுக்கு
❤️❤️❤️❤️
😂😂😂😂😂
True God Jesus
Great Vicky.bro..... 💯% True it will happen as written in Bible... We are expecting more from you Vicky bro🎉
மிகவும் துல்லியமாக இருக்கிறது இந்த காணொலி. நீங்கள் வேதத்தை ஆய்வு செய்கிறீர்களா?
மாரநாதா ......
ஆமென் கர்த்தராகிய இயேசுவே நீர் சீக்கிரமாய் வரும்
ஆமென்
Amen... Karthar varugiraar....
@@Factfacttroll1477யார் இறைவன்? யார் நம்மை படைத்தவன்?
மாம்ச சரீரத்தில் தன்னை வெளிப்படுத்தி நம்மை மீட்ட தெய்வமே உண்மையான தெய்வம். உலகம் அறியாமையினால் ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் அவர்தான் உண்மையான தெய்வம்.
சிலர் உருவாக்கிய மிக சக்தி வாய்ந்த ஏக இறைவன் என்பதும் ஒரு கற்பனை கடவுளே.
நான் ஜோதியாக இருக்கிறேன் நீ இந்த மாம்ச சரீரத்தில் வந்து பாடுகள் பட வேண்டும்.நான் ஜாலியாக அதை பார்த்து ரசித்து கொண்டிருப்பேன். நீ விதி வந்ததும் சாகத்தான் பிறந்தாய் என்று கூறுகிறவனும் நம்முடைய இறைவனாக இருக்க முடியாது.நம்மை படைக்காதவர்கள் நாம் செத்துப் போகத்தான் பிறந்தோம் என்று கூறுவார்கள்.
இந்த பூமியில் தன்னுடைய பிறப்பு இறப்பை குறித்து முன்னறிவிக்காத தன்னுடைய பிறப்பு இறப்பு நாட்களை நிர்ணயிக்க முடியாத வேறு வழியில்லாமல் இந்த பூமியில் பிறந்து நன்னெறிகளை போதித்து மரித்துப்போனவர்கள் யாரும் கடவுள்களாக இருக்கமுடியாது.
நம்மை படைத்த இறைவனுக்கு மட்டும்தான் நம் மீது அக்கறை உண்டு.
அவருக்கு மட்டும்தான் நம்மை பற்றி நன்கு தெரியும். நம்முடைய தேவைகள் என்ன என்பது அவருக்கு மட்டும் தான் தெரியும். நாம் எதனால் இந்த சரீரத்தில் வந்தோம் என்பது அவருக்கு மட்டும்தான் நன்கு தெரியும். இந்த சரீரத்தில் கிரியை செய்கின்ற பாவம், நோய்,மரணம் போன்ற தீயவல்லமைகளாகிய அடிமைத்தனத்திலிருந்து எவ்வாறு நம்மை மீட்பது என்பதும் அவருக்கு மட்டும் தான் தெரியும்.
இந்த தீய வல்லமைகளிலிருந்து
நம்மை மீட்பதற்காக அவர் மாத்திரமே திட்டமிடுகிறார். அதற்காக அவரே நம்மை போல சரீரத்தில் அவதரித்தார்.அவர் மாத்திரமே நம்மை பாவம் மரணம் என்னும் பிரமாணத்திலிருந்து மீட்டுக் கொள்ளவும் செய்கிறார்.
அதற்காகத்தான் அவர் மனிதனாக வந்தார். நம்மை போல பாடுகள் உடைய மாம்ச சரீரத்தில் தன்னையும் வெளிப்படுத்தி அந்த சரீரத்திலே கிரியை செய்கிற தீய வல்லமைகளையும் மேற்கொண்டு, மனு குலத்தின் பாவங்களுக்காக பரிகாரத்திற்காக தம்முடைய இரத்தத்தை சிந்தி பாவம் மரணம் என்னும் அடிமைத்தன வல்லமைகளை மேற்கொண்டு மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்து வெற்றிச்சிறந்து இன்று நாமும் அவைகளை ஜெயித்து வெற்றி சிறக்க தம்முடைய ஆவியை நமக்கு அனுப்பி அவரைப்போல நம்மையும் மாற்றுகிறார்.
நம்மைப் போல மாம்சத்தில் வெளிப்பட்டு நமக்கு மீட்பை உண்டு பண்ணாத கடவுள் யாரும் கடவுள் அல்ல. அது மனிதனால் உருவாக்கப்பட்ட கற்பனைக் கடவுள்.
இந்தத் தேவைகளை உணராத இந்த தேவைகளைப் பற்றி பேசாத கடவுளும் கடவுள் அல்ல மனிதனும் மனிதன் அல்ல.
@@Factfacttroll1477சூப்பர்
Vanthu....nee Enna pane pore
Please upload a video about how Jews involved in America & other European countries politics and economy????
There is no American European Indian etc... the spiritual law for total mankind, but Jews time is little different.
அருமையான பதிவு தெளிவான விளக்கம் உங்கள் முயற்சி தொடர வாழ்த்துக்கள்
Nice information. You have done excellent research ❤️
Bible verse are true 🙏 Jesus ❤
Thank you ❤
GOD Bless you Bro
Super news Vikky namaste
We are waiting for The King JESUS to Return
@@Factfacttroll1477😂
@@Factfacttroll1477unnala oru mayiraum pudunga mudiyathu
9 சுத்தமாயிருக்கிற ஒருவன் கிடாரியின் சாம்பலை வாரிக்கொண்டு, பாளயத்திற்குப் புறம்பே சுத்தமான ஒரு இடத்திலே கொட்டிவைக்கக்கடவன்,; அது இஸ்ரவேல் புத்திரரின் சபைக்காகத் தீட்டுக்கழிக்கும் ஜலத்துக்கென்று காத்து வைக்கப்படவேண்டும், அது பாவத்தைப் பரிகரிக்கும்.
எண்ணாகமம் 19:9
10 கிடாரியின் சாம்பலை வாரினவன் தன் வஸ்திரங்களைத் தோய்க்கக்கடவன், அவன் சாயங்காலமட்டும் தீட்டுப்பட்டிருப்பான, இது இஸ்ரவேல் புத்திரருக்கும் அவர்கள் நடுவிலே தங்குகிற அந்நியனுக்கும் நித்திய கட்டளையாயிருப்பதாக.
எண்ணாகமம் 19:10
11 செத்துப்போனவனுடைய பிரேதத்தைத் தொட்டவன் ஏழுநாள் தீட்டுப்பட்டிருப்பான்.
எண்ணாகமம் 19:11
12 அவன் மூன்றாம் நாளிலும் ஏழாம் நாளிலும் தீட்டுக்கழிகும் ஜலத்தினால் தன்னைச் சுத்திகரிக்கக்கடவன், அப்பொழுது சுத்தமாவான், மூன்றாம் நாளிலும் ஏழாம் நாளிலும் தன்னைச் சுத்திதகரிக்காமலிருப்பானாகில் சுத்தமாகான்.
எண்ணாகமம் 19:12
13 செத்தவனுடைய பிரேதத்தைத் தொட்டும், தன்னைச் சுத்திகரித்துக்கொள்ளாதவன் கர்த்தரின் வாசஸ்தலத்தைத் தீட்டுப்படுத்துகிறான், அந்த ஆத்துமா இஸ்ரவேலில் இராமல் அறுப்புண்டுபோவான், தீட்டுக்கழிக்கும் ஜலம் அவன்மேல் தெளிக்கப்படாததினால், அவன் தீட்டுப்பட்டிருப்பான், அவன் தீட்டு இன்னும் அவன்மேல் இருக்கும்.
எண்ணாகமம் 19:13
14 கூடாரத்தில் ஒரு மனிதன் செத்தால், அதற்கடுத்த நியமமாவது: அந்தக் கூடாரத்தில் பிரவேசிக்கிற யாவரும் கூடாரத்தில் இருக்கிற யாவரும் ஏழுநாள் தீட்டுப்பட்டிருப்பார்கள்.
எண்ணாகமம் 19:14
15 மூடிக் கட்டப்படாமல் திறந்திருக்கும் பாத்திரங்கள் எல்லாம் தீட்டுப்பட்டிருக்கும்.
எண்ணாகமம் 19:15
16 வெளியிலே பட்டயத்தால் வெட்டுண்டவனையாவது, செத்தவனையாவது, மனித எலும்புகளையாவது, பிரேதக்குழியையாவது, தொட்டவன் எவனும் ஏழுநாள் தீட்டுப்பட்டிருப்பான்.
எண்ணாகமம் 19:16
17 ஆகையால் தீட்டுப்பட்டவனுக்காக, பாவத்தைப் பரிகரிக்கும் கிடாரியின் சாம்பலிலே கொஞ்சம் எடுத்து, ஒரு பாத்திரத்தில் போட்டு, அதின்மேல் ஊற்று ஜலம் வார்க்கவேண்டும்.
எண்ணாகமம் 19:17
🎉🎉🎉🎉
இந்த சட்ட திட்டங்களை ஆண்டவராகிய தேவன் சொல்லவில்லை.அந்த காலத்து யூத பழமைவாதிகள் உருவாக்கிய சட்டம்.பிறப்பும் இறப்பும் இயற்கை.
Praise the Lord
கிடாரியின் சாம்பல் தீட்டு பாவம்.இரண்டையும் போக்கும் என்றால் பிறகு நீதி நியாயம் தர்மம் எல்லாம் எதற்கு.கர்த்தராகிய தேவன் நீதியிலும் நியாயத்திலும் பிரியப் படுகிறார் என்பதை தாங்கள் அறியவில்லையா .
@@kuttiyappanr4759 ஏம்பா மிஸ்டர் குட்டியப்பன் கர்த்தரையே சிலவைல தொங்கவிட்டவன் கிட்ட போயி இந்த நியாயத்தை சொல்லிக்கொண்டு இருக்கிறாய்
Thank you. You have explained it in your own unique way. Waiting for the next video.
All events are mentioned clearly more then bible in Qur'an the final revelation. ❤
மிகவும் உண்மையை சரியாக சொன்னீர்கள் இறைவனுடைய வருகை சீக்கிரம் இது உண்மை சத்தியம் வாழ்த்துக்கள் அன்பு சகோதரர்.
சொல்கிறேன் என்று தவறாக எண்ண வேண்டாம் நண்பரே.......இத்தனை உயிர்கள் அழிந்து உலகில் இவ்வளவு சேதங்கள் ஏற்பட்டு இதற்குப் பிறகு இறைவன் வந்து யாரை காக்க போகிறார் யாரை பாதுகாக்க போகிறார் என்று தெரியவில்லை😢
@@srmonster6389
Sethavanga ellam eliminate seiyya pada vendiyavanga tha
@hadariandahllyran65 ....nee romba yokkiyamanavano
@@hadariandahllyran65 அப்போம் jesus சிலுவைள அரஞ்சி எலிமினேட் பண்ணியாச்சே என்ன -----அவர் மட்டும் வரார்
விக்கி உங்க காணொளி ரொம்ப அருமை விக்கி உங்க காணொளியை தீகா காரங்களும் வீரமணியும் கேட்கணும் கண்டிப்பாக
Amen yesappa❤❤❤
thank you
காணோளி அருமை.
நம்பிக்கை மட்டுமல்ல உண்மையும் அதுதான்!
Amen❤....... nambikkai illai true 👍
God bless you 🙏
தஜ்ஜாலின் வருகையை வலியுறுத்தி மற்றும் 10 ஆண்டு முடிந்ததையை வலியுறுத்தியும் தான் இந்த சடங்கு.
இது நம் முன்னோர்கள் போருக்கு கொற்றவை தெய்வத்திற்க்கு தரும் அன்பு காணிக்கை அது பேல தான் இதுவும்
Thank you viki sir,
I would like to tell some thing to over come this heat ( it is given in our tamil noolgal especially in siddhar noolgal).
1. Just put right hand centre three fingers on the tongue and brush to and fro into the mouth. The saliva will come out. Atleast we have to do two times in the morning daily.
2. While travelling by walk/riding in the day time just roll your tongue and keep your tip of your tongue at top of the mouth.
3. Evening take elaneer after eating something. Elaneer should be taken in the evening only after eating something only.
Thank you.
Yes Vickey sir thanks for info
Tamilan saidal muda nambikkai, vellakara saidal news super vike
4:52 Video வில் வருவது அல் அக்ஸா மசூதி கிடையாது இது Dome Of rock
அல்-அக்ஸா மசூதி ஒரு ஓரத்தில் இருப்பதால், நீங்கள் சொல்வது போன்றுதான் முஸ்லிம்களே நம்பிக் கொண்டிருக்கிறார்கள்.. ஆனால் அந்த மொத்த வளாகமுமே அல்-அக்ஸா மசூதிதான், தெளிவடைந்துக் கொள்ளுங்கள்!
அருமையான பதிவு.தெரிந்து கொள்ளவேண்டிய பல சங்கதிகள் உள்ளது நன்றி ஐயா
Thank u Vicky bro, interestingly waiting for next video about Red Heifer ..🎉❤🎉❤🙏🙏
அறிவியல் முன்னோடிகள். சாஸ்திரத்தை நம்புகிறார்கள் ,,,, ஆனால் நம்,குருமா,, சுடலை,,, அரசியல் குருடர்கள் பார்க்கவேண்டிய வீடியோ காட்சிகள்,, விக்கி ❤❤❤❤❤
Bro avanga ellam enga attaiya podalam nu than nenaipangala thavira ithellam theriyathu
Avangalum ret hiper than bro naama pali kudugalam
❤❤❤
God bless you brother. Jesus coming soon.😊
Very good vikkey for your efforts and collation of truth table message
وَقَضَيْنَا إِلَىٰ بَنِي إِسْرَائِيلَ فِي الْكِتَابِ لَتُفْسِدُنَّ فِي الْأَرْضِ مَرَّتَيْنِ وَلَتَعْلُنَّ عُلُوًّا كَبِيرًا
நாம் இஸ்ராயீலின் சந்ததியினருக்கு (முன்னறிவிப்பாக தவ்ராத்) வேதத்தில்; "நிச்சயமாக நீங்கள் பூமியில் இருமுறை குழப்பம் உண்டாக்குவீர்கள்; (அல்லாஹ்வுக்கு வழிபடாது) ஆணவத்துடன், பெரும் அழிச்சாட்டியங்கள் செய்பவர்களாக நடந்து கொள்வீர்கள்" என்று அறிவித்தோம்
இந்து மதத்தை கேவலமாக பேசும்போது ஒரு கிருஸ்துவ இஸ்லாமியன் dmk தி க வை இப்படி பேசாதே எந்த கடவுளும் உங்களை மன்னிக்க மாட்டார் என சொல்ல மனம் இல்லை உங்களுக்கு
குரான்! யூதர்களையும் கிறிஸ்தவர்களையும் இழிவு படுத்துவதற்கு முகம்மதுவால் சொல்லப்பட்ட கற்பனை கலந்த பொறாமையின் வெளிப்பாடு!
காமெடி பண்ணாத பா 😂😂😂..
அது இறைவேதமே கிடையாது 😂😂😂😂
@@immanuelsunder7761நண்பா அடுத்தவர்கள் மனதை காயப்படுத்த வேண்டாம்
@@immanuelsunder7761அது அவர்களுடைய நம்பிக்கை
பாஸ்ட்டா் ஜெகன் வீடியோவை பாருங்க இதைவிட தெளிவாக இருக்கும்😂😂😂😂😂😂
Link?
HLM நேற்றுவரை பாஸ்டர் M D ஜகன்
அதுக்கு ஏன்டா சிரிக்கிற
Oru chinna suggestion anna.... Neenga hlm app md jegan videos refer pannunga idhellam avaru 2008laye solttaaru......... JESUS coming soon...... ❤
காணொளி மிக அருமை...