கட்சியில் உண்மையாக இருப்பவர்களுக்கு பொறுப்பு கொடுத்து பாருங்கள் அண்ணா நம் கட்சியை எங்கேயோ கொண்டு போகலாம் 2026ல் நாம் அனைவரும் நினைத்தது போல நடக்கும் அண்ணா வேலூர் கிழக்கு மாவட்டம்... 💙💛❤️🔥
அன்புமணி அவர்கள் நடைப்பயணம் மேற்கொண்டு மக்களை சந்தித்தால் தான் கட்சி வளரும். ஆன்லைன் கட்சி வளர்த்தால் நிஜத்தில் கட்சி வளராது. நிலையாக ஒரு கூட்டணியில் அல்லது தனித்து பயணம் செய்து அரசியலில் முன்னேற வேண்டும்.
😮😢 திருவொற்றீயூர் .ஆர் கே நகர் .இராயபுரம் . பெரம்பூர்.மாதவரம்.ஆண்டாள்குப்பம்.மணலிபுதுநகர் போன்ற பகுதிகளை களைத்து புதிய பாட்டாளி ஓழுக்கமான ஆட்களை நியமித்து 2026 ல் ஆட்சி அதிகாரத்துக்கு வர உழைக்கவேண்டும்.
பாராளுமன்ற தேர்தலில் மிக தகுதியான வேட்பாளர்கள் எவ்வாறு நிறுத்தப்பட்டார்களோ அதே போன்ற தகுதியான பொதுமக்களுக்கு நன்கு அறிமுகமானவர்கள் அனுபவம் வாய்ந்தவர்கள் நிறையபேர் இருக்கிறார்கள் அவர்களை நியமித்து கட்சியை 2026தேர்தலுக்கு முன்னெடுத்து செல்லுங்கள் அதுவே போதுமானது
திருவண்ணாமலை மேற்கு மாவட்ட பொறுப்பாளர், செங்கம் ஒன்றிய பொறுப்பாளர்கள் அனைவரையும் மாற்ற வேண்டும், பொறுப்பில் உள்ளவர்கள்தான் அதிகம் கட்ட பஞ்சாயத்து செய்கிறார்கள், மாற்றம் வேண்டும்
அனைத்து பகுதிகளிலும் ஒருசிலர் இருக்கிறார்கள் கிளை பொருப்பிள் உள்ளவர்கள் இருக்கிறார்கள் தியாகம் உள்ளம் கொண்ட வர்களை பாமக🙏💕 கண்டு பிடித்து பொருப்பு தரவேண்டும்.
எங்க பகுதிகளில் நிர்வாகிகள் திமுக வினர் உடன் சேர்ந்து கொண்டு தொழில் செய்கிறார்கள் அதனால் நமது கட்சிகார்களின் பிரச்சனைகளைக்கு வருவதில்லை திமுக கட்சி நிர்வாகிகள் அவர்களது பிரச்சனைகளுக்கு ஆதரவாக முன்னின்று செய்கிறார்கள்,நமது நிர்வாகிகள் அவர்களுடன் சேர்ந்து கொண்டு ஆப்பு வைக்கிறார்கள் கட்சி தேய்பிறை தான் ஆகும் வளர்பிறை ஆகாது
பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அண்ணன் அன்புமணி ராமதாஸ் அவர்கள் கிராமத்தில் பிரச்சாரம் செய்து வாக்கு அதிகம் வாங்கவேண்டும் மாவட்டம் செயலாளர் அவர்கள் அனைத்து கிராமத்தில் பிரச்சாரம் செய்ய வேண்டும் இது முக்கியம் உள்ளுர் குளம் தீர்த்தம் ஆகாது
கட்சியில் உண்மையாக இருப்பவர்களுக்கு பொறுப்பு கொடுத்து பாருங்கள் அண்ணா நம் கட்சியை எங்கேயோ கொண்டு போகலாம் 2026ல் நாம் அனைவரும் நினைத்தது போல நடக்கும் அண்ணா வேலூர் கிழக்கு மாவட்டம்... 💙💛❤️🔥
செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகிகள் மாற்றுங்கள்
அன்புமணி அவர்கள் நடைப்பயணம் மேற்கொண்டு மக்களை சந்தித்தால் தான் கட்சி வளரும். ஆன்லைன் கட்சி வளர்த்தால் நிஜத்தில் கட்சி வளராது.
நிலையாக ஒரு கூட்டணியில் அல்லது தனித்து பயணம் செய்து அரசியலில் முன்னேற வேண்டும்.
எவரும் நிலையானவர் அல்ல.
நிலையான கூட்டணி முக்கியம் அதிமுக ntk pmk பிஜேபி air port மூர்த்தி பூவை ஜெகன் போன்ற. மற்ற கட்சி பிரமுகர்களையும் ஒன்று சேர்த்து காலம் காண வேண்டும்
அருமை, கட்சி வளர்ச்சிக்கு அவசியம் தேவை இந்த ந டவடிக்கை.
கடலூர் திட்டக்குடி தொகுதியிலும் களை எடுக்க வேண்டும்
சேலம் மாவட்டம் தாரமங்கலம் ஒன்றியம் நகராட்சி பொறுப்பாளர்களை நீக்க வேண்டும்
PMK very good political party in the society
🙏👍🙏
ராணி பேட்டை மாவட்டம் கிழக்கு மாவட்டம்.அனைத்து.பொருப்பாளர்களை.மாற்றம்செய்யவேண்டும்
Welcome brother 👍👍👍👍👍👍👍👍👍👍
Super. Pmk is very great Political.
😮😢 திருவொற்றீயூர் .ஆர் கே நகர் .இராயபுரம் . பெரம்பூர்.மாதவரம்.ஆண்டாள்குப்பம்.மணலிபுதுநகர் போன்ற பகுதிகளை களைத்து புதிய பாட்டாளி ஓழுக்கமான ஆட்களை நியமித்து 2026 ல் ஆட்சி அதிகாரத்துக்கு வர உழைக்கவேண்டும்.
திருவள்ளூர் வடக்கு மாவட்டம் மற்றும் திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் சிறப்பாக செயல்படுகிறது நீங்கள் நடக்கும் நிகழ்வுகளில் கலந்து கொண்டால் தெரிந்திருக்கும்
தமிழ்நாடு முழுவதும் நிர்வாகிகள் மாற்றம் தேவை
பாராளுமன்ற தேர்தலில் மிக தகுதியான வேட்பாளர்கள் எவ்வாறு நிறுத்தப்பட்டார்களோ அதே போன்ற தகுதியான பொதுமக்களுக்கு நன்கு அறிமுகமானவர்கள் அனுபவம் வாய்ந்தவர்கள் நிறையபேர் இருக்கிறார்கள் அவர்களை நியமித்து கட்சியை 2026தேர்தலுக்கு முன்னெடுத்து செல்லுங்கள் அதுவே போதுமானது
இதேபோல் கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டத்திலும் சலசலப்பு உள்ளது.இதை சரி செய்ய விரும்புகிறேன்.
சரியான நடவடிக்கை
திருவண்ணாமலை மேற்கு மாவட்ட பொறுப்பாளர், செங்கம் ஒன்றிய பொறுப்பாளர்கள் அனைவரையும் மாற்ற வேண்டும், பொறுப்பில் உள்ளவர்கள்தான் அதிகம் கட்ட பஞ்சாயத்து செய்கிறார்கள், மாற்றம் வேண்டும்
அனைத்து பகுதிகளிலும் ஒருசிலர் இருக்கிறார்கள் கிளை பொருப்பிள் உள்ளவர்கள் இருக்கிறார்கள் தியாகம் உள்ளம் கொண்ட வர்களை பாமக🙏💕 கண்டு பிடித்து பொருப்பு தரவேண்டும்.
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து பொறுப்பாளர்களையும் கீழ் மட்டத்தில் உள்ள நிர்வாகிகளிடம் அதே போன்று பழைய விசாரித்து பொறுப்பாளரை மாற்ற வேண்டும்
100 true
ஊத்தங்கரையில் நிறையா நடைபெறுகிறது
உண்மை
இனி நம்ம தான்
மற்ற இடங்கலை விட
சென்னைல் கட்சி செயல்படுவதே இல்லை.
எங்க பகுதிகளில் நிர்வாகிகள் திமுக வினர் உடன் சேர்ந்து கொண்டு தொழில் செய்கிறார்கள் அதனால் நமது கட்சிகார்களின் பிரச்சனைகளைக்கு வருவதில்லை திமுக கட்சி நிர்வாகிகள் அவர்களது பிரச்சனைகளுக்கு ஆதரவாக முன்னின்று செய்கிறார்கள்,நமது நிர்வாகிகள் அவர்களுடன் சேர்ந்து கொண்டு ஆப்பு வைக்கிறார்கள் கட்சி தேய்பிறை தான் ஆகும் வளர்பிறை ஆகாது
Good
❤❤❤❤பா❤❤ம❤❤❤க❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
கடலூர் தெற்கு மாவட்டத்திலும் அனைத்து நிர்வாகிகளையும் கலைத்துவிட்டு பழைய... உழைத்த நிர்வாகிகளை நியமிக்க வேண்டும்....
அனைத்து கட்சியிலும் மாற்று கட்சியில் பணம் பெறும் நபர்கள் உள்ளார்கள்
❤ , பஃ
100/100
Andimadam Vaithi nikavendum
Purubukudukum puthu sothu mathipu Parkkavendum
சசசே
பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அண்ணன் அன்புமணி ராமதாஸ் அவர்கள் கிராமத்தில் பிரச்சாரம் செய்து வாக்கு அதிகம் வாங்கவேண்டும் மாவட்டம் செயலாளர் அவர்கள் அனைத்து கிராமத்தில் பிரச்சாரம் செய்ய வேண்டும் இது முக்கியம் உள்ளுர் குளம் தீர்த்தம் ஆகாது
இந்தநடவடிக்கைகும்முடிபூனட்டியில்நடைபெறுமாஇங்குகலகம்அதிகம்