முருகனுக்குள் அடங்கும் ராசிகளும், நட்சத்திரங்களும் | Zodiac signs & nakshatras that bound to Murugan
Вставка
- Опубліковано 30 вер 2024
- #murugan #muruga #முருகன்#முருகா
ஓம் சரவண பவ உச்சரிக்கும் முறையும் அதன் பலன்களும் | Om Saravana Bhava chanting method & its benefits
• ஓம் சரவண பவ உச்சரிக்கு...
வீட்டில் வேல் வழிபாடு செய்யும் முறை | "VEL" Worship method at Home explained by Desa Mangayarkarasi
• வீட்டில் வேல் வழிபாடு ...
தமிழ்க் கடவுள் முருகனின் சிறப்பு வழிபாடுகள், மூல மந்திரம், பதிகங்கள், விரத நாட்கள் & நெய்வேத்யம்
• தமிழ்க் கடவுள் முருகனி...
எல்லாவித பிரச்சனைகளுக்கும் தீர்வு - திருப்புகழ் | Thiruppugazh is the solution for all our problems
• எல்லாவித பிரச்சனைகளுக்...
நாளென் செயும்வினை தானென் செயுமெனை நாடிவந்த கோளென் செயுங்கொடுங் கூற்றென் செயுங்கும ரேசரிரு தாளுஞ் சிலம்புஞ் சதங்கையும் தண்டையுஞ் சண்முகமுந் தோளுங் கடம்பு மெனக்குமுன் னேவந்து தோன்றிடினே.
- ஆத்ம ஞான மையம்
அம்மானா 48 நாட்கள் முருகனுக்கு விரதம் இருந்து வேல் பூஜை பண்ணி வேல்மாறல் கந்த சஷ்டி கவசம் எல்லாம் படிக்கிற எனக்கு நல்லபடியா இந்த 48 நாட்கள் பூஜை முடியனும் நல்லபடியா எனக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கணும் அதுக்காக தான் இந்த விரதம் இருக்க இன்னையோட 27-வது நாள் நான் வரதா இருக்கேன் நல்லபடியா இந்த 48 நாட்கள் முடிவடையும் அம்மா நீங்க என் ஆசிர்வாதம் பண்ணுங்க அம்மா
Virutham eppadi இருக்கணும்
எனக்கு இரண்டாவது குழந்தை பிறக்கவே பிறக்காதது ஜாதகத்துல எல்லாம் சொல்லிட்டாங்க ஆனா இருந்தாலும் நான் நம்பிக்கையோடு என் முருகன் எனக்கு கண்டிப்பா குழந்தை கொடுப்பான் நான் யாரையும் நம்பாமல் முருகனை மட்டுமே நம்பின வழிபடுகிற கண்டிப்பான எனக்கு கண்டிப்பா அடுத்த வருஷம் இல்ல கண்டிப்பா எனக்கு முருகனே வந்து பொறக்கணும்
Virtham apati erukanum solluka please
@@Suba-io5ff 48 நாட்கள் நான்வெஜ் எதுவும் சாப்பிடாம காலைல எழுந்து குளிச்சிட்டு ஹஸ்பண்ட் ஓட ஒண்ணா இருந்தா தலைக்கு குளிக்கணும் இல்லன்னா காலையில எழுந்து நார்மலா உடம்புக்கு மட்டும் குளிச்சிட்டு வேல் மாறல் கந்த சஷ்டி கவசம் படிப்ப மாலையில் விளக்கேற்றி கந்த சஷ்டி கவசம் மட்டும் படிப்பேன் செகமாயை உற்ற சாங் நான் என் செய்யும் என் வினைதான் என் செய்யும் பாடல் இதையெல்லாம் ஈவினிங் மறுபடியும் படிப்பேன்
Vel maral and kantha sasti kavasam daily continue ❤ good
அக்கா என் பெயர் சங்கீதா எனக்கும் குழந்தை பிறக்கணுமா ஆசிர்வாதம் பண்ணுங்க யூடியூப் எல்லோரும் ஆசிர்வாதம் பண்ணுங்கள் உங்கள் ஆசிர்வாதம் எனக்கு கண்டிப்பா வேணும் மிக்க நன்றி தேங்க்யூ வாழ்க வளமுடன்
Kandippa kidaikum❤
Murugan Vanathu pirappar
@@Srimagita மிக்க நன்றி அக்கா
@@பாபு-ந1ஞ மிக்க நன்றி அக்கா
Ungaluku nerainja alagoda arivoda arokiyamana kulanthai kandipa pirakkum
நாள் என் செயும்? வினைதான் என் செயும்? எனை நாடி வந்த
கோள் என் செயும்? கொடும் கூற்று என் செயும்? குமரேசர் இரு
தாளும் சிலம்பும் சதங்கையும் தண்டையும் சண்முகமும்
தோளும் கடம்பும் எனக்கு முன்னே வந்து தோன்றிடினே.
எனது மகன் +2 exam எழுதி வருகிறார் அவரை அனைவரும் வாழ்த்துங்கள்.... ஓம் சரவண பவ🙏🏻
Exam Mattum Vaalkai illa. But exam nalla padiya eluthattum. Avanuku pudicha mathiri irukka vidunga Unga controloda
All the best
முருகன் அருள் கிடைக்கும்
ஓம் முருகாசரணம் வாழ்க வளமுடன்
Best of luck
நாளென் செயும்வினை தானென் செயுமெனை நாடிவந்த
கோளென் செயுங்கொடுங் கூற்றென் செயுங்கும ரேசரிரு
தாளுஞ் சிலம்புஞ் சதங்கையும் தண்டையுஞ் சண்முகமுந்
தோளுங் கடம்பு மெனக்குமுன் னேவந்து தோன்றிடினே.
- ஸ்ரீ அருணகிரிநாதர் எழுதிய கந்தர் அலங்காரத்தில் இருந்து
பொருள்:
நாட்கள் அடியேனை என்ன செய்யும்? வினைதான் என்ன செய்யும்?
அடியேனைத் தேடிவந்த கோள் தான் என்ன செய்யும்?
யமனால்தான் என்ன செய்யமுடியும்? குமரக்கடவுளின் இரண்டு
திருவடிகளும் சிலம்புகளும் சதங்கையும், தண்டைகளும் ஆறு
திருமுகங்களும் பன்னிருதோள்களும் கடப்ப மலர் மாலையும்
அடியேனுக்கு முன்வந்து தோன்றிடுமே. [ஏன் எனில் நான் அவனிடம் முழுமையாக சரணடைந்துவிட்டேன். எனக்கு என்ன நிகழ்ந்தாலும் அது அவன் திருவடிகளையே சேரும். அவனே என் கவசமாக வந்து நிற்பான் எந்நிலையிலும் எந்நேரத்திலும்.]
நாள் என்செய்யும் வினை தான் என்செய்யும் எனை நாடி வந்த கோள் என்செய்யும் கொடுங் கூற்றென் செய்யும் குமரேசன் இரு தாளும், சிலம்பும்,சதங்
கையும் தண்டையும், சண்முகமும்,இரு தோளும், கடம்பும் என் முன்னே வந்து தோன்றிடின் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Thank u
நன்றி
Nandri
Thanks
நாள் என் செயும்? வினைதான் என் செயும்? எனை நாடி வந்த
கோள் என் செயும்? கொடும் கூற்று என் செயும்? குமரேசர் இரு
தாளும் சிலம்பும் சதங்கையும் தண்டையும் சண்முகமும்
தோளும் கடம்பும் எனக்கு முன்னே வந்து தோன்றிடினே.
Nanri❤😊
முருகன் ஒருவரால் தான் இன்னும் உயிருடன் இருக்கிறேன்.
100%true
நாளென் செயும்வினை தானென் செயுமெனை நாடிவந்த
கோளென் செயுங்கொடுங் கூற்றென் செயுங்கும ரேசரிரு
தாளுஞ் சிலம்புஞ் சதங்கையும் தண்டையுஞ் சண்முகமுந்
தோளுங் கடம்பு மெனக்குமுன் னேவந்து தோன்றிடினே.
Thank you for sharing..
Thanku amma
Tq
நாளென் செயும்வினை தானென் செயுமெனை நாடிவந்த
கோளென் செயுங்கொடுங் கூற்றென் செயுங்கும ரேசரிரு
தாளுஞ் சிலம்புஞ் சதங்கையும் தண்டையுஞ் சண்முகமுந்
தோளுங் கடம்பு மெனக்குமுன் னேவந்து தோன்றிடினே.🙏🙏🙏🙏🙏
நம்ம சொந்த கடவுள் அப்படி சொல்லும் போதே ஒரு பெருமை வருகிறது.. தமிழ் கடவுள் முருகப்பெருமான் திருவடிகளை சரணடைவோம்... சண்முகா சரவணா கந்தா கடம்பா கதிர்வேலா சிங்காரவேலா செந்தில் நாதா பழனி ஆண்டவா திருச்செந்தூர் முருகா வயலூர் வாழ் வள்ளலே எம்பெருமானே முருகா..
அடிக்கடி நம் கந்த சுவாமி பற்றி பதிவு தாருங்கள் அம்மா 🙏🙏 ஓர் முருகன் அடிமையின் அன்பான வேண்டுகோள் 🙏🙏🙏
நாளென் செயும்வினை தானென் செயுமெனை நாடிவந்த
கோளென் செயுங்கொடுங் கூற்றென் செயுங்கும ரேசரிரு
தாளுஞ் சிலம்புஞ் சதங்கையும் தண்டையுஞ் சண்முகமுந்
தோளுங் கடம்பு மெனக்குமுன் னேவந்து தோன்றிடினே
Nalaum en seyyum
Vinai than enseyyum
Enai nadi vantha kole en seyyum
Kodum koottru en seyyum
Kumareasan Iruthalum silambum sathangaiyum thandaiyum shanmugamum
Tholum kadambum enakku munne vanthu thonrineare ❤❤❤❤❤❤❤❤❤❤❤
முருகப்பெருமான் அருளை நான் கண்கூடாக பார்த்திருக்கிறேன்... ஓம் சரவணபவ🙏🏻🙏🏻🙏🏻
அம்மா நாளைக்கு எனக்கு திருமண நாள் என் அப்பன் திருச்செந்தூர் முருகன் பெருமானை தரிசனம் செய்ய செல்கிறோம் நீங்கள் என் குடும்பத்தைச் ஆசி வழங்குங்கள் அம்மா 🙏🙏🙏
நாளென் செயும்வினை தானென் செயுமெனை நாடிவந்த
கோளென் செயுங்கொடுங் கூற்றென் செயுங்கும ரேசரிரு
தாளுஞ் சிலம்புஞ் சதங்கையும் தண்டையுஞ் சண்முகமுந்
தோளுங் கடம்பு மெனக்குமுன் னேவந்து தோன்றிடினே.
என் மகள் 12ம் வகுப்பு தேர்வு எழுதுகிறார் அனைவரும் வாழ்த்துக்கள்❤ திபா ஓம் சரவண பவ❤❤❤
All the very best🎉
நன்றி❤
All the best 🎉🎉🎉🎉
God bless her. May she get fortunes in her life and be successful
@@Divinevashya நன்றி🙏💕🙏💕
அம்மா...முருகன் அருளால் எனக்கு இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர்...அவர்களின் வாழ்க்கை சிறப்படைய வேண்டி மாத மாத ஷஷ்டி விரதம் நான் அனுஷ்டிக்கலாமா?
இப்போது நடக்க இருக்கும் குரூப் நான்கு தேர்வில் நான் வெற்றி பெற்று அரசு வேலைக்கு செல்ல வேண்டும் அதற்கு நீங்கள் ஆசிர்வாதம் செய்யுங்கள் அம்மா. ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ஓம் சரவணபவ🙏🙏🙏
Yes me too.
நவகோள் மகிழ்ந்து நன்மை யளித்திடும்
நவமதனெனவும் நல்லெழில் பெறுவர்
எந்த நாளும் ஈரெட்டாய் வாழ்வார்
கந்தர்கை வேலாம் கவசத் தடியை🙏🏻
Naal enn seiyum?
Vinaidhan enn seiyum?
Ennai naadivandha Kol enn seiyum?
Kodum kootru enn seiyum?
Kumaresar iru thaalum, silambhum, Sadhangayum, thandaiyum, Shamughamum, thollum, Kadambhum Enaku munaey Vandhu Thondrunireay.
Arohara! Arohara! Vetri vel Muruganuku Araharohara!!.
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏
நன்றி அம்மா இதே போல முருகன் பதிவே போடுங்கள் அம்மா காதுக்கும் தேன் பாய்கிறதம்மா நன்றி அம்மா
முருகப்பெருமானை வணங்குவதால் அனைத்து தோஷங்களும் விலகும் என்று கூறியது மிகவும் சிறப்பு அம்மா நன்றி நன்றி
😊
என் மகளுக்கு சீக்கிரம் கல்யாணம் நடக்க வேண்டும். அதற்கு முருகன் அருள் புரியு வேண்டும் அம்மா. நன்றி.
Sing viral maaran ainthu thiruppugazh for 48 days
@@amruthar122148 days padikkum pothu periods akitta enna Panrathu
உருவாய் அருவாய் உளதாய் இலதாய் மருவாய் மலராய் மணியாய் ஒளியாய் கருவாய் உயிராய் கதியாய் விதியாய் குருவாய் வருவாய் அருள்வாய் குகனே 🙏
எனக்கு இதற்கு முன் 7.30 சனி நடந்தது ஆனால் நான் கவலை பட வில்லை எனக்கு என் சுவாமி இருக்கிறார் அவர் பார்த்து கொள்வார் என்று விட்டு விட்டேன் முருகன் என்னை காத்து அருளினார் எந்த ஒரு பாதிப்பும் இல்லை அவர் உடன் இருந்தால் எதுவும் நம்மை ஒன்றும் செய்யாது அனுபவ உண்மை 🙏🙏🙏
அம்மா, தெய்வம் நேரடியாக வந்து உதவி செய்ய யாராவது உருவில் வந்து உதவி செய்வார் என்று சொல்வார்கள்.நீங்கள் என் அப்பா முருகன் வடிவில் வந்த தெய்வம்.
உருவாய் அருவாய் உளதாய் இளதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒலியாய்
கருவாய் உயிராய் கதியாய் விதியாய்
குருவாய் வருவாய் அருள்வாய் என் குகனே...🙏🏼🪷🦚
துன்பம் நீங்குதோ இல்லையோ, சொல்லும் இனிமை பலத்தை கொடுக்கிறது. வாழ்த்துகள், மென்மேலும் வளர்ந்து சிறக்க வேண்டும்
🍁குருவாய் வருவாய் அருள்வாய் குகனே ஆறுமுகம் அருளிடும் அனுதினம் ஏறுமுகம் "🍁முருகன் துணை 🍁🙏
நாளென் செயும்வினை தானென் செயுமெனை நாடிவந்த
கோளென் செயுங்கொடுங் கூற்றென் செயுங்கும ரேசரிரு
தாளுஞ் சிலம்புஞ் சதங்கையும் தண்டையுஞ் சண்முகமுந்
தோளுங் கடம்பு மெனக்குமுன் னேவந்து தோன்றிடினே.
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா.ஆறுமுகம் அருளிடம் அனுதினமும் ஏறுமு கம். வேலும் மயிலும் துணை. உண்மை.❤❤❤❤❤❤
Ethu enna pathigam
முருகா முருகா முருகா யார் யாருக்கு எல்லாம் சனிஸ்வரன் பிடித்து இருக்கிறார்களோ அவர்களை எல்லாம் காத்து அவர்களும் அவர்களின் குடும்பத்தாரும் சந்தோசமாக மகிழ்ச்சியாக வாழ அருள வேண்டுகிறேன் நம்மை காக்க முருகன் இருக்க பயமேன் நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்
என்ன நல்லா மனசு உங்களுக்கு நன்றி
பங்குனி உத்திரம் 2024 பதிவு எப்போது தருவீர்கள் அம்மா. பதிவிற்காக காத்திருக்கும் மகள்
அம்மா நான் இன்று திருசெந்தூர் முருகன் கோயில் சென்று வந்தேன்.... உங்கள் இந்த பதிவு முருகனே நேரில் வந்து சொன்னதுபோல் உள்ளது....
🙏🙏🙏
கருணை கடலே கந்தா போற்றி
பதிவு செய்த பக்தர் பிரபாகரன் காரைக்குடி
இந்தப் பாடலுக்கு விளக்கம் இவ்வளவு கொடுத்தீர்கள் இந்தப் பாடலையும் டிஸ்கிரிக்ஷன் ல கொடுத்திருக்கலாமே அம்மா
நாள் என் செயும்? வினைதான் என் செயும்? எனை நாடி வந்த
கோள் என் செயும்? கொடும் கூற்று என் செயும்? குமரேசர் இரு
தாளும் சிலம்பும் சதங்கையும் தண்டையும் சண்முகமும்
தோளும் கடம்பும் எனக்கு முன்னே வந்து தோன்றிடினே.
@@Murugaa-ey612c மிக்க நன்றி🙏
வணக்கம் மேம். முருகனுக்கு பெண்கள் எப்படி தொடர்ந்து 48 நாள் விரதம் இருப்பது என விளக்கத்துடன் வீடியோ போடுங்க மேம்.
அம்மா நான் பத்தாம் வகுப்பு படிக்கின்றேன் சிறுவயது முதலே உங்களை மானசீக குருவாக ஏற்றுக் கொண்டுள்ளேன் என் பெயர் சுவாசிகா. பதிவு மிகவும் அருமையாக உள்ளது நன்றி அம்மா எங்கள் ஊருக்கு ஒரு முறை நீங்கள் வரவேண்டும்.😊
ஓம் சரவணபவ 🙏🏻 அம்மா நீங்க முருகனை பற்றி எந்த பதிவு போட்டாலும் நான் தவறாமல் பார்த்து விடுவேன். என்னுடைய இஷ்ட தெய்வம் முருகன் அம்மா 🙏🏻 முருகன் தான் எனக்கு எல்லாமே. ஓம் சரவணபவ 🙏🏻
முருகன் என்னோட மனக்கலக்கம் நீக்க சரியான நேரத்துல இதை என்னோட கண்ணுல காட்டிருக்காரு... 🙏நன்றி அம்மா 🙏
நாள் என் செய்யும் வினைதான் என்செயும் எனை நாடிவந்த கோள் என் செய்யும் கொடும் கூற்றேன் செய்யும் குமரேசர் இருந்தாலும் சிலம்பும் சதங்கையும் தண்டையும் சண்முகமும் தோளும் கடம்பும் எனக்கு முன்னே வந்து தோன்றிடினே 🙏🙏🙏 முருகா 🙏🙏🙏
அனைத்து பிரச்சனைகளுக்கும் ஒரே மருந்து அப்பால் முருகன் ஆறுபடை அரசன் அருள் மட்டுமே வாழ்க வளமுடன்.
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகமே
எனக்கு நீங்கள் குரு அதனால்தானே என்னவோ நீங்கள் சொல்லும் ஒவ்வொரு விஷயமும் நானே முன்கூட்டியே அறிந்து செய்து கொண்டு இருக்கிறேன் இந்த சிஷ்யை நீங்கள் சொன்ன இந்த பதிகத்தை நான் பல வருடங்களாக பாராயணம் செய்து வருகின்றேன் இந்த பதிவை பார்த்ததும் எனக்கு மிகவும் சந்தோஷம் நன்றி அம்மா🙏🙏🙏🙏🙏🙏 💕💕
❤❤❤❤🙏🙏🙏🙏🙏
எனக்காகவே பதிவிட்ட வீடியோ போல இருக்கு அம்மா மிக்க நன்றி வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்
I was so depressed. After listening to your video Now I feel much better. I am an autistic child mom. 😢
Don’t worry sis all will be ill soon by Murugan Grace
@@elanelanelanelanelanelan8585 thank u so much dear, I feel very happy reading such positive comments. Thanks a lot 🙏🙏🙏🙏😊
அம்மா எனக்கு ஒரு சந்தேகம் முருகனுக்கு திருமணம் நடந்தது இல்லயா அதன் பிறகு அவருக்கு குழந்தைகள் இருக்க இல்லயா? இந்த கேள்விக்கு மட்டும் பதில் சொல்லுங்கள் please இந்த கேள்வியை ஏற்க்கனவே நான் உங்கள் இடம் கேட்டுள்ளேன் ஆனால் நீங்கள் delete பண்ணிட்டு போய் விடுகிறார்கள்.
Naam than muruganin pillaigal❤
அம்மா எனக்கு கவனம் இல்லை இதனால் மிகவும் கஷ்டப்படுகிறேன். இதற்கு ஒரு தீர்வு சொல்லுங்கள்
வணக்கம் அம்மா. என் மகளுக்கு விரைவில் திருமணம் நடக்க அருள வேண்டும். முருகா
Amma en thangachi mana nooiyala pathikkapattu irukangaka avanga Sariaaganu neega prey pannuga pls amma naangale romba kashttathula irukkom pls Eppadiyavvathu sari Aaganum en thangachikku muruga kappathunga pls appa
என் இனிய சகோதரியே நீங்கள் கூறிய அனைத்தும் உண்மை🎉 என்னுடைய சிறு வயதிலிருந்தே முருகனை நினைக்காத நேரமில்லை எந்த கிரகங்களும் நல்லதே செய்கின்றது🎉
அம்மா என் பிள்ளைகளுக்கு அம்மை வந்து இருக்கு விரைவில் குணமாக வேண்டும் 🙏🙏🙏
இறையருளால் எல்லா குழந்தைகளும் நல்ல எண்ணம், நல்லொழுக்கம், ஆரோக்கியம், ஆயுளுடண், நன்றாக வாழ்கிறார்கள்.
வாழ்க வையகம்...வாழ்க வளத்துடன்...
அப்பா என்னையும் என் குழந்தை காப்பாற்ற முருகா...
உடல் நன்றாக இருக்க அருள் புரிவாய் என் அப்பனே....
ஓம் சரவண பவ.....
இதயத்தில் குடியிருக்கும் ஓம் ஸ்ரீ வள்ளி ஸ்ரீ தெய்வானை சமேத ஸ்ரீ முருகப்பெருமான் திருவடிகள் சரணம் சரணம் சரணம்
அம்மா நான் முருகனையே நினைக்கனும் முருகனையே துதிக்கனும் முருகன் அடிமையாக நான் என்ன செய்ய வேண்டும் எனக்கு என்னேரமும் முருகனை என் மனம் துதித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்று ரொம்ப ஆசை அம்மா அதற்கு நான் என்ன செய்ய வேண்டும் அம்மா இதற்கு ஒரு பதிவு தயவு செய்து நீங்கள் போட வேண்டும் அம்மா இதில் ஏதாவது தவறு இருந்தால் மன்னிக்கவும்
என் வாழ்வு முழுவதும் முருகன் காலடியில் இருக்க வேண்டும் என்றைக்கும் எனக்கு துணை இருப்பவன் என் அப்பன் என் உலகம் எல்லாம் என் கந்தபெருமான்
அம்மா எனக்கு முதல் குழந்தை ஆண் குழந்தை முருகப்பெருமானின் அருளால் உள்ளது. குழந்தைக்கு வயது 9 வயது அம்மா. 2வது குழந்தைக்கு கடந்த 2 வருடமாக முயன்றும் பயனில்லை அம்மா. எனக்கு எதாவது பரிகாரம் உண்டா கூறுங்கள் அம்மா .பெண் குழந்தை வேண்டும் அம்மா.
ஓம் எம்பெருமானே முருகனே போற்றி போற்றி திருவடி போற்றி
அம்மா வெற்றிலை தீபம் வீட்டில் ஏற்றலாமா அம்மா ப்ளீஸ் செல்லுங்கள் அம்மா 🙏🙏
அம்மா பங்குனி மாதம் வரும் செவ்வாய்க்கிழமை விரத முறையைப் பற்றி பதிவிடுங்கள் விரதம் மற்றும் உணவு பழக்க வழக்கங்களை பற்றி தயவு செய்து கூறவும் அதன் பலன்கள் பற்றியும் கூறவும்
அம்மா வணிகம், இந்த பாடல் அதனை படிப்பதற்கு எழுத்து மூலம் படிப்பதற்கு கொடுத்திருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்.
நன்றி!
ஒருத்தருக்கும் reply வராது.... கேள்வி கேட்டிகிட்டயே இருங்க....
அம்மா தாயே இந்த பாடல் வரிகள் வேண்டும் என கோரிக்கை வைக்கிறேன்🎉
I want this song mam
குருவே....சிவ ஆலயங்கள் பற்றி பதிவு தாருங்கள்...முதல் ஸ்தலமாக தமிழ் புலவர்கள் தேவாரம் பாடிய திருமறைக்காடு வேதாரண்யேஸ்வரர் பற்றி கூறுங்கள் ...குருவே சரணம்
அம்மா நான் தினமும் காலையில் கந்தஷட்டிவேல்மாறள்படிக்கின்றேன் இநிமேல்நீங்கள்கூறிய இந்த பாடல் லையும்பாறாயனம்செய் வேன் நன்றி அம்மா
வேல்மாறள் என்றால் என்ன? கந்த சஷ்டியை போல் முருகனை பாராயணம் செய்யும் பாடலா
நீங்களும் எனக்கு கடவுளாக தான் தெரிகிறீற்கள் அம்மா🙏🙏
Please வீட்டில் simple ஆக யாகம்/ஹோமம் செய்யும் முறை சொல்லுங்கோ. Thank you.
Mam நா தா புலம்பிட் இருப்பேன்.... எனக்கே கொடுத்தது போல் அமைந்துள்ளது 🙏🙏🙏🙏🙏 நன்றி
அம்மா பச்சைப் பட்டினி விரதத்தை பற்றி பதிவு கொடுங்க அம்மா நீங்கள் சொல்லும் அந்த வார்த்தை இந்த விரத நாட்களில் எங்களுக்கு ஆறுதலாக இருக்கும் அம்மா
ஓம் நமசிவாய போற்றி போற்றி சிவ சிவ ஓம் சரவணபவ போற்றி போற்றி சிவ சிவ ஓம் ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ஓம் நமசிவாய போற்றி போற்றி சிவ சிவ 🙏🙏🙏🙏
உண்மை அம்மா... இந்த பாடல் மூலமாக தான் என் வாழ் நாள் நகர்கின்றது.... முருகர் அருளே அருள்
Madam intha கிருஷ்ணர் பத்தி ஏதாவது பதிவு போடுங்க அத பத்தி எதுவும் போட மாற்றிங்க ஏன்?
மிகவும் சிறந்த பதிவு நன்றி வாழ்க வளத்துடன் நல்லது நடக்கும் நல்லதே நடக்கும்
அம்மா எனக்கு கடன் பிரச்சினை அதிகமாக உள்ளது எனக்கு பதில் செல்லாவும் மா
ஆறுமுகம் அருள் இடும் அனுதினமும் ஏறு முகம்
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்
Amma ennoda elder brother ku marriage aganum....na murugarai matum than namburan plz asirvatham pannuga plz....my bro is very very innocent ...good person.....plz asirvatham pannuga
அம்மா கந்தர் அலங்காரம் அந்த பாடல்ல இருக்குற ஒவ்வொரு பாடலுக்கும் விளக்கம் கொடுங்க எப்படி நீங்க கந்த சஷ்டி கவசம் பாடலுக்கு வரிக்கு வரி வார்த்தைக்கு வார்த்தை விளக்கம் கொடுத்தீங்களோ அதேபோல கந்தர் அலங்காரம் பாடலையும் ஒவ்வொரு பாடலுக்கும் விளக்கம் கொடுங்க
நன்றி அக்கா. இப்ப நீங்க தான் எனக்கு முருகப்பெருமான் தெரியரிங்க அக்கா
Please, ma up date the song in discription box🙏🙏
அம்மா வணக்கம்.சஷ்டி விரதம் ஏப்ரல் 14தேதி (தமிழ் வருடம் பிறப்பு) வருகிறது அன்று வீட்டில் அசைவம் எடுப்பார்கள் நான் எப்படி விரதம் எடுப்பது .
எனக்கு பத்து வருடமா குழந்தை இல்ல என் கணவருக்கு பக்கவாதம் வந்து விட்டது என் கஷ்டம் தீரணும்னு நா தினமும் முருகருக்கு விளக்கு ஏற்றி வழிபாடு செஞ்சுக்கிட்டு இருக்கேன் இன்னிக்கி சஷ்டி விரதம் இருக்க😢கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி என் நிலைமை இப்படி இருக்கு.முருகா கருணை காட்டுங்கனு அழுதுட்டு இருந்த😢 இப்ப என் முருகர் தான் இந்த பதிவு எனக்கு காமிச்சு இருக்காரு.எனக்கு இப்பதான் கொஞ்ச ஆறுதலா இருக்கு😭😭
கவலை வேண்டாம் தோழி
கூடிய விரைவில் உங்கள் கணவர் உடல் நிலை சரியாகிவிடும். குழந்தை பாக்கியமும் கிடைக்கும்.
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்🙏🙏🙏
Thank you🙏
சிஸ்டர் உங்கள் கமெண்ட் வாசித்தேன் நீங்கள் மதுரையில் உள்ள பாண்டி கோவில் வந்து வணங்கி விட்டு பிரார்த்தனை செய்து கொண்டு குழந்தை பாக்கியம் உண்டாகும் மற்றும் எல்லாம் marrum intha கமெண்ட் வாசித்தல் replay செய்க நன்றி
பால் முனீஸ்வரன் பற்றிகூறுங்கள் அம்மா,எங்களுடைய குல தெய்வம், நீங்கள் பங்குனி உத்திரம் அன்று குலதெய்வ வழிபாடு செய்தல் சிறந்தது என்று கூறினீர்கள்,அன்று முதல் நாங்கள் செய்து வருகிறோம்,நன்றி அம்மா, பங்குனி உத்திரம் என்று வருகிறது என்று கூறுங்கள் அம்மா நன்றி,நன்றி.
March 24
சகோதரி பங்குனி மாதம் வரும் செவ்வாய்க்கிழமை விரத முறை பற்றி பதிவிடுங்கள் பங்குனி மாதம் வரும் செவ்வாய்க்கிழமை தாயார் மற்றும் முருகனுக்கு உகந்த நாட்களாக கூறுகிறார்கள் தொடர்ந்து ஐந்து வாரம் செவ்வாய்க்கிழமை அன்று விரதம் இருந்து மதியம் ஒருவேளை மட்டும் உப்பில்லாத தயிர் சாதம் உண்ண வேண்டும் என்று கூறுகிறார்கள் அது சரியா என்று கூறுங்கள் மேலும் விரத முறைகளை பற்றியும் தயவு செய்து கூறுங்கள் நான் இரண்டு வருடமாக இந்த விரதத்தை மேற்கொள்கின்றேன் மேலும் இந்த விரதத்தின் மகிமையையும் விரத முறையையும் தெரிந்து கொள்ள ஆர்வமாக உள்ளேன் ஆகையால் தயவு கூர்ந்து பதிவினை வழங்குமாறு தெரிவித்துக் கொள்கிறேன் சகோதரி
நம்பினோர் கைவிடாத முருகா முருகா முருகா முருகா தேச மங்கையர்க்கரசி அம்மாவிற்கு அருளியது போல் எல்லோருக்கும் அருள வேண்டுகிறேன் நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
கருணைக் கடலே கந்தா போற்றி ❤
Hii amma karungali malai pathi oru video podunga please amma inda comment a paarnga please yellarum like pannga appo da amma vk theriyum please amma podunga
அம்மா பதிகத்தை வரிகளாக பதிவிடவும் நன்றி அம்மா
அம்மா நானும் கடவுள் பக்தி மிக்கவள் தான் என்னோட வீட்டுல அமைதியே இல்லை. நான் என்ன செய்ய வேண்டும் அம்மா
அம்மா என் கனவில் முருகன் வந்தது அதற்கு என்ன பலன் குழந்தை வடிவில்
அருமையான பதிவு வாழ்த்துக்கள் நன்றி அம்மா 🙏 ஓம் முருகா சரணம் 🙏💐💐
மனத்திற்கு நிம்மதியாக இருக்கிறது இந்த பதிவை கேட்டு மற்றவர்களுக்கும் நான் பகிர்வு செய்கிறேன்
அடியேணின் பணிவான வணக்கம் அம்மா ! கருணைகடவுள்
கந்தபெருமான் சக்திபற்றி அறிந்து கொண்டேன் அம்மா! மிக நண்றி அம்மா ! 🌹🌹🌹🙏
அம்மா ரொம்ப நன்றி நீங்க சொல்லுற ஒவொரு விஷயமும் மிகவும் பயன் உள்ளது அம்மா நன்றிகள் பல நீங்கள் வாழ்க பல்லாண்டு 🙏🙏🙏🙏🙏🙏
வேல் மாறல் பத்தி பதிவு கொடுங்கள் அம்மா
இந்த அருணகிரிநாதர் பாடல் எங்கு வருகிறது என்பதை தயவு செய்து கூறுங்கள். எத்தனையாவது பாடல்
கந்தர் அலங்காரம் 38வது பாடல்