ஆம்ஸ்ட்ராங் அவர்களை நீங்கள் மதிப்பது உண்மையானால், உங்களுக்கோ, உங்கள் பிள்ளைகளுக்கோ திருமணம் வரும்போது சாதிமறுப்புத் திருமணம் செய்யுங்கள். அதுவே ஆம்ஸ்ட்ராங் அவர்களுக்கு நீங்கள் கொடுக்கும் விலை உயர்ந்த காணிக்கையாயிருக்கும். நன்றி.
என்ன விளையாடுறீங்களா? அதுக்கெல்லாம் சட்டத்தில் இடம் இல்லை. விசாரணை இருக்கு, குற்றம் நீரூபிக்க படணும், சாட்சிகள் விசாரிக்க படணும், வாய்தா ஜவ்வு நிறைய இருக்கு. சவூதியில் நடு ரோட்டில் தலைவெட்டு. சவூதியின் சட்டத்தையும் தண்டனையும் படித்தால் ஒருத்தன் பயத்தில் குலைநடுங்கி போயிடுவான். குற்றத்தை நினைக்கக்கூட மாட்டான். ஆனால் இந்தியாவின் சட்டத்தையும் படித்தால் ஒருத்தன் குற்றம் செய்ய, கொலைசெய்ய, கற்பழிக்க, கொள்ளையடிக்க ஆசைப்படுவான். அந்த அளவுக்கு குற்றம் செய்ய ஆர்வத்தையும் உற்சாகத்தையும், உந்துதலையும், ஊட்டக்கூடியவை சட்டங்கள். எனவே இதுவும் நடக்கும் இன்னமும் நடக்கும். இன்னும் அதிக கொலைக்குற்றவாளிகள் கூலிப்படைகள் உருவாகவே செய்வார்கள்.
*எதாவது சில ரவுடிகளை என்கவுண்டர் செய்து விட்டு அவர்கள் இப்படி திட்டம் போட்டார்கள்.. அப்படி திட்டம் போட்டார்கள் என்று கதை கட்டி அரசியல் பிண்ணனியினரை காப்பதில் ஊடகங்கள் முதலிடம்👍👍👍*
இந்த அரசு என்ன பண்ணுது எல்லாத்தையும் பார்த்து பார்த்துட்டு சான்சே எல்லாம் கையில கிடைச்சிருச்சு போய் ஜெயிலுக்குள்ள கூட்டிட்ட விசாரணை போடுறேன் என்று சாப்பாடு போட்டுகிட்டு இருக்கீங்க அவங்களுக்கு தண்டனை எதுவும் கிடையாதா அதை இறந்தவர்களுக்கு தான் என்னுடைய வழி என்னவென்று அரசியலுக்கான நடவடிக்கை கண்டிப்பா எடுக்க எடுக்க வேண்டும் இனிமேல் அந்த ஒரு தப்பை செய்யக்கூடாது எத்தனை கோவமா இருந்தாலும் இந்த தப்பு கூடாது கூடாது😢😢😢😢😢😢😢😢😢😢
அப்படி ஏதோ அரசியல் கட்சிதான் இருக்கிறது என்றால் ஏன் அதை நீ ஆதாரத்துடன் நீதிமன்றத்தை அல்லது பத்திரிக்கையாளர்களின் மூலமாக வெளிப்படுத்த கூடாது நீ கற்பனை செய்வதற்கெல்லாம் யாரும் பொறுப்பாளியாக முடியாது அறிவு கெட்டவனே தெளிவாக விசாரணை சென்று கொண்டிருக்கிறது ஆதாரத்துடன் தினமும் கைது செய்யப்படுகிறார்கள் மேலும் ஆற்காடு சுரேஷ் என்பவர் தான் இதில் மூலமாக இந்த கொலை நடந்துள்ளது பிறகு நீ என்ன ஒரு தனி ரூட்டை ஆதாரம் இல்லாமல் கற்பனை செய்து கொண்டிருக்கிறாய்
ஆம்ஸ்ட்ராங் அவர்களை நீங்கள் மதிப்பது உண்மையானால், உங்களுக்கோ, உங்கள் பிள்ளைகளுக்கோ திருமணம் வரும்போது சாதிமறுப்புத் திருமணம் செய்யுங்கள். அதுவே ஆம்ஸ்ட்ராங் அவர்களுக்கு நீங்கள் கொடுக்கும் விலை உயர்ந்த காணிக்கையாயிருக்கும். நன்றி.
ஆம்ஸ்ட்ராங் அவர்களை நீங்கள் மதிப்பது உண்மையானால், உங்களுக்கோ, உங்கள் பிள்ளைகளுக்கோ திருமணம் வரும்போது சாதிமறுப்புத் திருமணம் செய்யுங்கள். அதுவே ஆம்ஸ்ட்ராங் அவர்களுக்கு நீங்கள் கொடுக்கும் விலை உயர்ந்த காணிக்கையாயிருக்கும். நன்றி.
என்கவுண்டர் போட பட்ட ரவுடிகள் உயிரோடு இருந்தா மாட்டிக் கொள்வான்களே😂 அதான் என்கவுண்டர் 😂😂 ஆண்ட ரெண்டு கட்சிகளை முட்டாளாக்கி முன்னுக்கு வருவது போல சொல்லிக் கொண்டவனுகதான் ஸ்கெட்ச் போட்டுக் கொடுத்திருகானுக😂 அவனுகள என்கவுண்டர் போட தமிழக அரசுக்கு தில் இருக்கா👍👍
அப்படி ஏதோ அரசியல் கட்சிதான் இருக்கிறது என்றால் ஏன் அதை நீ ஆதாரத்துடன் நீதிமன்றத்தை அல்லது பத்திரிக்கையாளர்களின் மூலமாக வெளிப்படுத்த கூடாது நீ கற்பனை செய்வதற்கெல்லாம் யாரும் பொறுப்பாளியாக முடியாது அறிவு கெட்டவனே தெளிவாக விசாரணை சென்று கொண்டிருக்கிறது ஆதாரத்துடன் தினமும் கைது செய்யப்படுகிறார்கள் மேலும் ஆற்காடு சுரேஷ் என்பவர் தான் இதில் மூலமாக இந்த கொலை நடந்துள்ளது பிறகு நீ என்ன ஒரு தனி ரூட்டை ஆதாரம் இல்லாமல் கற்பனை செய்து கொண்டிருக்கிறாய்
எல்லாம் தெரியும் என்றால் குற்றவாளிகளை தண்டிப்பதில் திமுக அரசுக்கு ஏன் தயக்கம்? ஆம்ஸ்ட்ராங் + ஆருத்துரா+ சிறீ மதி கொலை + கள்ளச்சாராயம்+ கஞ்சா + தூத்துக்குடி துப்பாக்கி சுடு. ஊழல் பணம் + பயம் = பாஜக அரசுக்கு அடங்குதல். தமிழக அரசால் அண்ணாமலையை தொட முடியாது.
ஆம்ஸ்ட்ராங் அவர்களை நீங்கள் மதிப்பது உண்மையானால், உங்களுக்கோ, உங்கள் பிள்ளைகளுக்கோ திருமணம் வரும்போது சாதிமறுப்புத் திருமணம் செய்யுங்கள். அதுவே ஆம்ஸ்ட்ராங் அவர்களுக்கு நீங்கள் கொடுக்கும் விலை உயர்ந்த காணிக்கையாயிருக்கும். நன்றி.
@@rskd29 நமக்கு இரண்டு வழிகளில் எதிரி உருவாகுவார்கள்.. 1. நாம் நல்லது செய்தாலும் நம் மீது பொறாமை கொண்டு வம்புக்கு வருவார்கள், இடைஞ்சல் தருவார்கள்.. 2.நாம் செய்யும் சில நல்ல காரியம் சிலருக்கு பிடிக்காமல் போகும் அதன் மூலமும் எதிரி உருவாகுவர்.. ஆர்ம்ஸ்ட்ரோங் சில சாதி மறுப்பு திருமணம் செய்து வைத்து உள்ளார்... திருமணம் செய்து வைப்பது நல்லது என்றாலும் அந்த பெற்றோற்கு பிடிக்காம போகும்போது அங்கே பகை தானே உருவாகும்.. செய்த தொழில் ரியல் எஸ்டேட்... அதிலிருந்தும் பகை...
இப்படி யெல்லாம் நடுரோட்டில் வெட்டு விழுமென்பதால்தான் பல அரசியல் தலைவர்கள் பொதுமக்களை அவ்வளவு எளிதாக காண வருவதில்லை, இந்த அண்ணா மக்களோடு மக்களாக வாழ்ந்திருக்கிறார் அதுதான் அவருக்கு இந்த நிலை ஏற்பட்டது"
Government must take immediate steps to Ban Long Knives,Blades,aruvals etc, if possible house to house searches of suspected lumpen/rowdies and seize all the weapons immediatly.This must be done on immediate war footing.
ஆம்ஸ்ட்ராங் அவர்களை நீங்கள் மதிப்பது உண்மையானால், உங்களுக்கோ, உங்கள் பிள்ளைகளுக்கோ திருமணம் வரும்போது சாதிமறுப்புத் திருமணம் செய்யுங்கள். அதுவே ஆம்ஸ்ட்ராங் அவர்களுக்கு நீங்கள் கொடுக்கும் விலை உயர்ந்த காணிக்கையாயிருக்கும். நன்றி.
முக்கிய எதிர்கட்சி தலைவரையும் முடித்துவிட்டார்கள்.தற்போது எதிர் கட்சி ரவுடிகள் அனைவரையும் கட்டம் கட்டி காலி செல்கிறார்கள் .அருமையான மாடல் இந்த *-+_₹+ மாடல்
ஆம்ஸ்ட்ராங் அவர்களை நீங்கள் மதிப்பது உண்மையானால், உங்களுக்கோ, உங்கள் பிள்ளைகளுக்கோ திருமணம் வரும்போது சாதிமறுப்புத் திருமணம் செய்யுங்கள். அதுவே ஆம்ஸ்ட்ராங் அவர்களுக்கு நீங்கள் கொடுக்கும் விலை உயர்ந்த காணிக்கையாயிருக்கும். நன்றி.
ஆம்ஸ்ட்ராங் அவர்களை நீங்கள் மதிப்பது உண்மையானால், உங்களுக்கோ, உங்கள் பிள்ளைகளுக்கோ திருமணம் வரும்போது சாதிமறுப்புத் திருமணம் செய்யுங்கள். அதுவே ஆம்ஸ்ட்ராங் அவர்களுக்கு நீங்கள் கொடுக்கும் விலை உயர்ந்த காணிக்கையாயிருக்கும். நன்றி.
விசாரணை சென்று கொண்டிருக்கும் பொழுது இத்தகைய வெளியிடல்கள் தவிர்க்கப்பட வேண்டும். ஊடகம் நெரியாளராக நின்று ஒரு வழியில் எடுத்து செல்லுதல் தீர்ப் பினை பாதிக்கும் என்று நினைக்கிறேன்
ஆம்ஸ்ட்ராங் அவர்களை நீங்கள் மதிப்பது உண்மையானால், உங்களுக்கோ, உங்கள் பிள்ளைகளுக்கோ திருமணம் வரும்போது சாதிமறுப்புத் திருமணம் செய்யுங்கள். அதுவே ஆம்ஸ்ட்ராங் அவர்களுக்கு நீங்கள் கொடுக்கும் விலை உயர்ந்த காணிக்கையாயிருக்கும். நன்றி.
தயவுசெய்து இந்த கொலையில் ஈ டுபட்டுள்ள அத்தனை நபர்களுக்கும் கடுமையான தண்டனை கொடுக்க படவேண்டும், மனுசன் வாழ்வதற்கு அவ்ளோ கஷ்டமா இருக்கு இதில் அசால்ட்டாக வெட்டி விட்டு போகிறார்கள்😢😢😢 எப்படித்தான் மனசு வருதோ தெரில போ
ஆம்ஸ்ட்ராங் அவர்களை நீங்கள் நிஜமாகவே மதிப்பது உண்மையானால், உங்களுக்கோ, உங்கள் பிள்ளைகளுக்கோ திருமணம் வரும்போது சாதிமறுப்புத் திருமணம் செய்யுங்கள். அதுவே ஆம்ஸ்ட்ராங் அவர்களுக்கு நீங்கள் கொடுக்கும் விலை உயர்ந்த காணிக்கையாயிருக்கும். நன்றி.
இந்த மாதிரி விஷயம் பல பேருக்கு தெரியாது உங்களுடைய சேனல் பிரபலமானது காக இதெல்லாம் நீங்களே போட்டு காட்டுறீங்க அந்த ரவுடி போட்ட பிளானுக்கு நீங்க சொல்றதுக்கு எந்த ஒரு வித்தியாசமும் இல்ல ஒன்னு தான்
ஆம்ஸ்ட்ராங் அவர்களை நீங்கள் மதிப்பது உண்மையானால், உங்களுக்கோ, உங்கள் பிள்ளைகளுக்கோ திருமணம் வரும்போது சாதிமறுப்புத் திருமணம் செய்யுங்கள். அதுவே ஆம்ஸ்ட்ராங் அவர்களுக்கு நீங்கள் கொடுக்கும் விலை உயர்ந்த காணிக்கையாயிருக்கும். நன்றி.
இதுக்கு தான் படிப்பு முக்கியம் அப்படினு சொல்றது இவுன்களை போல ஆட்களை படிப்பு இந்த மாதிரி செய்ய வைக்காது கிடைத்த வேலை படிப்பு நெறியோடு வரும் வருமானத்திற்கு தகுந்தாற்போல வாழ பழக வைக்கும் படிப்பு என்பது கல்வி மற்றும் அல்ல அறிவு மட்டுமல்ல நல்ல பண்பு தானாக வரும் படிப்பை கையில் எடுத்தால் இந்த மாதிரி மனிதர்கள் உருவாக மாட்டார்கள் பழிக்கு பழி என்ற உணர்வே படித்த மனிதர்கள் புத்தியை மட்டுமே பழிக்கு பழியாக எண்ணுவார்களே தவிர கத்திக்கு கத்தி அல்ல
இதில் யாரோ பெரிய மனிதர்களின் தலையீடு இருக்கிறது...
கூலிப்படையாக செயல்பட்டால் என்கவுண்டர் தான் அப்படி ஒரு பயம் வரனும்...
திமுக வழக்கறிஞர் அருள் என்று குறிப்பிடவும்.
அனைவரையும் என் கவுண்டர் பண்ண வேண்டும் அப்பொழுதுதான் மக்களுக்கு பாதுகாப்பு
ஆம்ஸ்ட்ராங் அவர்களை நீங்கள் மதிப்பது உண்மையானால், உங்களுக்கோ, உங்கள் பிள்ளைகளுக்கோ திருமணம் வரும்போது சாதிமறுப்புத் திருமணம் செய்யுங்கள். அதுவே ஆம்ஸ்ட்ராங் அவர்களுக்கு நீங்கள் கொடுக்கும் விலை உயர்ந்த காணிக்கையாயிருக்கும். நன்றி.
Kolipanravaneana 2kaiumveatanum.manivel
@@Godisgreat1200 மிகவும் சரி. அனைத்து பறையர் இன பெண்களையும் அருந்ததியர் இன பையன்களுக்கு திருமணம் சேய்து வையுங்கள்.
எல்லாரையும் என்கவுண்டர் பண்ணுங்க அப்போ தான் சரிபட்டு வரும் தமிழகம்
சவுதி போல தண்டனை வழங்க வேண்டும்
Singapore la thookku thandanai tha kuduppagga.vachuttu sorula podamattagga 30 days la thookkula pottuduvaagga athu naada ethu naada
Soudi la innum pala kutrangal irukku.
அங்கு சன்னி இஸ்லாமியர்கள் ஷியா முஸ்லிம்களை படுகொலை செய்கிறார்கள். 😮😮😮😮
Correct 💯./.
ஒரு மனிதனை எப்படித்தான் இப்படி வெறிகொண்டு கொலை செய்ய மனது வருதோ தெரியல 😡😡😡
என்ன விளையாடுறீங்களா? அதுக்கெல்லாம் சட்டத்தில் இடம் இல்லை. விசாரணை இருக்கு, குற்றம் நீரூபிக்க படணும், சாட்சிகள் விசாரிக்க படணும், வாய்தா ஜவ்வு நிறைய இருக்கு. சவூதியில் நடு ரோட்டில் தலைவெட்டு. சவூதியின் சட்டத்தையும் தண்டனையும் படித்தால் ஒருத்தன் பயத்தில் குலைநடுங்கி போயிடுவான். குற்றத்தை நினைக்கக்கூட மாட்டான். ஆனால் இந்தியாவின் சட்டத்தையும் படித்தால் ஒருத்தன் குற்றம் செய்ய, கொலைசெய்ய, கற்பழிக்க, கொள்ளையடிக்க ஆசைப்படுவான். அந்த அளவுக்கு குற்றம் செய்ய ஆர்வத்தையும் உற்சாகத்தையும், உந்துதலையும், ஊட்டக்கூடியவை சட்டங்கள். எனவே இதுவும் நடக்கும் இன்னமும் நடக்கும். இன்னும் அதிக கொலைக்குற்றவாளிகள் கூலிப்படைகள் உருவாகவே செய்வார்கள்.
சுள்ளான் ரவுடினு இனி ஒருத்தன் உருவாகக் கூடாது, Encounter தான் தீர்வு. . . 🔥
ஜட்ஜ் ஐயா எல்லா தண்டனைக்கும். அதிக பட்ச தண்டனை யாக ஜாமின் கொடுப்பார்.
இவர்களை கொல்லவில்லை என்றால் மக்கள் நிம்மதியாக வாழ முடியாது
*எதாவது சில ரவுடிகளை என்கவுண்டர் செய்து விட்டு அவர்கள் இப்படி திட்டம் போட்டார்கள்.. அப்படி திட்டம் போட்டார்கள் என்று கதை கட்டி அரசியல் பிண்ணனியினரை காப்பதில் ஊடகங்கள் முதலிடம்👍👍👍*
இப்போ கள்ள குறிச்சி கள்ள சாராயத்தை முடி மறைத்த அரசு
இந்த அரசு என்ன பண்ணுது எல்லாத்தையும் பார்த்து பார்த்துட்டு சான்சே எல்லாம் கையில கிடைச்சிருச்சு போய் ஜெயிலுக்குள்ள கூட்டிட்ட விசாரணை போடுறேன் என்று சாப்பாடு போட்டுகிட்டு இருக்கீங்க அவங்களுக்கு தண்டனை எதுவும் கிடையாதா அதை இறந்தவர்களுக்கு தான் என்னுடைய வழி என்னவென்று அரசியலுக்கான நடவடிக்கை கண்டிப்பா எடுக்க எடுக்க வேண்டும் இனிமேல் அந்த ஒரு தப்பை செய்யக்கூடாது எத்தனை கோவமா இருந்தாலும் இந்த தப்பு கூடாது கூடாது😢😢😢😢😢😢😢😢😢😢
அப்படி ஏதோ அரசியல் கட்சிதான் இருக்கிறது என்றால் ஏன் அதை நீ ஆதாரத்துடன் நீதிமன்றத்தை அல்லது பத்திரிக்கையாளர்களின் மூலமாக வெளிப்படுத்த கூடாது நீ கற்பனை செய்வதற்கெல்லாம் யாரும் பொறுப்பாளியாக முடியாது அறிவு கெட்டவனே தெளிவாக விசாரணை சென்று கொண்டிருக்கிறது ஆதாரத்துடன் தினமும் கைது செய்யப்படுகிறார்கள் மேலும் ஆற்காடு சுரேஷ் என்பவர் தான் இதில் மூலமாக இந்த கொலை நடந்துள்ளது பிறகு நீ என்ன ஒரு தனி ரூட்டை ஆதாரம் இல்லாமல் கற்பனை செய்து கொண்டிருக்கிறாய்
3:21 3:21 😅😅😮😮😅😅😊
Accused no one Indian media s
அழகான கதை. யாரைக் காப்பாற்ற இந்த நாடகம்
இதில் ஈடுபட்ட அத்தனை பேரையும் எண்கௌண்டர் செய்ய வேண்டும்
ஆம்ஸ்ட்ராங் அவர்களை நீங்கள் மதிப்பது உண்மையானால், உங்களுக்கோ, உங்கள் பிள்ளைகளுக்கோ திருமணம் வரும்போது சாதிமறுப்புத் திருமணம் செய்யுங்கள். அதுவே ஆம்ஸ்ட்ராங் அவர்களுக்கு நீங்கள் கொடுக்கும் விலை உயர்ந்த காணிக்கையாயிருக்கும். நன்றி.
அருள் இனிமேல் உயிருடன் இருக்க கூடாது
அதே போல online இல் இது போன்ற பொருட்கள் விற்க தடை விதிக்க வேண்டும் இந்தியா வில்.
Aama thadai seiyanum
இன்னுமா இந்த கூலிப்படைகளை விட்டு வைத்திருக்கிறீர்கள்..! என்கவுண்டர் செய்யுங்கள் அனைவரையும்.😡
Kolamm
Yes
இந்த கூலி படைய ஏவிய திராவிட மேலிடம் எது
செய்தி வாசிப்பவர் உச்சரிப்பு பேசும் விதம் தனி அழகு செய்தியைக் கேட்டுக் கொண்டே இருக்கலாம் போல் இருக்கிறது இவருடைய சொல்லாடல் வாழ்க வளமுடன்.
ஆம்ஸ்ட்ராங்மாதிரியேஇருக்கார்செய்திதொகுப்பாலர்
கத்தி எடுத்தவன் கத்தியால தான் சாவான். கட்ட பஞ்சாயத்துக்கு இதுதான் முடிவு
அய்யோ கடவுளே கேட்கவே ரொம்ப கஷ்டமாக இருக்கிறது... பாவம் டா..
கேட்கும் எங்களுக்கே ரத்தம் கொதிக்கிறதே.அவர் மனைவி உறவினர்களுக்கு எப்படி இருக்கும்.ஒருவரையும் விடாதீங்க.அதே மாதிரி வெட்டுங்க.please
அருமையான ஊடக விபச்சாரம் அரசியல்வாதிகளின் கையில் 😢😢
அனைத்து ரவுடி களையும் என்கவுண்டர் செய்தால் போதும்
மாயாவதி பிரஷர் கொடுத்ததால் இவ்வளவு விஷயம் வெளியே வருகிறது. இல்லையேல் எப்போதே இழுத்து மூடி இருப்பான் ஒன்றுக்குமே ஆகாத ஸ்டாலின்
ஆமா
Avan oru thathi pannada
ஆம்ஸ்ட்ராங் அவர்களை நீங்கள் மதிப்பது உண்மையானால், உங்களுக்கோ, உங்கள் பிள்ளைகளுக்கோ திருமணம் வரும்போது சாதிமறுப்புத் திருமணம் செய்யுங்கள். அதுவே ஆம்ஸ்ட்ராங் அவர்களுக்கு நீங்கள் கொடுக்கும் விலை உயர்ந்த காணிக்கையாயிருக்கும். நன்றி.
Yes.😢😢
அருண் சார் ஆர்ம்ஸ்ட்ரோங் அண்ணாவ கொன்னவங்கள யாரையும் விடாதீங்க ஸ்கெட்ச் போட்டு குடுத்தவங்களையும் என்கவுண்டர் பண்ணிடுங்க
கொன்றது திமுகடா அரசியல் தெரியாத மடையா
என்கவுண்டர் போட பட்ட ரவுடிகள் உயிரோடு இருந்தா மாட்டிக் கொள்வான்களே😂
அதான் என்கவுண்டர் 😂😂
ஆண்ட ரெண்டு கட்சிகளை முட்டாளாக்கி முன்னுக்கு வருவது போல சொல்லிக் கொண்டவனுகதான் ஸ்கெட்ச் போட்டுக் கொடுத்திருகானுக😂
அவனுகள என்கவுண்டர் போட தமிழக அரசுக்கு தில் இருக்கா👍👍
அப்படி ஏதோ அரசியல் கட்சிதான் இருக்கிறது என்றால் ஏன் அதை நீ ஆதாரத்துடன் நீதிமன்றத்தை அல்லது பத்திரிக்கையாளர்களின் மூலமாக வெளிப்படுத்த கூடாது நீ கற்பனை செய்வதற்கெல்லாம் யாரும் பொறுப்பாளியாக முடியாது அறிவு கெட்டவனே தெளிவாக விசாரணை சென்று கொண்டிருக்கிறது ஆதாரத்துடன் தினமும் கைது செய்யப்படுகிறார்கள் மேலும் ஆற்காடு சுரேஷ் என்பவர் தான் இதில் மூலமாக இந்த கொலை நடந்துள்ளது பிறகு நீ என்ன ஒரு தனி ரூட்டை ஆதாரம் இல்லாமல் கற்பனை செய்து கொண்டிருக்கிறாய்
ம்ம்ம் கலாச்சாரம் முக்கியம் சைனா பிஸ் இங்கே வேலைக்கு ஆகாது ❤️
அருண் ஒன்றும் வானத்தில் இருந்து வரவில்லை. எல்லாம் ஸ்டாலின் சொன்னால் செய்யக் கூடிய கைக் கூலிகள் தான். ஏனெனில் காவல் துறை ஸ்டாலின் கையில்
சின்ன குழந்தைய பாலியல் தொல்லை பண்ணாணு இப்ப இருபது வருடம் தண்டணை தந்திங்க இவரை கொன்றவர்க்கு என்ன பண்ண போறிங்க😢😢
உலகத்தில் பெரிய தண்டனைகொடுப்பார்கள்அதுஜாமின்
Cinema than Karan am Please innivara thalaimuriyavathu nalla irukonum cinemala ithalam kanbikatheenga
டேய்.. குழந்தைய செஞ்சவனத் தான் போடணும்.
எல்லாம் தெரியும் என்றால் குற்றவாளிகளை தண்டிப்பதில் திமுக அரசுக்கு ஏன் தயக்கம்?
ஆம்ஸ்ட்ராங் + ஆருத்துரா+ சிறீ மதி கொலை + கள்ளச்சாராயம்+ கஞ்சா + தூத்துக்குடி துப்பாக்கி சுடு.
ஊழல் பணம் + பயம் = பாஜக அரசுக்கு அடங்குதல்.
தமிழக அரசால் அண்ணாமலையை தொட முடியாது.
தக்க தண்டனை வழங்க வேண்டும்
ஒரு நல்ல மனிதரை இழந்து விட்டோம்😭😭😭
😭😭😭😭😭😭😭😭😠😠😠😠😠
ஆம்ஸ்ட்ராங் அவர்களை நீங்கள் மதிப்பது உண்மையானால், உங்களுக்கோ, உங்கள் பிள்ளைகளுக்கோ திருமணம் வரும்போது சாதிமறுப்புத் திருமணம் செய்யுங்கள். அதுவே ஆம்ஸ்ட்ராங் அவர்களுக்கு நீங்கள் கொடுக்கும் விலை உயர்ந்த காணிக்கையாயிருக்கும். நன்றி.
ஒரு ரவுடி இன்னொரு ரவுடியால் கொல்லப்பட்டான். பெரிய தியாகி மாதிரி படம் போடாதீங்கடா
Saharan flat TV chenalukk vaalthukal ❤ from Padmababhan ramu chennal thanks
Itha yenda ipdi details a soldringa theriavan kuda kaththukuvan pola... 😢
இவ்வளவு எதிரிகளை சம்பாதித்து வைத்த அமஸ்ட்ரோங் இன்னும் எச்சரிக்கையுடன் இருந்து இருக்க வேண்டும்...😢😢
Avaruku yen ivavalavu enemy? Ivavalavu enemy sambathikira alavuku avar ketavara than irukkanum
@@rskd29 நமக்கு இரண்டு வழிகளில் எதிரி உருவாகுவார்கள்..
1. நாம் நல்லது செய்தாலும் நம் மீது பொறாமை கொண்டு வம்புக்கு வருவார்கள், இடைஞ்சல் தருவார்கள்..
2.நாம் செய்யும் சில நல்ல காரியம் சிலருக்கு பிடிக்காமல் போகும் அதன் மூலமும் எதிரி உருவாகுவர்..
ஆர்ம்ஸ்ட்ரோங் சில சாதி மறுப்பு திருமணம் செய்து வைத்து உள்ளார்... திருமணம் செய்து வைப்பது நல்லது என்றாலும் அந்த பெற்றோற்கு பிடிக்காம போகும்போது அங்கே பகை தானே உருவாகும்..
செய்த தொழில் ரியல் எஸ்டேட்...
அதிலிருந்தும் பகை...
@@rskd29ethiri ellam irukura maathiri theriyavillai. Avarudaiya nermaiyaana, uruthiyaana, vizhipunarvu mikka arasiyal than atharku kaaranamahi vittathu pola. Dalit makkalin sirantha thalavar poivittaar. 😢😢
எல்லாம் poramai அவர் mela 😈 அவர் நல்ல மனிதர் 😢
@@Gayu_offi_3337 நீங்க பெரம்பூர் ஏரியாவா??
இப்படி யெல்லாம் நடுரோட்டில் வெட்டு விழுமென்பதால்தான் பல அரசியல் தலைவர்கள் பொதுமக்களை அவ்வளவு எளிதாக காண வருவதில்லை, இந்த அண்ணா மக்களோடு மக்களாக வாழ்ந்திருக்கிறார் அதுதான் அவருக்கு இந்த நிலை ஏற்பட்டது"
போலீஸ் இப்ப Lkg ல் இருக்கு.இன்னும்12,15 வருட மாகும் முடிக்க.
இவன்கள் அத்தனை பேரையும் நடுரோட்ல வெட்டனும்.
சரியான பதில்... அண்ணன் ஆம்ஸ்ட்ராங் மக்களோடு மக்களாகவே வாழ்ந்தார்...
வாழ்கை வாழ தான்... All rowdys encounter.. Clean for all rowdys.. Tamilnadu all city's.. Area ✍️
நியாயமா, நேர்மையா , ஏழைகள் பக்கம் இருந்தது தப்பா....😢 நல்லவர்களுக்கு காலம் இல்லை😢
ஆமாம் நாம் கடவுளின் பக்கம் இருக்கிறோம் உலகம் பொல்லாதவனகுள் இருக்கிறது என வேதம் சொல்கிறது
Government must take immediate steps to Ban Long Knives,Blades,aruvals etc, if possible house to house searches of suspected lumpen/rowdies and seize all the weapons immediatly.This must be done on immediate war footing.
Elloraiyum encounter seyyanum
Rowdygalai enco🎉under seivathu than best
குற்றவாளிகளை வளர்த்து விட்ட பெருமைக்குறிய காவல்துறை
குற்றவாளிகள் அனைவருக்கும் அதிகபட்சம் மரண தண்டனை வழங்க வேண்டும்.....
இதை வர்ணித்து வர்ணித்து சொல்வதற்கு என்னய்யா இருக்கிறது இந்த படுபாதக செயலை தயவுசெய்து திரும்ப திரும்ப காட்டாதீர்கள் வேதனையாக இருக்கிறது
Pavam Armstrong sir epdi thudichi iruparo iyyoooooooo😢😢😢😢😢😢..nehnachi parka kuda mudila
அரபு நாட்டு தண்டனை வேண்டும்
தமிழக காவல்துறை தான் இதற்கு முழுமையான காரணம்
Good narration
இதற்கு ஒரே முடிவு என்கவுண்டர்
எதற்காக கொன்னாங்க அப்படின்னு இன்னும் கண்டுபிடிக்கல
ஆம்ஸ்ட்ராங் அவர்களை நீங்கள் மதிப்பது உண்மையானால், உங்களுக்கோ, உங்கள் பிள்ளைகளுக்கோ திருமணம் வரும்போது சாதிமறுப்புத் திருமணம் செய்யுங்கள். அதுவே ஆம்ஸ்ட்ராங் அவர்களுக்கு நீங்கள் கொடுக்கும் விலை உயர்ந்த காணிக்கையாயிருக்கும். நன்றி.
போலீஸ் பயம் வரணும் இவங்க பின்னாடி அரசியல் இருக்கும் இல்லனா இவனுங்க இப்படி வெளிய வர முடியும்
முக்கிய எதிர்கட்சி தலைவரையும் முடித்துவிட்டார்கள்.தற்போது எதிர் கட்சி ரவுடிகள் அனைவரையும் கட்டம் கட்டி காலி செல்கிறார்கள் .அருமையான மாடல் இந்த *-+_₹+ மாடல்
ஆம்ஸ்ட்ராங் அவர்களை நீங்கள் மதிப்பது உண்மையானால், உங்களுக்கோ, உங்கள் பிள்ளைகளுக்கோ திருமணம் வரும்போது சாதிமறுப்புத் திருமணம் செய்யுங்கள். அதுவே ஆம்ஸ்ட்ராங் அவர்களுக்கு நீங்கள் கொடுக்கும் விலை உயர்ந்த காணிக்கையாயிருக்கும். நன்றி.
தமிழக மக்களின் பாதுகாப்பை உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து உறுதிப்படுத்த வேண்டும்
Super
Idelam irkatum first A1 yarnu solunga ipdo sketch colour pencil nae evlo naal izupinga
Encounter advocate Arul
Paavingala neenga ellarum nalla irupingala naasama poiruvinga da 😭😭😭😭😭
எந்த கொலை வழக்கிற்க்கும் இதுவரை இவ்வளவு வர்ணனை கதைகள் சொல்லப்படவில்லை அதனாலேயே ஏராளமான சந்தேகங்கள் ஏற்படுகிறது எனவே நிச்சயமாக CBI விசாரணை அவசியம்.
I like mr muthu comment that is really true
போட்டு தள்ளுங்க விசாரணை வேண்டாம்
ஆம்ஸ்ட்ராங் அவர்களை நீங்கள் மதிப்பது உண்மையானால், உங்களுக்கோ, உங்கள் பிள்ளைகளுக்கோ திருமணம் வரும்போது சாதிமறுப்புத் திருமணம் செய்யுங்கள். அதுவே ஆம்ஸ்ட்ராங் அவர்களுக்கு நீங்கள் கொடுக்கும் விலை உயர்ந்த காணிக்கையாயிருக்கும். நன்றி.
MLA,mp என்கவுண்டர் பன்னுங்க ஆபிசர்
யோவ்.. இந்த ரிப்போர்ட்டாரும் ஆம்ஸ்ட்ராங் மாதிரியே இருக்கான் யா!!!
Government enna panthu velila varva bayamairuku
இந்த மாதிரியான நிகழ்வு கள் தமிழ்நாட்டில் மிகவும் கொடூரமான ஆட்சி நடக்கிறது என்று புரிய முடிகிறது.
விசாரணை சென்று கொண்டிருக்கும் பொழுது இத்தகைய வெளியிடல்கள் தவிர்க்கப்பட வேண்டும். ஊடகம் நெரியாளராக நின்று ஒரு வழியில் எடுத்து செல்லுதல் தீர்ப் பினை பாதிக்கும் என்று நினைக்கிறேன்
Enna avar thiruvengadam. Andha naai thiruvengadam nu .sollunga sir
நீங்க பணம் சம்பாதிப்பதற்கு இது போன்ற செய்திகளை போடாதீர்கள்
தமிழ்நாடு அரசை கலைக்க வேண்டும்
Migavum sari.
Immediately the inefficient govt must dissolved without any intimation to the officials.
@@sasidharan4900lkalaithalum kasu koduthu meendum avarikalthan varuvarkal.Innum irandu varushathikku nalla aadattum .Appursvathuakkalukku arivu vatithannu parkalam
அனைத்து கட்டப் பஞ்சாயத்து ரவுடிகளையும் என்கவுண்டர் செய்ய வேண்டும்.
ஆம்ஸ்ட்ராங் அவர்களை நீங்கள் மதிப்பது உண்மையானால், உங்களுக்கோ, உங்கள் பிள்ளைகளுக்கோ திருமணம் வரும்போது சாதிமறுப்புத் திருமணம் செய்யுங்கள். அதுவே ஆம்ஸ்ட்ராங் அவர்களுக்கு நீங்கள் கொடுக்கும் விலை உயர்ந்த காணிக்கையாயிருக்கும். நன்றி.
Iyyyyo manasu kastam maa eiru. Evalo explanation vaydam plssss entha animals allariyum encounter pannuga. Plsssss
Don't use animals animals Koda yosikum oruthngala apdi pana ivanga matamavana alunga ivangala Peru vachi andha peruku asingam vendam
Arun sir yaraiyum vidaatheergal encounter amstrong uyir vettum pothu eppadi thudichirukkum
Very Good Tamil Nadu law & order
DMK model superrr
Whole world should follow the ruling method of present ruling party
Tamilnadu வாளவே பயமகா உள்ளது🙌🥵🥵🥵
தயவுசெய்து இந்த கொலையில் ஈ டுபட்டுள்ள அத்தனை நபர்களுக்கும் கடுமையான தண்டனை கொடுக்க படவேண்டும், மனுசன் வாழ்வதற்கு அவ்ளோ கஷ்டமா இருக்கு இதில் அசால்ட்டாக வெட்டி விட்டு போகிறார்கள்😢😢😢 எப்படித்தான் மனசு வருதோ தெரில போ
யாரப்பா நீ ஆம்ஸ்ட்ராங் போலவே இருக்கிறாய் 😮😮😮😮
,, கொலையாளிகளை கைது செய்வதை விட்டுவிட்டு எப்படி கொன்றார்கள் என்று பாடம் எடுத்து வருங்கால குற்றவாளிகளை ஊக்குவிக்கும் செயலாகவே இதை செய்கிறீர்கள்
For whom they worked for ??
2 kolai seidha Thiruvengadam eppadi veliyil sutri kondirunthaan. Idhu than Indihya Sattama?
சூப்பர் கதை
என்கவுண்டர் போட்டணும், யாரெயும் வீட்டுதீங்க ப்ளஸ், பாவோம்ல அந்த அக்கா, குட்டி பாப்பா, கஷ்டமா இருக்கு
ஒரு தடவை ஒரு தண்டனை கொடுத்தால் அடுத்த தடவை இந்த தவறு நடக்கவே கூடாது.அப்படியிருக்கனும் தண்டனை.
Avar nallavaraa kettavaraa theriyaadhu !
Avarukku dhan theriyum !
Avar dhan careful aaga irundu irukka vendum ! Jai Bharat !
இரக்கம் இல்லை ஒரு உயிர் போகும், வலிக்கும் என்று தெரிந்து இப்படி நடந்துகுறாங்க.
Kambi kattra kathaiellam puriyuthu evungala evuna mukki arasiyal pulli yaaru num sollunga ata kandupunga
Kastama eruku.ethiriya erunthalum eppadi oru kodumai nadaka kudathu.sari evlo pagavarkal yeppadi evaruku uruvanarkal?
அந்த கும்பல்
ஒருவன்கூடமனிததன்மையைஇல்லைஅனைவரும்மிருகம்அனைவரையும்என்கவுண்டர்செய்னும்இல்லைஎன்றால்
Tiruvengadam encounter sabaash sariyana mudivu athe poll elloraiyum encounter podungal thanks for Stalin sir to quick action
Oruthana poda oorey varudhu😢 Armstrong mass than 🔥
Police sir you should must please find out the real rowdy and give in punishment
உண்மையான குற்றவாளிகளை கடவுள் விடமாட்டார்
Armstrong annan pughal marayadhu...jai bhim
Fist arul la encoundar pannanum
Ellathukum mela avar aniku gun edututu varale nu yaru confirm pannadu .so avar kuda close person kume idil sambandam iruku
பல கோடி வைத்திருக்கும் ஆம்ஸ்ட்ராங் ஆப்படி சம்பாதிக்கும் அளவில் என்ன தொழில் செய்தார்
மொத்த பேரையும் Encounter பன்னி போடுங்க.....அப்போதான் அவங்க குடும்பம் நடு தெருவுல நிக்கும்....அப்போதான் எங்க அண்னி கஷ்டம் அவங்களுக்கு தெரியும். 😢😢😢😢
ஆம்ஸ்ட்ராங் அவர்களை நீங்கள் நிஜமாகவே மதிப்பது உண்மையானால், உங்களுக்கோ, உங்கள் பிள்ளைகளுக்கோ திருமணம் வரும்போது சாதிமறுப்புத் திருமணம் செய்யுங்கள். அதுவே ஆம்ஸ்ட்ராங் அவர்களுக்கு நீங்கள் கொடுக்கும் விலை உயர்ந்த காணிக்கையாயிருக்கும். நன்றி.
Media support for rowdy. Free coaching for rowdies
செந்தில் ஆண்டவர் கோவில் இங்கே இருக்கும் போது சைனா காரன் வாழ்வியல் முறை இங்கு தேவை கிடையாது ❤️
நான் திருவள்ளுவர் நாட்டு காரன்
Unnai paartha avaru thambi mathiri erukku
இந்த மாதிரி விஷயம் பல பேருக்கு தெரியாது உங்களுடைய சேனல் பிரபலமானது காக இதெல்லாம் நீங்களே போட்டு காட்டுறீங்க அந்த ரவுடி போட்ட பிளானுக்கு நீங்க சொல்றதுக்கு எந்த ஒரு வித்தியாசமும் இல்ல ஒன்னு தான்
Paavam amstrong anna konnavanga yarum nalla eruga mattinga
Ketkkave. Payama. Irukku, pls. Arun. IPS. Sir, Arul. Kolakara. Porikkiya. First. Encounter. Pannuga. Pls.
தி மு கா வின் கம்பி கட்டும் கதை இது யாரையோ மறைக்க ரவிடிகள் பலி....😂😂😂
SHAME IF WE HAVE STRICT LAW THIS COULD HAVE NOT HAPPENED
ஒரு கட்சியின் மாநிலத் தலைவரை "அவன்" என்று News18 தொகுப்பாளர் குறிப்பிடுவது முறையல்ல.
அப்பன் அம்மா சொல்லிக் கொடுத்த தாய் மொழி👎👎👎
ஆம்ஸ்ட்ராங் அவர்களை நீங்கள் மதிப்பது உண்மையானால், உங்களுக்கோ, உங்கள் பிள்ளைகளுக்கோ திருமணம் வரும்போது சாதிமறுப்புத் திருமணம் செய்யுங்கள். அதுவே ஆம்ஸ்ட்ராங் அவர்களுக்கு நீங்கள் கொடுக்கும் விலை உயர்ந்த காணிக்கையாயிருக்கும். நன்றி.
Shameless tamilnadu leaders and police 😡😡😡🤬🤬🤬
இதுக்கு தான் படிப்பு முக்கியம் அப்படினு சொல்றது
இவுன்களை போல ஆட்களை படிப்பு இந்த மாதிரி செய்ய வைக்காது
கிடைத்த வேலை படிப்பு நெறியோடு வரும் வருமானத்திற்கு தகுந்தாற்போல வாழ பழக வைக்கும்
படிப்பு என்பது கல்வி மற்றும் அல்ல அறிவு மட்டுமல்ல
நல்ல பண்பு தானாக வரும்
படிப்பை கையில் எடுத்தால் இந்த மாதிரி மனிதர்கள் உருவாக மாட்டார்கள்
பழிக்கு பழி என்ற உணர்வே படித்த மனிதர்கள் புத்தியை மட்டுமே பழிக்கு பழியாக எண்ணுவார்களே தவிர
கத்திக்கு கத்தி அல்ல
*முற்றிலும் திசை திருப்பும் வேலை மட்டுமே இதுவரை நடந்து வருகிறது, யார் மூளையாக செயல்பட்டார்கள் என்று மக்களுக்கு நன்கு தெரியும்*