ஆர்ம்ஸ்ட்ராங் படுகொலை | பின்னணியில் ஆருத்ரா? | Subavee latest speech
Вставка
- Опубліковано 5 лип 2024
- @Dravidam100 #subavee #armstrong
Dravidam 100 - An official UA-cam channel of Prof. Suba Veerapandian commonly known as "Subavee". His powerful speech and thoughts are the biggest asset of this channel whose motive is to tell the truth and facts as it is. Find all his EXCLUSIVE interviews and latest speech here on Dravidam 100.
Subscribe here bit.ly/Dravidam100
Links
X
100Dravidam
UA-cam
/ @dravidam100
Instagram
dravidam100 - Розваги
ஆருத்ரா பின்புலத்தையும் அவர்களை பாதுகாப்பவர்களையும் வெளிப்படையா பேச வேண்டும்
Om
நான் திமுக காரன் தற்சமயம் எனக்கு வயது 75 இப்பொழுது வருத்தமாக உள்ளது ஸ்டாலின் சட்டத்தை கடுமையாக பாதுகாக்க வேண்டும் எதற்காக பிஜேபிக்கு பயப்படுகிறார் தைரியமாக இருந்தால் ஆட்சியை கலைத்தாலும் மீண்டும் நீங்கள் வருவீர்கள் நீங்கள் ஆட்சிக்கு வருவீர்கள் இதற்கு கலைஞர் தான் லாய்க்கு ஜெயலலிதா போல அதிகாரிகளை பயமுறுத்துங்கள்
திமுக ஆட்சியாளர்களுக்கும், மாவட்ட கழக நிர்வாகிகளுக்கும் வாயில் விரலை வைத்தாலும் கடிக்க தெரியாதுதானே??!! நீங்களெல்லாம் மிகுந்த அபாயகரமான நபர்கள் உங்களை நான் நன்கு அறிவேன், இப்பொழுதெல்லாம் சற்று மாறியது போல் பேச்சு இருக்கிறது ஆனால் உங்களின் சாதிய வன்மம் எப்படி என்பதை நன்கு அறிவேன். திக வும் திராவிட அரசியலும் சூத்திரர்களுக்காகவே செயல்படுகிறது என்பது தான் உண்மை.
அருமையான பதிவு
Real fact 👌👌👌👌
ஆம்.. சரியான கருத்து
UNMAI URAKKAH SONNEERGAL VAAZTHUKKAL
ஐயா நீங்கள்முதல்வரை எளிதில்தொடர்பு கொள்ளும்நிலையில்உள்ளீர்கள்இந்தகருத்தை கூறி காவல்துறையை கடுமைப்படுத்துங்கள்.
கொடநாடு கொள்ளை, குட்க, வேங்கை வாசல், ஶ்ரீமதி கொலை, கள்ளக்குறிச்சி நிகழ்ச்சி, ஆம்ஸ்ட்ராங் கொலை, என்று மக்கள் முனருவதை கேட்க முடிகிறது!!
உண்மை
யார் குற்றம் செய்திருந்தாலும் உடனடியாக கண்டுபிடித்து தகுந்த தண்டனை கொடுக்க வேண்டும்.
வேதனை அளிக்கிறது
தமிழகத்தில் உடல் நோயாளிகளை விட மனநோயாளிகள் அதிகம், இது இரண்டாம் நிலையை சார்ந்தது
ஐயா சு ப வி அவர்களே முதல்வர் அவர்களுக்கு தகவல் சொல்லுங்க சடட ஒழுங்கை நிலைநாட்ட நடவடிக்கை எடுக்க வேண்டு்ம்.
தோழர் ஆம்ஸ்ட்ராங் அவர்கள் இறுதி சடங்கு தமிழக அரசு காட்டிய விதம்மிகவும் வருத்தம் அளிக்கிறது கண்டிக்கத்தக்கது
ஆருத்ரா விஜயம் தான் ஆம்ஸ்ட்ராங் கொலை என்பது மக்கள் தொனதொனக்கிறார்கள்😂
ஐயா நான் 1978 ல் இருந்து
தி மு கா வில் இருக்கிறேன்.
கலவரத்தை தூண்டி விடுகிறார்கள் என்று உங்களுக்கு தெரிகிறது, தெரிந்தும் உங்கள் காவல் துறை என்ன செய்து கொண்டு இருக்கிறார்கள்.
தயவு செய்து எந்த ஒரு சமரசம் இல்லாமல் முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும். பாஜக அண்ணாமலை நல்ல அரசியல் இல்லை.ரவுடி போலீஸ்.நல்லவர் இல்லை.முதல்வர் தைரியமா நடவடிக்கை எடுக்க வேண்டும்
இந்த இனம் இவர்கள் அடிமையா இருக்கும் வரை இப்படி தான்
ஐயா இப்படியே சென்றால் எதும் சொல்வதற்கு இல்லை
எல்லா வகையிலையும் இதில் பிஜேபிக்கு தொடர்பு இருப்பது போல் தான் தெரிகிறது
For any action there is equal and opposite reaction.
Yes NO DAUTE SURE 💯
அப்ப அவனுங்க மீது நடவடிக்கை எடுக்க வேண்டியது தானே இல்லை திமுக பாஜகவிற்கு துணை போகிறதா
அய்யா சுப வி அவர்கள் சொல்வது சரி தான் அப்படி இருக்கும் போது தமிழக அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை மாநில உளவு துறை என்ன செய்கிறது சொல்லுங்க அய்யா
எந்த அரசியல் கட்சியை சார்ந்த வர்களுக்கு இரண்டு முகம் இல்லை.இல்லை என்று உங்களால் மனசாட்சி யுடன் நிரூபிக்க முடியுமா? காவல் துறைக்கும் முதல்வருக்கும் முட்டுக்கொடுக்கிறீர்கள். ஆட்சி நம் கையில் இருக்கிறது என்பதை நாம் மறந்து விடக் கூடாது.
போதும் திராவிடம். ஒடுக்கப்பட்ட மக்களுக்கு திராவிடம் கொடுக்கும் மரியாதை. ஒரு நடிகனுக்கு கொடுத்த மரியாதை மண்ணின் மைந்தனுக்கு கிடையாது.நீங்கள் திருமாவை நடத்தும் விதமும் இதில் அடங்கும்.
ஆம்ஸ்ட்ராங் அவர்கள் இறுதி சடங்கு தமிழக அரசு நடந்து கொண்ட விதம்விஜயகாந்த் அவர்களுக்கு ஒரு விதம்விஜயகாந்த் அவர்கள் குடும்பத்தினர் கேட்காமலே வலியை போய் உதவி செய்தார்கள்
எனக்கு வயது 72 நானும் தி முககாரன்தான தலைவர் ஸ்டாலின் அவர்கள் அதிகாரிகள் மீது சாட்டையை சுழற்றி கலைஞரின் வாரிசு என்பதை நிரூபிக்க வேண்டும்
அண்ணாமலை வெளி நாடு செல்வதில் எதாவதும் சூழ்ச்சி இருக்குமோ
International terrorist gang Modi, amit, Annamalai 🔥🔥🔥🔥
அதேதான்... அவனை pack பண்றாங்க
DEFINITELY, DEFINITELY.
@@vijilakshmi9147அண்ணா மலை மூத்திரத்தை தினமும் வாங்கி குடி மூதேவி அப்போதாவது உனக்கு புத்தி வருமா என்று பார்க்கலாம்.
Nothing Annamalai is going abroad to hide his black money earned in Tamil Nadu and especially from Aruthra Gold people of Tamil Nadu should understand
காலம் பதில் சொல்லும் அய்யா, இருந்தாலும்
' தீதும் நன்றும் பிறர் தர வாரா '
Evm, alcohol drama Armstrong arudhra Annamalai 🔥🔥🔥🔥
😂தினமும் ஒரு தமிழர் படுகொலை செய்யபடுகிறார் இந்த திராவிட ஆச்சியில்... ஒரு நாயுடு அல்லது ரெட்டி இறப்பது இல்லை.. இது தமிழர் விரோத அரசு
கள்ளக்குறிச்சி ஸ்டீமதி கொலை முதல் விஷசாரயம் ஆம்ஸ்ட்ராங் கொலை அரசால் கண்டுபிடிக்கமுடியவில்லை
அனைத்தும் உண்மை அரசின் உளவுத்துறை காவல்துறை மிகக் கவனமாக செயல்பட வேண்டும்
அடிப்படை கட்டமைப்பை முற்றிலும் மாற்றியமைத்து மிகுந்த எச்சரிக்கையுடன்
காவல்துறையை கையாள வேண்டும்
தமிழ்நாடு திமுக ஆட்சியியில் முன்னேறி வருகிறது மறுப்பதற்கு இல்லை ஆனால் காவல்துறையை கையாள இன்னும் அதிகம் அக்கறை தேவை 🙏🙏🙏 ரவுடி களை களைய வேண்டும் 🙏🙏🙏
ஸ்டாலின் க்கு நல்ல புத்தி சொல்லித்தாருங்கள் ஐயா...
தமிழக காவல்துறை மிகவும் மோசமாக உள்ளது.
இருக்கா?
❤
Avaruku..pidithatha..peasuvar..evar..
தங்கள் பேச்சினில் சாதுர்ய அரசியல் தெரிகிறது. இரு முகங்கள் - நன் வார்த்தைகள். அது அனைவருக்கும் பொருந்தும்.
எங்கள் சின்ன அம்பேத்கரை இழந்துள்ளோம்
மனசாட்சி,கடவுள் பயம்,எதிர்காலம் எப்படி இருக்கும் இவர்களுக்கு?
தோழர் அருமையான பதிவு
முக ஸ்டாலின்.அவர்கள் கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும்
நீதி வேண்டும்.
RSS மேல எனக்கும் சந்தேகமா இருக்கு
ஆருத்ரா தலையீடு வாய்ப்பு உள்ளதாகவே நம்பும்படியாக உள்ளது
ஜீவித சரிதம் சுருக்கம். BY தாத்தா இரட்டை மலை சீனிவாசன்.
மடைமாற்றம் செய்யும் அரசியல் வாதிகளை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். மிகவும் பிற்படுத்தபட்டவர்களும், ஒடுக்கப்பட்டவர்களும் இணைத்தால் அரசியல் தலைமைக்கு வரவேண்டும், ஆட்சி அதிகாரத்தை பெற வேண்டும் என்ற ஆம்ஸ்ட்ராங்கின் எண்ணத்தை புரிந்து கொள்ள வேண்டும்.
You have now disclosing several hidden unlawful acts and its background, with the facts how these brutal murder are taking place, with people agitation regarding Arurdhara . Shocking news, But please my request to you take much care .
இவைகளை எல்லாம் பார்க்கும் போது மறைந்த முதல்வர் ஜெயலலிதாவை நினைவிற்கு வருகிறது
உஙாகளினா பதிவு உணாமையை சொல்கிறது.ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்பதாக பாஜக பொருப்பில் உள்ள ஆரூத்ரா மோசடியாளர்கள் வழியில் நடந்திருக்கலாம் என்ற கோணம் சரியே.😊
Iyya Vanakkam Nangal Munnal pallar
We should be aware of our real enemies and should not forget that Dravidiam stands always against aryam. What you said is exactly correct and true. Congratulations sir
ஒரு நல்ல தலைவரை நாடு இழந்து விட்டது.
Rather TN lost a potential gangster
True
ஓகே வணக்கம் ஐயா வாழ்த்துக்கள்❤❤❤❤❤
Ayya, power is in the hand of ruling party. Why don’t Government Chief act / react on such incidents and take tough actions.
Good speech wonderful.
Ayya SubaVe always speaks truth only..
Our CM is not speaking anything against BJP's connection in this kind of Law & order incidents,
மடியில் கனம் !
நீ நினைக்கும்படி முதல்வர் பேசவேண்டும் என்று எதிர் பார்க்காதே!அவரை பற்றி பேசுவதே ஒரு style ஆகிவிட்டது.@@mutharasurenganathan2180
தமிழக காவல் துறையினர் முதல்வர் கட்டுபாட்டில் இல்லை.
Sirappana karuthukal!
It was stated that law and order was not good during Jan1990.Hence DMK govt was dissmised on31/01/1991.During president rule a national leader was assasinated on 31/05/ 1991.Nobody blamed central govt for that act.But now law and order has become main topic. So whenever there is election some anti social eliments are raising their heads.
மிகச் சிறப்பான விளக்கம் கொடுத்ததற்கு மிக்க நன்றி ஐயா
ஆருத்ரா உண்மை. எல்லாம் வல்ல சபரி (மலை)சாஸ்த்தாவிக்கு வெளிச்சம் .
Subavi... Super Uruttu... Kadasiley BJP thaanu solitaar.
நீங்கள் எல்லாம் களத்தில் இறங்கிருக்க வேண்டாமா ஐயா, youtubeல அரசியலா நம் அரசியல்.😞 வருத்தமளிக்கிறது.
ஆனாலும் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் மேல் வருத்தமிருக்கிறது. உறுதியான நடவடிக்கை எடுக்க தயங்கக்கூடாது. பா ஜ க ஆனாலும் நடவடிக்கை எடுத்தால் தான் மக்களுக்கு ஒரு நம்பிக்கை வரும். இல்லையென்றால் நாம் யூடூயூப்பில் அரசியல் நடத்த வேண்டியது தான். அதுவும் இந்த இரண்டு வருடங்களுக்கு மட்டும் தான். ஆகவே விழிக்கவில்லை என்றால் எதிரி விழித்துக் கொள்வான்.
இவர் ஒட்டுத் திண்ணையை விட்டு இறங்க மாட்டார்.
சுடலையனுக்கு சொம்பு தூக்குவதே இவரின் வேலை.
வீடியோ முடியும்போது
திராவிட மாடல் சுடலையன் ஆட்சி சிறப்பாக இருக்கிறது என்று சொல்லுவான் பாருங்கள் 😂
கொலைக்கும் திராவிட மாடலுக்கும் என்ன தொடர்பு?
ஒவ்வொரு வீட்டு வாசலிலும் காவலர் நிற்க முடியாது.
❤@@mahaganapathy9194
அப்புறம் எதற்கு உங்களுக்கு ஆட்சி அதிகாரம் முட்டு கோடு பதிலும் ஒரு நியயாம்வேண்டும் அய்யா போங்க போங்க எல்லாம் எங்கள் தலைவிதி
முதல்வர் திரு மு.க.ஸ்டாலின்,காவல் துறையை வேறொருவரிடம் வழங்க வேண்டும்.
உள்துறை முற்றிலும் செயலிழந்து விட்டது.
திமுக அரசு சட்டம் ஒழுங்கு மற்றும் நிர்வாகம், இது சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகளை ஆராய்ந்து கருப்பு ஆடுகளை களைந்து சரியான அதிகாரிகளை சரியான துறையில் அமர்த்தி கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
இல்லை என்றால் அனைத்து மக்கள் நலன் மற்றும் வளர்ச்சி திட்டங்கள் அனைத்தும் வீணாகும்.
அய்யா நீங்க முதல்வரை சந்தித்து உங்க பயத்தை சொல்லலாமே.... பிஜேபியால் தமிழ் நாட்டில் எதுவும் செய்ய முடியாது...
ஆண்டியின் கையில் திரு ஓடு தினம் பெரியார் திடல் பூசாரிகளுக்கு வேலை அறிவாலய வாசலில் ஒட்டு திண்ணையில் ஓசி சோறு..
Already they finished Armstrong next they try for balance Leaders in TAMILNADU who are supporting for sc st bc
😅😅😅😅
மிகவும் அருமை அய்யா
ஐயா வணக்கம் 🙏🙏அருமை ஐயா கொலைகார கும்பளிடம் எதிர்த்து போராட வேண்டிய சூழ்நிலை தள்ளி விட்டார்கள் பிஜேபி க்கு வாக்கலித்த துரோகிகள் நன்றி ஐயா
DMK should understand and acquire expertise to handle sabotage(s)
கொடுக்கப்பட்ட மக்கள் என்ன கிள்ளுக்கீரைகளா
போலீஸ் உங்கள் கட்டுப்பாட்டில் இல்லையா, சட்டம் ஒழுங்கு இல்லையே,
Kandipa ithula bjp kaaran ku link irukkum avangala thavira vera yarume ithu pola seiya mudiyathu
உண்மை ஐயா, மிகவும் உண்மை.
தோழர்🙏 சூப்பர்🤔🙏
இறந்தவரு அகில இந்திய கட்சியின் தலைவர்....வயது 52....ஒரு வீட்ட இப்பதான் அதுவும் சந்துல....கட்ட பஞ்சாயித்து பண்ண பார்டிலாம் பண்ண வீட்டுல இருக்காங்க....இவுரு?
If not possible to maintain LAW and Order ask DMK to Resign theri government and people will choose who to ruel them either Edapadi or Annamalai......
Police Department under CM why this happening
sbala2719 : kutrathai thadukanumna, kutravali kaiyikeye aatchiya kodukanimnu sollureye pa besh! Besh! Nalla irukku unathu suggestion.
சுபவி அருமை பொறுமையா ஊசியை குத்துறீங்க சராசரியாக 200
திமுக தான் பின்னணியில் இருக்கும் என்று ஒரு சந்தேகம்.
Armstrong Sir 😞😞😞😞😞😞
ஐயா இந்த பதிவு போட்டது சின்னவருக்கும் அவரின் மனிசிக்கும் தெரியப்படுத்தினீர்களா
திமுக அரசு விழிப்புடன் செயல்படவேண்டும் சில பேர் அரசியல் செய்ய காத்துகொண்டு இருக்கிறார்கள்.
முன்பெல்லாம் தங்களது முகத்தில் உற்சாகமும் மன உறுதியும் இருப்பது பளிச்சென்று தெரியும்,இப்போது குறைவுபடுவதேன்?ஏன் என்றால் உங்களைபோன்றவர்களை பார்க்கும்போதுதான் தன்னம்பிக்கையும் தைரியமும் இல்லாதவர்களுக்கு உங்கள் பேச்சுதான் நம்பிக்கை பிறக்கும், வாழ்த்துக்கள்.
😢😢😢😢😢😢
Respected Dr. Su Ba Vee having said everything no one can defend the failure of Intelligence of Tamil Nadu and Stalin Sir has no time to see the location and address the unfortunate happenings in Kolathur constitution. I lost hope
ஏன்யாஆளாளுக்குஒளறுறீங்ஙகாவல்காரங்ஙவிசாரீசூசொல்வாங்ஙோபொறுங்ஙளய்யாஒளறாதீங்ஙோஉண்மைஒரங்ஙாது
Why blame bjp its your govt why not take severe action 😊what intelligent police doing also daily murder in Tamilnadu what action its just excues blame game
Aaruthra finance people government immediately take money settle the amount
சொன்னா யாரு நம்புறா... முட்டு தா குடுப்பாங்க😂😂😂😂
அதிகாரத்துக்கு வருவது எவ்வளவு பெரிய ஒரு போராட்டம் எவ்வளவு கடுமையான சந்திப்புகள் அதைத் தாண்டி அரசியல் பதவிக்கு வந்ததுக்கு அப்புறம் நாம என்ன செய்கிறோம் யாருக்கு எது நடக்கிறது என்ன செய்யணும் அப்படிங்கறதுகூட தெரியாம ஒரு ஆட்சி நடக்கணுமாங்க நானும் சொல்றேன் உங்கள மாதிரி நானும் ரொம்ப ஈறுசுப்பட்ட மனிதன் மிக வேதனையில் சொல்கிறேன் அதிகாரத்தை பயன்படுத்தி எவன் கேடு செய்கிறான் கேவலமாக நடந்து கொள்கிறான். அவனை அகற்ற வேண்டும் என்று தெரியாதா கள்ளக்குறிச்சியாக இருக்கட்டும் வேங்கை வேளாக இருக்கட்டும் தூத்துக்குடியாக இருக்கட்டும் விருதுநகரில் பாலியல் கூட்டு தொந்தரவு செய்தார்களே அதற்கு என்ன எதையாவது ஒரு காரியத்தை நாங்கள் செய்து முடித்திருக்கிறோம் இதை அடித்து நொறுக்கி இருக்கிறோம் இவர்களை சுட்டுத் தள்ளி இருக்கிறோம் என்று சொல்லத் தெரியாதா கேவலமா இல்ல அரசு அரசு நடத்துறேன்னு சொல்லிட்டு. மிகவும் மோசமான ஆட்சி மக்கள் புறம் தள்ளுவார்கள் ஏரி மிதிக்க போறாங்க
Even Kallakurichi looks staged...
Seeing the timeline it's clear.
Arumai
👏👏👏👏👏👌👌👌👌👌👍👍👍👍👍
😢😢😢😢😢
Long live DMK 🎉🎉🎉
இன்னும் உயிரோடு கொத்தடிமை உலவுகிறதா???
Situations are planning by ADMK and RSS BJP, always they target is only ONE.If my knowledge is right will wait N watch future politics.
❤❤❤❤❤❤❤❤🎉
விடியல் அரசு என்று வீட்டுக்குள்ளே இருந்துகிட்டு கூவினால் மட்டும் பத்தாது
வீதிக்கு வந்து சட்டம் ஒழுங்கு பார்க்கணும்
பிரான்ஸ் தமிழச்சிக்கு எப்பய்யா பதில் சொல்லுவிங்க
Cops + rowdies together working for Sanghi party to create troubles in TN.
Our elected Government chief minister should be more brave in oppposing Annamalai and bjp.
உருட்டு, உருட்டு..
இப்படியே போனால் நாட்டில் நடமாட முடியாது😢. வெள்ளம் வந்தபின் தான் அணைகட்டுவாரா முதல்வர்?
காவல்துறை தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டில் இல்லை போல 👎.
BJP Planning
மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள காவல்துறை திரு.ஆம்ஸ்ட்ராங் அவர்கள் இருந்த இடத்தில் இரண்டு சக்கர வாகனத்தில் இரண்டு காவலர்களை அனுப்பி இரண்டு நிமிடம் ரோந்து சென்று உளவு பார்த்து இருந்தால் நிச்சயமாக உயிரைக் காப்பாற்றி இருக்கலாம்
பிஜேபி மேல் பழி போடுவது
வேடிக்கையாக உள்ளது
பி.எஸ்பி,பா.ஜ.க கூட்டணி அமையலாம்
Ellam ok but
last bit is only your assumption
DMK always corrupted