Dr Irai Anbu | நம்பிக்கையே வாழ்க்கை| Speech in Tamil
Вставка
- Опубліковано 7 вер 2024
- இறையன்பு ஒரு சிறந்த பேச்சாளர், எழுத்தாளர், இளைஞர்களின் வழிகாட்டி, இந்திய ஆட்சிப் பணியாளர். இந்தக் காணொலியில் அவர் ‘நாம் எங்கு இருக்கிறோம் என்பதைவிட நாம் என்ன செய்கிறோம் என்பதுதான் முக்கியம்’ என்பதை சுஃபி கதை ஒன்றின் மூலம் விளக்கிப் பேசுகிறார்.
‘உள்ளுவதெல்லாம்’ Episode 267
உடன்பாட்டு உள்ளம் உன்னதம் தரும் என்ற உத்தரவாதம் உயரந்தொட்டவர் சாட்சியாய் நின்று சொல்வதில் சம்மதமே!
மிகவும் அருமையான பதிவு. 👌👏🙏
Excellent sir
உயர்ந்த இடத்தில் உயர்வாக என்னுவது கிடையாது , சாதாரண இடத்தில் இருப்பவர்கள் உயர்வாக எண்ணி மேன்மை அடைய நினைக்கின்றனர் மற்றும் நாம் பார்க்கும் பழகும் மனிதர்களிடம் நம்பிக்கையை வைத்து அதன் அம்சங்களை பின் தொடர்ந்து வாழ வேண்டும் அப்படி வாழ்ந்தால் மட்டுமே நாம் எதிர்கால பயணத்தில் இருக்கிறோம் என்ற கருத்து அருமையான பதிவு சார் .
Super Sir 🔥🔥🔥
Very true.. until this time I have been seeing what you have said, sir. Thanks for the information ❤
வணக்கம் 🙏🏻 பார்க்கும் மனிதர்களிடம் நம்பிக்கைக்குரிய அம்சங்களை நாம் காணும் போது நம் வாழ்க்கையும் நம்பிக்கைக்கு உரியதாக ஆகும். நம்பிக்கையே வாழ்க்கை என்று தகுந்த உதாரணங்கள் மூலமாக அனைவருக்கும் பயனளிக்கும் நம்பிக்கை அளிக்கும் தங்கள் கருத்துகள் அருமை ஐயா 👌🏻👍🏻🙏🏻வாழ்த்துகள், வாழ்க வளமுடன் ஐயா 🙏🏻🙏🏻
அருமையான விளக்கம். உயர்ந்த இடத்தில் இருந்து கொண்டு அற்பமாக சிந்திக்கிறவர்கள் பற்றி கூறி, மேன்மையான விஷயங்களை சிந்திக்க தூண்டும் கருத்து நிறைந்த பேச்சு. நன்றிங்க சார் @ Dr.Irai Anbu IAS, CS, Tamilnadu.
Valgavalamudan ❤
அன்று :,
காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்|
இன்று :
உயிருடன் (மூச்சு காற்று) இருக்கும்போதே எதை வேண்டுமானாலும் பேசிக் கொள் |--