KAMARAJPETTAI GOVINDAN TOLD VEERAPPAN'S TRUE STORY - FULL VIDEO - PART 7
Вставка
- Опубліковано 8 жов 2024
- #sethukuligovindan #veerappan #koosemunisamyveerappan #veerappanhistory #veerappanaar #veerappanstory #veerappaninterview #veerappanstories #kasuvelayuthanviews #kamarajpettaigovindan
காமராஜ் பேட்டை கோவிந்தன் 40 ஆண்டுகள் முன்பு வீரப்பனின் கூட்டாளியாக இருந்து சந்தனக்கட்டை கடத்தலில் ஈடுபட்டவர். தற்போது விவசாயம் பார்த்துக் கொண்டு, கால்நடைகள் பராமரித்தபடி மேட்டூர் சிங்காபுரத்தில் வாழ்ந்து வருகிறார். அவரை வீரப்பன் தளபதிகள் என்ற தலைப்பில் தொடர் பேட்டி கண்டு வந்தோம். அவர் பேட்டியை துண்டு துண்டாக வழங்குவது போலவே நெடும்பேட்டியாக தரச்சொல்லி நம் பார்வையாளர்கள் கோரி வந்தனர். அந்த அடிப்படையில் ஒன்றரை மணி நேரக் காணொலிகளாக அவை தொகுக்கப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது. அதில் 7 வது பகுதி இது.
கோவிந்தனை மிகவும் அருமையாக கூறினார் நக்கீரனுக்கு வழிகாட்டி சிவசுப்பிரமணியம் அண்ணன் மட்டும்தான் அவரை வைத்து தான் இன்று அளவில் நக்கீரன் கோடிக்கணக்கில் சம்பாதித்துக் கொண்டிருக்கிறார்கள்
அடுத்த வீரப்பன் கூட்டாளிகளின் கதைக்கு நகருங்கள்.மிக நல்ல முயற்சி.நாங்கள் ஆவலுடன் உள்ளோம்❤
வீரப்பன் உடைய கூட்டாளி கோவிந்தன் வீரப்பன் உடைய உயிர் நண்பன் என்று நன்றாக தெரிகிறது நட்புனா இப்படி ஒரு நட்பு இருக்கணும்
சிவா அண்ணா ஒன்லி உண்மையா பேசுறவர்
Siva media ❤❤❤
ஆமாம் இவர் பேச்சு கேட்டு இருந்தால் வீரப்பனே உயிரோடு இருந்திப்பார் காலக் கொடுமை
❤❤❤
வீரப்பன் அண்ணனைபோல இவருக்கும் அதே ஸ்லாங்கில் பேச்சு வருகிறது...
அண்ணன் வீரப்பனை நேசிப்பவர்கள் அவரோட சாதிக்காரர்களா இருந்தாலும் யாரும் வீரப்பன் என்று பெயர் வைத்திருக்கமாட்டார்கள் ஆனால் தாழ்த்தப்பட்ட சாதி நாங்கள் என் அக்கா மகனுக்கு வீரப்பன் என்று பெயர் வைத்திருக்கிறார்கள்..இதுதான் நாங்கள் வீரப்பன் அண்ணனை நேசிக்கும் மனசு
முடிந்தால் பெயரை மாற்றிவிடுங்கள்...
Super Anna,,,
❤❤❤
அண்ணா டி எஃப் ஓ அவர்கள் செங்கப்பாடி மட்டும் தான் ஹீரோ ஆனால் வீரப்பன் அவர்கள் தமிழ்நாட்டுக்கு ஹீரோ
இந்த ஆளு, DFO.ஸ்ரீனிவாசனிடம் சரணடைந்ததாலதான் இப்போது உயிரோடு இருக்கிறோம் ங்கிற உணர்வே இல்லாம இருக்கிறான். மற்றவர்கள் எல்லோரும் கொல்லப்பட்டிருக்கிறார்கள் என்பதை இவனே சொல்லுகிறான்.
- எத்துணை நேர்மையும் தைரியமும் இருந்தால், ஸ்ரீனிவாசன் தனியாக செல்ல ஒத்துழைத்திருக்க வேண்டும்?!!! அவர் வீரப்பன் தங்கையை ஏதேனும் செய்திருந்தால் கண்டிப்பாக தனியாக சென்றிருக்கமாட்டார்...
மூடன் வீரப்பன்.. வீட்டுப்பெண்களை விட்டுவிட்டு ஓடிப்போனவன், சொறிநாய்... அந்தப்பெண்ணை ஆதரித்தவனை கொன்றழித்துவிட்டான்...
Mukill evana ellam seruppala adikanum.....pesarathu ellam poi.......
Antavolampotalmparvailairmivilamparampoterayapatasarayamvilamparmpodunga
Mugil sariyana poikare
Super Anna...... Avan summa solliduiruka....poi pesura.....
Paavam Anna..... neenga.....rampa kastapattuiruka😊😊
Anna Mukill solluratha ellam poi.....😂😂😂😂😂
❤