யாழ்ப்பாணத்தின் பிரபல கோடீஸ்வரர் | கர்ணனை மிஞ்சும் கொடை வள்ளல் | Jaffna | Sri lanka
Вставка
- Опубліковано 13 вер 2024
- யாழ்ப்பாணத்தின் பிரபல கோடீஸ்வரர் | கர்ணனை மிஞ்சும் கொடை வள்ளல் | Jaffna | Sri lanka
வணக்கம் உறவுகளே
யாழ்ப்பாணத்தில் பலர் அறிந்த திருமண மண்டபங்களில் இராஜேஸ்வரி திருமண மண்டபம் ஒன்று. இந்த திருமண மண்டபத்தின் உரிமையாளர் செல்லத்துரை திருமாறன் அவர்கள் பலர் அறிந்த ஒரு சமூகசேவையாளன்.
தன்னையும் தன்னை சார்ந்த சமூகத்தையும் எவ்வாறு பலப்படுத்தலாம் என்பதை நன்கு உணர்ந்து தனது சொந்த நிதியில் பல இலட்சம் பெறுமதியான உதவித் திட்டங்களை செய்பவர்.
இவர் சிறுவயதில் பல கஷ்டங்களை கடந்து தனது தொழில்துறையில் பாரிய வளர்ச்சியை அடைந்துள்ளார் .
இன்று பெயர் சொல்லும் அளவுக்கு தனது நிறுவனத்தையும் தன்னையும் வளர்த்துள்ள அவரின் கடந்து வந்த பயணங்களின் தொகுப்பே இக்காணோளி
Contact யாழின் யாத்திரிகள்
Whatsapp/Viber : Kobi: +94761981178
Praveen: +94763320012
E-mail : 3rdeye2001@gmail.com
Whatsapp group : chat.whatsapp....
Telegram group : t.me/+t5cCyT6-...
#srilanka #yarlinyathirikal #srilankanews #motivationalvideos #canadatamil #trending #kovil #tamilcinema #jaffnanews #latestnews #latesttelugunews #latestnewstoday #tamilnews #inventions #tamilnewslive #tamilnews1st #vlog #shortsvideo #shortsvideo #analytics #jaffnalifestyle #germantamil #londonlife #swisstamil #americatamil #americatamillife #atchuvely #srilankatraditional #jaffnafood #canada #jaffnaislands #srilankafood #srilankatamilvlogs #jaffnatamilyoutuber #jaffnavlogs #jaffnalifestyle #businessideas #business #businessowner #businessgrowth #businesstips #businesssuccess #businessstrategy #businessman #tamilvideo #tamilvlogs #srilankanews #srilankalatestnews #jaffnatamilvlog
முழுமையான காணொளியை பாருங்கள் உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள் ❤
பாராட்டுகள் தொழில்துறை ஒன்றை தொடங்கலாம்
நன்றிகள் இணைந்திருங்கள் தொடர்ந்தும் ♥️✨
இளம் சமூகத்திற்கு நீங்கள் சிறந்த எடுத்துக்காட்டு அண்ணா வாழ்த்துக்கள் ❤
நன்றிகள் ✨😍
நல்லமனிதர் வாழ்த்துகள்
நன்றிகள் 😍🤗
நல்ல அருமையான செய்தியை சொல்கிறார். நன்றி.
நன்றிகள் ✨😍தொடர்ந்தும் எம்மோடு இணைந்திருங்கள் ♥️
🙏👌
♥️🙏
உண்மையில் இந்த சகோதரனை மனதார வாழ்த்துகிறேன். வாழ்வின் அடுத்த கட்டத்திற்கு முன்னேறுவதற்கு வேலை, சம்பாத்தியம், குடும்பம் போன்றவை எவ்வளவு அத்தியாவசியமானதோ, அதே அளவிற்கு ஒருவருக்கு தன் மீதான நம்பிக்கையும் முக்கியமானது வாழ்த்துகள். From denmark
நன்றிகள் சகோ ✨♥️
அருமையான கருத்து வாழ்துகள் நன்றி
நன்றிகள்♥️😍
பாராட்டுக்கள்ஐயா
நன்றிகள் இணைந்திருங்கள் ♥️🙏
உண்மையில நல்ல ஒரு பதிவு நல்ல விழிப்புணர்வுக்காகவும் இந்த பதிவு சூப்பர் வாழ்த்துகள் அண்ணா தம்பிமார்
நன்றிகள் ✨😍தொடர்ந்தும் எம்மோடு இணைந்திருங்கள் ♥️
அருமையான பதிவு
நன்றிகள் இணைந்திருங்கள் ♥️🙏
உண்மையான நல்ல கருத்துக்கள்..! மிகவும் அருமையான பதிவுக்கு நன்றி...🙏
நன்றிகள்♥️😍
மிகவும் அருமையான பதிவுக்கு நன்றி. உண்மையான நல்ல கருத்துக்கள்.
நன்றிகள் ✨😍தொடர்ந்தும் எம்மோடு இணைந்திருங்கள் ♥️
நல்ல அறிவான கருத்துக்களை சொன்னீங்க அண்ணா மிகவும் நன்றி இதை போல யாராவது எனக்கு சொல்லித்தந்திருந்தால் நான் என்றோ முன்னேறி இருப்பேன் நன்றி அண்ணா
நன்றிகள் ✨♥️
நல்ல எடுத்துக்காட்டுக்கு நன்றி, விடாமுயற்சியையும், தன்னம்பிக்கையும் இருந்தால் என்றென்றும் வாழலாம் 🙏👍👏
நன்றிகள் ✨😍தொடர்ந்தும் எம்மோடு இணைந்திருங்கள் ♥️
மிகவும் அருமையா
கருத்து வாழ்த்துக்கள்
நன்றிகள் ♥️😍 தொடர்ந்தும் எம்மோடு இணைந்திருங்கள்
The best Motivation Tamil channel in Srilanka ❤
நன்றிகள் ✨😍தொடர்ந்தும் எம்மோடு இணைந்திருங்கள் ♥️
arumaiyana pathivu nanri
நன்றிகள்♥️😍
நல்ல கருத்து
நன்றிகள் ♥️😍 தொடர்ந்தும் எம்மோடு இணைந்திருங்கள்
Thanks 🎉 😊 🙏 🎉 prbu
நன்றிகள்♥️😍
அருமையான உண்மையான பதிவு
நன்றிகள் ✨😍தொடர்ந்தும் எம்மோடு இணைந்திருங்கள் ♥️
வாழ்த்துக்கள் சகோதரா,உங்களின் ஆழ்ந்த சிறந்த சிந்தனைகளை தற்கால இளைஞர்களுக்குத் தேவை.பின்பற்றுவார்களா இக்கால இளம் சமூகம்?
நன்றிகள் ✨😍தொடர்ந்தும் எம்மோடு இணைந்திருங்கள் ♥️
பிரச்சினை உள்நாடு வெளிநாடு என்பதில்லை, யார் உழைத்தாலும் எப்படி உழைத்தாலும் பணத்தை உழைக்காமல் பெற்றுக்கொண்டாலும் யார் பெரிய பணக்காரர்கள் ஆவதென்பதை அந்த இயற்கையே தீர்மானிக்கின்றது..
எல்லாம் நன்மைக்கே எல்லாம் அவன் செயல் 🙏
நன்றிகள் ♥️😍 தொடர்ந்தும் எம்மோடு இணைந்திருங்கள்
வாழ்த்துக்கள் ❤
நன்றிகள் 😍🤗
வாழ்த்து வாழ்த்து❤❤❤❤
நன்றிகள் ✨😍தொடர்ந்தும் எம்மோடு இணைந்திருங்கள் ♥️
தன்னம்பிக்கையும் முயற்ச்சியும் தான் அண்ணா
நன்றிகள்♥️😍
பிரமிக்க வைக்கும் பிரபு அண்ணா யாழ்ப்பாணத்தின் "அம்பானி"
ஆனாலும் நல்ல மனம் கொண்ட நல்ல மனிதர்
என் நண்பியின் கணவர் என்பதில் எனக்கு ஒரு பெருமை😊
நன்றிகள்♥️😍
சாப்பாட்டுக்கே வழியில்லாமல் இருந்தவர் பத்து, இருபது வருடங்களில் பல கோடிகளுக்கு சொந்தக்காரர், இதை யாராவது சிந்தித்தீர்களா????
Sir very good Job God bless you 🎉
நன்றிகள் ✨😍தொடர்ந்தும் எம்மோடு இணைந்திருங்கள் ♥️
God bless aiya family and your business
நன்றிகள்♥️😍
வாழ்த்துக்கள் 🎉
நன்றிகள் 😍🤗
Well said!!!
♥️🙏
வாழ்த்துக்கள்
நன்றிகள் ✨😍தொடர்ந்தும் எம்மோடு இணைந்திருங்கள் ♥️
nice
நன்றிகள்♥️😍
❤❤❤
♥️😍
வாழ்த்துகள்
நன்றிகள்♥️😍
வாழ்த்துக்கள் கணடாவில்
இருந்து சிவா
நன்றிகள் ✨😍தொடர்ந்தும் எம்மோடு இணைந்திருங்கள் ♥️
Congratulations
நன்றிகள் ✨😍தொடர்ந்தும் எம்மோடு இணைந்திருங்கள் ♥️
❤🙏
😍♥️
Gongratulation
நன்றிகள் ✨😍தொடர்ந்தும் எம்மோடு இணைந்திருங்கள் ♥️
Unmai
நன்றிகள் ✨😍தொடர்ந்தும் எம்மோடு இணைந்திருங்கள் ♥️
👍😀🙏👏
😍♥️
வெளிநாட்டில் அகதிகளாக பதிந்து தங்கள் காசையும் அப்பா அம்மா அகதிகளாக பதிந்து அவர்கள் காசையும் எடுத்து தான் பலர் காசை சேமித்தனர். உழைத்துச் சேமிப்பது குறைவு.
There is no such thing as refugee money, but if anyone wants to claim social benefits, they can, even for natives can claim most of the beneficiariesare not new comers . Some people got that benefit at their arrival and then got a real job in order get the residency. People work double jobs, provid good schools for their children and many tuitions you name it .That how our people get success and their children. Today our people are the very important, strong ,rich community in their country.
We are not baggers .
Where did you get this dishonest false information . Only loosers gave you this . don't know don't speak. 😮
ஏன் இப்படி எளுதுகிறீர்கள் வேலை இல்லாமல் வெளிநாட்டில் எல்லா நாட்டிலும் இப்பிடி இல்லை 😮
வெளிநாடு வந்த தமிழர்களால் தான் யாழில் சில நவீன முன்னேற்றம் கண்டுள்ளது என்பதை மறுக்க முடியாது நகை வியாபாரம் கூலி சேதாரம் என்ற கணக்கில் அடுத்தவர் பணத்தை சூறையாடி வளர்ச்சி பெறுவது தானே பணம் தேடும் குறுகிய வழி ஆக ?????
முட்ட முட்ட கூரையில்லா வீடே முதுராமன் சீதனமே
எந்த நாட்டில வேலைக்குப்போகாமல் அகதியா உட்காந்திருக்கிற
அநேகமாக கனடாவாகத்தான் இருக்கும்.
ஆரோ ஒருசிலர் செய்வதை பலர் என்று குறிப்பிடும் நீ
பெருமையான விடயங்கள் உன் பொறாண்மைக்கண்ணுக்குத்
தெரிவதில்லையா...?
அரசியலிலும்,பொருளாதாரத்திலும் கனடாவில்
ஈழத்தமிழர்கள் உச்சத்தை நோக்கி நகர்ந்து
கொண்டிருக்கிறார்கள்....!
எனவே சிறிய விடயங்களை சின்னத்தனமாக எழுதுவதை
தவிர்த்துக்கொள்
அண்ணாந்து கிடந்து எச்சி துப்பாதே
அது உன் மூஞ்சூறு மூஞ்சியிலேயே விழும் .....!!!😝✌️🫡🤔🫢
விவசாயம் செய்யும் தோட்டக்காணிகளை
காணிகளை குறைந்த விலைக்கு வாங்கி துண்டு போட்டு அதிக விலைக்கு விற்றும் இலாபம் ஈட்டுபவர்கள்.
Anna enakku otu sontha kani illa ethum help pannunka anna please
😮😮😮
KODEESWARANAM FILES KALA CHECK PANNU... INI FIGHT N DISPLACEMENT VARA KOODATHENDA
100%
நன்றிகள் ✨♥️
Thamilan iyarkayil karunai ullam padaithawan. Karnan piramanan. Thriyothanin selwathai than inthkku wari kodithan. Eppady kodayakum.
நன்றிகள் 😍🤗
@sathyanithy sadagopan 3594
சடகோபன் அனேகமாக கனடாவில்
வாழ்பவராகத்தான் இருப்பார்..
இவர் முட்டமுட்ட கூரையில்லா வீடா...?
இல்லை முதுராமன் சீதனமா...?
வெளிநாடுகளில் என்று குறிப்பிட்டது
மிகவும் தவறு கனடாவில் என்று நேரடியாகக்
குறிப்பிடாதது இவரின்பயந்தாங்கொள்ளித்தன்மையை
எடுத்துக்காட்டுகிறது
கனடாவில் மட்டும்தான் ஒருசில அகதிகள்
தாமும் அகதி அந்தஸ்த்துக்கோரி
தாய்தகப்பனையும் கூப்பிட்டு அகதிகளாகப்பதிந்து
வேலைக்குப்போகாமல் காசுஎடுக்கிறார்கள்
மற்றஜரோப்பிய நாடுகளி்ல் வாய்ப்பேயில்லை
கனடாவாழ் ஈழத்தமிழர்கள் கனேடியகுடிமக்களாகி
இன்று அரசியலிலும் பொருளாதாரத்திலும்
மிக விவேகமாக,வேகமாக முன்னேறிவருவத
இந்தவயித்தெரிவு மனிதனால் பெருமையாக சொல்லமுடியவில்லை...!
அதுக்கெல்லாம் நல்லமனசும் நல்லபார்வையும்வேண்டும்.
இப்படிக்கு சுவிஸிலிருந்து உங்கள் நான்....!😀✌️🫡🫢
நன்றிகள்♥️😍
True bro 🇨🇰 from Australia
Correction ! Whatever happened, it happened in the 2000s , but if anyone sponsored their parents, they would be penalized.but parents will get some supliments
After 65 years, 10 years passed.
But don't happen anymore because most people die.
கனடாவில் கூட அவ்வளவு பணம் எடுக்க ஏலாது! இங்கும் 90% மக்கள் கஸ்டப்பட்டு உழைத்தே வாழ்கின்றனர்!
எல்லாம் நாடகம்,ஒரு காலத்தில் அரசியலில் நுழைவதற்கு இப்போதே தொடங்கியாச்சு
Gongratulation
நன்றிகள்♥️😍