வேதகாலத்தில் ஆரிய திராவிட முரண்பாடுகள் - பேரா. அ. கருணானந்தன் | Deva Asura war in Vedas

Поділитися
Вставка
  • Опубліковано 9 лип 2024
  • இதுபோன்று இன்னும் பல கருத்துக்கள், கண்ணோட்டங்கள், கவிதைகள், பாடல்கள், என சமூக விழிப்புணர்வுக்கான பதிவுகளைக்காண ஏன் youtube சேனலை Subscribe செய்யுங்கள். கீழே கொடுக்கப்பட்டுள்ள Linkஐ அழுத்துங்கள், நன்றி.
    / @yean1193
    உங்களது கருத்துக்கள் மற்றும் கட்டுரைகளை எங்களுக்கு அனுப்பவேண்டிய மின்னஞ்சல்
    thirukumaran085@gmail.com
    வேதகாலத்தில் ஆரிய திராவிட முரண்பாடுகள் - பேரா. அ. கருணானந்தன் | Deva Asura war in Vedas
    மேலும் சில பதிவுகள் உங்களுக்காக :
    பார்ப்பனக் கூட்டத்தின் 2021தேர்தல் வியூகம் || Gurumoorthy, Sasikala, EPS, OPS, DKM, MK. Stalin
    • பார்ப்பனக் கூட்டத்தின்...
    எது நம் உணர்வைக் கொன்றது? சைவமா..? அசைவமா..?
    • எது நம் உணர்வைக் கொன்ற...
    நமது ஹீரோக்கள் பார்ப்பனர்களுக்கு வில்லன்கள் - பேரா. கருணானந்தன்
    • நமது ஹீரோக்கள் பார்ப்ப...
    அரசனையே கோமாளியாக்கிய அரசவைக் கோமாளிகள் || Tenali raman, Birbal, Chanakya
    • அரசனையே கோமாளியாக்கிய ...
    கடவுளை தோற்றுவித்தவர்கள் யார்? ஏன் தோற்றுவித்தார்கள்? - பெரியாரின் தத்துவ விளக்கம்
    • கடவுளை தோற்றுவித்தவர்க...
    சாதியின் தோற்றம் குறித்த சீமானின் உளறல்களுக்கு பதிலடி || Reply to Seeman (NTK)
    • சாதியின் தோற்றம் குறித...
    பார்ப்பனியத்தைக் கலாய்த்து தள்ளிய வழக்கறிஞர் அருள்மொழி || Advocate Arulmozhi speech
    • பார்ப்பனியத்தைக் கலாய்...
    பார்ப்பன ராஜாவுக்கு பளார், பளார் பதில்கள் - பழ. கருப்பையா || Pala Karuppiah speech
    • பார்ப்பன ராஜாவுக்கு பள...
    தென்னாப்பிரிக்காவில் காந்தி செய்த அழிச்ட்டியம் - வே. மதிமாறன் | Ve. Mathimaran Speech
    • தென்னாப்பிரிக்காவில் க...
    'பார்ப்பனியம்' தான் நாட்டை ஆள்கிறது..! சுகி சிவத்துக்கு மறுமொழி | Reply to Suki Sivam
    • 'பார்ப்பனியம்' தான் நா...
    ராமன் குதிரைக்குப் பிறந்தவன்...! இதோ ஆதாரம்..! - தோழர். மஞ்சை வசந்தன்
    • ராமன் குதிரைக்குப் பிற...
    பாண்டேவின் பார்ப்பனிய வெறி || Real face of Rangaraj Pandey
    • பாண்டேவின் பார்ப்பனிய ...
    மூக்குத்தி அம்மனின் வசனங்களுக்கு திருமாவளவனின் நெத்தியடி பதில்கள்..!
    • மூக்குத்தி அம்மனின் வச...
    திருமாவளவனை எதிர்க்கும் ஹரி சங்கிக்கு என்ன பதில்?
    • திருமாவளவனை எதிர்க்கும...
    சாணக்கியன் எழுதியதாக சொல்லப்படும் அர்த்த சாஸ்திரத்தின் சாரமென்ன? - பேரா. கருணானந்தன்
    • சாணக்கியன் எழுதியதாக ச...

КОМЕНТАРІ • 31

  • @vinukg5396
    @vinukg5396 21 день тому +6

    Great sir.
    உங்கள் சேவை மெம்மேலும் தொடர வேண்டும்.
    மாயை / கற்பனையிலிருந்து தமிழர் மற்றும் திராவிட சமூகம் மீள வேண்டும்.

  • @massilamany
    @massilamany 21 день тому +5

    பிராமணர்களுக்கு சுடும் உண்மைகளை கொண்ட பதிவின் கடைசி சில நிமிடங்கள் மிக முக்கியமானதாக உள்ளது. 👍👌💪

  • @SethuramanujamTulasiram-hm1kx
    @SethuramanujamTulasiram-hm1kx 21 день тому +9

    தோண்டத்தோண்ட நாறிக்கொண்டே போகிறதே…….

    • @satyalover
      @satyalover 21 день тому

      0:11

    • @satyalover
      @satyalover 21 день тому +2

      பகுத்தறிவு பாயா
      ஈவேரா ஆயா
      கம்பன் வள்ளுவன் இளங்கோ தொல்காப்பியர் இவங்க எழுதுனதெல்லாம் படிச்சிட்டு அறிவாளி மாதிரி காட்டிக்கொள்வது தான் திராவிடமும் ஆரியமும்
      திராவிட நாடு திராவிட மொழி எங்கே ?திராவிடன் இயற்றிய இலக்கியம் எது காப்பியம் எது? திராவிடம் என்ற சொல்லே 300 400 வருடங்களாக தான் புழக்கத்தில் உள்ளன
      பகுத்தறிவு பாயா
      ஈவேரா ஆயா 0:33

    • @vramakrishnan3199
      @vramakrishnan3199 20 днів тому

      மனு தர்மம் எவ்வளவு பழசு அதிலேயே இருக்கு. படிச்சுப் பாருங்க ​@@satyalover

    • @veluppillaikumarakuru3665
      @veluppillaikumarakuru3665 11 днів тому

      இவர் தேடுவது நாற்றத்தை தான்.தேடுங்கள் நாற்றங்களை கண்டடைவீர்கள்.

  • @aravindafc3836
    @aravindafc3836 19 днів тому +2

    ❤ திராவிட அர்த்தம்! தென் இந்தியா! திராவிட அர்த்தம்! தமிழ் பிராமணர்! திராவிட வார்த்தை சமிஸ்கிருதம் வார்த்தை! ஆரிய வார்தை அர்த்தம் மேலான உயர்ந்த அனைத்தும் ஆரிய! எல்லா உயிர்களும்! ஆரிய தான்! காரணம்! எல்லா உயிர்களும் ஒன்றுதான் பிரம்மம்! வேதம்! எல்லா உயிர்களும் நானே பகவத்கீதை! அநாரியா! அர்த்தம் மேலான உயர்ந்த பண்பு இல்லை! இது தான் அர்த்தம்! ! தேடு ங்கள்! ! தட்டுங்கள்! இந்தியா நூல்! கேளுங்கள் சங்கீதம்! ஆரிய யன் செப்பும் தமிழ் திருமந்திரம் உபதேசம்! ! பிரிட்டிஷ் வம்சாவளி யாடா!!!!!!!

  • @karigalvalavan7686
    @karigalvalavan7686 20 днів тому +1

    Needful speech sir🎉

  • @aravindafc3836
    @aravindafc3836 19 днів тому +2

    வேதம் தான் விஞ்ஞான ம்! அனந்த கோடி சூரிய பிரகாசம்! ! வேத மந்திரங்கள்! கிரஹம்! அர்த்தம் ஈர்ப்பு விசை! ! கல்பம்! ஆயிரம் கோடி ஆண்டு கொண்ட சுழற்சி! பல்வேறு கல்பம் முடிந்தது என்று வேதம் கூறுகிறது! வேத விஞ்ஞானம்! ! துர்வநட்சதிரம்! ஒரு சுற்று சுற்றி வர! 2700! ஆண்டு! வேத ம்! ! ! இந்த கல்பத்தில் பூமி தோன்றி! 430! கோடி ஆண்டுகளுக்கு முன்பு! வேதமந்திரங்கள்! சவேதவராககல்பம்! ! ! பிரிட்டிஷ் துரோகம் கல்வியறிவு வேண்டாம் கார்டுவலு எல்லீசு மெக்கல்லே சவால் பிரிட்டிஷ் சவால் கார்டுவெல் சவால் எல்லீசு மெக்கல்லே சவால்! திராவிட வார்த்தை சமிஸ்கிருதம் வார்த்தை அர்த்தம் தென் இந்தியா அதிக அளவில் பயன்படுத்தியவர் தமிழ் பிராமணர்! ! தமிழ் முழுவதும் ஆரிய வார்தை அர்த்தம் மேலான உயர்ந்த அனைத்தும் ஆரிய! ! உங்கள் பெயர் சமிஸ்கிருதம் வார்த்தை! பிரிட்டிஷ் விஷம் கல்வியறிவு அம்பலம் ஆகும்! உலகில் முதல் மொழி தமிழ்! முதல் சப்தம் வேதம் என்று தமிழ்! தமிழ்! தமிழ்! ஆதாரம் அழிக்க முடியாது டா பிரிட்டிஷ் கார்டுவல்லு எல்லீசு மெக்கல்லே! வேண்டாம் டா பிரிட்டிஷ்! பிரிவுகள் சூழ்ச்சி! உலக ம்முழுவதும் ஒரேஇனம் வாசுதேவன் குடும்பம் வேதம் கூறுகிறது! யாதும் ஊரே யாவரும் கேளிர் தமிழ் தமிழ்! ! அயோக்கியன் சூழ்ச்சி தான்! பிரிவுகள்!

  • @nayaashafamily
    @nayaashafamily 18 днів тому +1

    தாங்கள் கூறுவது உண்மை.
    ஆனால் இன்று
    Googleல் பல காரியங்களை இவர்கள் பதவி ஏற்று கொண்டு .சரித்திரத்தை மாற்ற முயற்சி செய்கிறார்கள்.

  • @massilamany
    @massilamany 21 день тому +1

    💪👌👍💥💯👋💐🔥🙏

  • @aravindafc3836
    @aravindafc3836 19 днів тому

  • @anandrajan196
    @anandrajan196 6 днів тому

    மனிதர்கள் எல்லாரும் ஒற்றுமையாக ஒருவருக்கொருவர் அன்பு செய்து மகிழ்ச்சியாக வாழ்ந்துகொண்டிருந்ததை பார்த்த சாத்தான் தன்னுடைய நரகத்தில் எல்லா பிசாசுகளையும் அழைத்து பெரிய கூட்டம் நடத்தினான். மனிதர்களிடம் தீமையை ஏற்படுத்தவேண்டும் என்று கூறினான். ஒவ்வொரு பிசாசுகளும் மனிதர்களின் மனதில் ஆசை, பொறாமை, சுயநலம், கொலை, வெறி, போதை, காமம், கோபம், வெறுப்பு, வக்கிரம் போன்ற பல தீய சிந்தனைகளை புகுத்தின. இதனால் மனிதர்கள் தங்களுக்குள்ளே சண்டையிட்டு ஏற்றத்தாழ்வுகளை உருவாக்கிக்கொண்டார்கள். ஆனாலும் பல நல்லவர்கள் ஆங்காங்கே தோன்றி தீமைகளை எதிர்த்து போராடி மக்களிடையே ஒற்றுமையை உருவாக்கினார்கள். இவற்றை பார்த்த சாத்தான் மீண்டும் நரகத்தில் கூட்டம் போட்டான். அதில் நாம் மறைந்திருந்து மனிதர்களின் மனதில் தீமைகளை விதைத்தாலும் அதில் முழு வெற்றி கிடைக்கவில்லை. அதனால் நாம் பரப்பிய எல்லா தீமைகளும் உள்ளடங்கிய, எல்லா அயோக்கியத்தனங்களையும் தோற்றுவிக்கும் ஒரு பெரிய தீமையை உருவாக்க வேண்டும். அது காலத்தால் அழியாததாகவும் அது எல்லா தீய செயல்களுக்கும் ஆதியாகவும் மூலமாகவும் இருக்கவேண்டும் என்று நினைத்தான். அப்படியொரு பெரிய தீய செயல் எது என்று கூட்டத்தில் ஆராய்ந்து முடிவாக அந்த பெரிய தீமை தான் சாதி என்று கண்டறிந்தனர். ஆனால் இந்த பெரிய தீமையான சாதியை நாம் நேரடியாக மட்டுமே களத்தில் இறங்கி தோற்றுவிக்கமுடியும் என்று முடிவு செய்து அதற்கு நாம் ஒவ்வொருவரும் மனிதர்களாக பிறந்து மனிதர்களோடு மனிதர்களாக வாழ்ந்து நேரடியாக தீமைகளை போதிக்கவேண்டும் என்று கூறினான். அவன் கூறியபடியே எல்லா சாத்தான்களும் பூமியில் மனிதர்களாக தோன்றின. அவர்கள் பார்ப்பணர்கள் என்று அழைக்கப்பட்டனர். அவர்கள் ஒவ்வொரு பகுதியிலும் உள்ள அரசர்கள், ஆட்சியாளர்களிடையே ஊடுறுவி அவர்களை தங்கள் வசப்படுத்தினார்கள். பின்னாளில் அவர்களை வைத்தே அந்த சாதியை பரப்பினார்கள். சாதித்தீ காட்டுத்தீயை விட வேகமாக பரவியது. மனிதர்களிடையே போர், இனவெறி, கொலைவெறி எல்லாம் அந்த சாதி என்ற தீமையிலிருந்து வெளிவந்தது. அந்த கூட்டத்தினர் சாதி என்ற தீமையை மனிதர்கள் தொடர்ந்து செய்துவர குழந்தை திருமணம், சதி, விதவை, தீண்டாமை, தேவதாசி, நரபலி, பண்பாடு, பாரம்பரியம் என பல தூண்களை அமைத்து சாதியென்ற கூடாரத்தை தாங்குவதற்கு நிலைநிறுத்தினர். இருந்தாலும் புத்தர், வள்ளுவர், வள்ளலார், சாய்பாபா, பெரியார், அம்பேத்கர் போன்ற பல தலைவர்கள் தோன்றி இவற்றை எதிர்த்து போராடினார்கள். அந்த போராட்டம் இன்றளவும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. நோய்களை பரப்பும் கொசு, ஈ போன்றவை எப்படி அறுவறுப்பான சாக்கடை, குப்பைகள், கழிவுபொருட்களிடையே வாசம் செய்வது போல் மனிதர்கள் மனதில் சாதி, ஆணாதிக்க சிந்தனை, வெறுப்பு, வக்கிரம், மூடநம்பிக்கை, சடங்கு, சம்பிரதாயம், குலப்பெருமை போன்ற தீமைகள் இருக்கும் போது அதில் சாத்தான் (பார்ப்பாண்) வாசம் செய்துகொண்டிருக்கிறான். நாம் ஒவ்வொருவரும் இந்த பாவத்தை எதிர்க்க வேண்டும் என்றால் உண்மையான ஆன்மிகம், இறைதேடல், அன்பு, கருணை, சகமனிதர்களை நேசித்தல் போன்ற நல்ல சிந்தணைகளை உருவாக்கிக்கொள்ளவேண்டும்.

  • @aravindafc3836
    @aravindafc3836 19 днів тому +1

    ❤ ஆரிய வார்தை அர்த்தம் மேலான உயர்ந்த அனைத்தும் ஆரிய! பிராமணர் மட்டுமே அல்ல! அநாரிய! ! ! பண்புகள் இல்லை! ! ! இதற்கு ஆதாரம் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ்! பகவத் கீதை! புத்தர் கதைகள்! ! ! தமிழ் முழுவதும் ஆரிய வார்தை அர்த்தம் மேலான உயர்ந்த அனைத்தும் ஆரிய! ஆரிய! ஐய்யா! அய்யனார்! அய்யர்! ! பிராமணர் மட்டுமே அல்ல என்பதை தமிழ் தமிழ் தமிழ்! தமிழ் ல் கடவுள் ஆரிய! பாரிக்கும் ஆரிய னே தமிழ் சிவபுராணம் தமிழில் விளக்கத்துடன் மாணிக்கவாசகர் காலம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே! ! வேண்டாம் டா பிரிட்டிஷ்! !

  • @nayaashafamily
    @nayaashafamily 18 днів тому

    You have to speak in English make world must known.

  • @aravindafc3836
    @aravindafc3836 21 день тому +1

    ❤ இதிஹாச புராணங்கள் கூறுகின்றன திராவிட வார்த்தை! பாண்டிய மன்னன்! வைவஸ்தமனு! தான் திராவிட மண்ணர் வைவஸ்தமனு! பூச்சி யும்கடவுளுளும்ஒரேஜாதி வேதம் கூறுகிறது ஆதாரம் திராவிட சிசு ஆதிசங்கரர் அருளிய விவேகசூடாமனி பரப்பு ஒன்று படுத்து உயிர் களை! திராவிட வித்யா பூஷன்! உவே சாமிநாதன் அய்யர்! சிலை உள்ளது! ! படித்து விட்டு பிறகு வா!!!! பிரிட்டிஷ் சூழ்ச்சி ஆசிரியர்!

    • @aravindafc3836
      @aravindafc3836 21 день тому +1

      பிரிட்டிஷ் விஷம் கல்வியறிவு அம்பலம் ஆகும்! திராவிட வார்த்தை சமிஸ்கிருதம் வார்த்தை அர்த்தம் தென் இந்தியா! ஆரிய வார்தை தமிழ் அர்த்தம் மேலான உயர்ந்த அனைத்தும் ஆரிய! ! ! இது தான் தமிழ் அர்த்தம்! மேலான உயர்ந்த! ஐய்யா! அய்யனார்! ஐய்யர்! ! ஆரிய ன் காவு? ஆரிய பவன்! ! ! ! பிராமணர் மட்டுமே அல்ல என்பதை தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ்! படித்து விட்டு பிறகு வா!!!!!!!!! புத்தர் ஆரிய என்று அழேக்கிறார்! கிருஷ்ணன் ஆரிய ர்கு! அழகு அல்ல! பகவத் கீதை! ! தேடு ங்கள்! ! தட்டுங்கள்! கேளுங்கள்! ! பிரிட்டிஷ் விஷம் கல்வியறிவு அம்பலம்! ! !

    • @satyalover
      @satyalover 21 день тому +1

      பகுத்தறிவு பாயா
      ஈவேரா ஆயா
      கம்பன் வள்ளுவன் இளங்கோ தொல்காப்பியர் இவங்க எழுதுனதெல்லாம் படிச்சிட்டு அறிவாளி மாதிரி காட்டிக்கொள்வது தான் திராவிடமும் ஆரியமும்
      திராவிட நாடு திராவிட மொழி எங்கே ?திராவிடன் இயற்றிய இலக்கியம் எது காப்பியம் எது? திராவிடம் என்ற சொல்லே 300 400 வருடங்களாக தான் புழக்கத்தில் உள்ளன
      பகுத்தறிவு பாயா
      ஈவேரா ஆயா 2:23

    • @satyalover
      @satyalover 21 день тому

      @@aravindafc3836 பகுத்தறிவு பாயா
      ஈவேரா ஆயா
      கம்பன் வள்ளுவன் இளங்கோ தொல்காப்பியர் இவங்க எழுதுனதெல்லாம் படிச்சிட்டு அறிவாளி மாதிரி காட்டிக்கொள்வது தான் திராவிடமும் ஆரியமும்
      திராவிட நாடு திராவிட மொழி எங்கே ?திராவிடன் இயற்றிய இலக்கியம் எது காப்பியம் எது? திராவிடம் என்ற சொல்லே 300 400 வருடங்களாக தான் புழக்கத்தில் உள்ளன
      பகுத்தறிவு பாயா
      ஈவேரா ஆயா

  • @aravindafc3836
    @aravindafc3836 21 день тому +1

    திராவிட வார்த்தை சமிஸ்கிருதம் வார்த்தை அர்த்தம் தென் இந்தியா! மூன்று பக்கங்களிலும் உள்ள கடல் சூழ்ந்த பகுதி! அதிக அளவில் பயன்படுத்தியவர் தமிழ் பிராமணர்! தான் திராவிட! தமிழ் முழுவதும் ஆரிய வார்தை அர்த்தம் மேலான உயர்ந்த அனைத்தும் ஆரிய! ! ஆரிய வார்தை தமிழ் தமிழ் தமிழ்! ! பிரிட்டிஷ் துரோகம் கல்வியறிவு! சூழ்ச்சி தான் பிரிவுகள்! ஆரிய வார்தை தமிழ் தமிழ் தமிழ் தமிழ்! தமிழ் ல் கடவுள் ஆரிய! தமிழ் ல் காற்று ஆரிய! தமிழ் ல் ஊர் பெயர் ஆரிய ன் காவு! தமிழ் ல் ஹோட்டல் ஆரிய! ! ஆரிய! அய்யா! ஐய்யா! அய்யனார்! ஐய்யர்! அய்யர்! ! தமிழ் படிங்கடா தமிழ் தமிழ் தமிழ்! மரியாதை வார்த்தை! புத்தர் ஆரிய என்று அழேக்கிறார்! கிருஷ்ணன் ஆரிய என்று அழேக்கிறார்! இந்தியா முழுவதும் ஆரிய வார்தை! அர்த்தம் மேலான உயர்ந்த அனைத்தும் ஆரிய! பிராமணர் மட்டுமே அல்ல என்பதை தமிழ் தமிழ் தமிழ் தமிழ் அகராதி பார்!

    • @satyalover
      @satyalover 21 день тому

      பகுத்தறிவு பாயா
      ஈவேரா ஆயா
      கம்பன் வள்ளுவன் இளங்கோ தொல்காப்பியர் இவங்க எழுதுனதெல்லாம் படிச்சிட்டு அறிவாளி மாதிரி காட்டிக்கொள்வது தான் திராவிடமும் ஆரியமும்
      திராவிட நாடு திராவிட மொழி எங்கே ?திராவிடன் இயற்றிய இலக்கியம் எது காப்பியம் எது? திராவிடம் என்ற சொல்லே 300 400 வருடங்களாக தான் புழக்கத்தில் உள்ளன
      பகுத்தறிவு பாயா
      ஈவேரா ஆயா 1:55

    • @vramakrishnan3199
      @vramakrishnan3199 20 днів тому

      யானை மேய் த்தவர்களும் கழைக் கூத்தாடிகளும் ஆரியர்கள். சங்க இலக்கியப் படி

  • @satyalover
    @satyalover 21 день тому +1

    பகுத்தறிவு பாயா
    ஈவேரா ஆயா
    கம்பன் வள்ளுவன் இளங்கோ தொல்காப்பியர் இவங்க எழுதுனதெல்லாம் படிச்சிட்டு அறிவாளி மாதிரி காட்டிக்கொள்வது தான் திராவிடமும் ஆரியமும்
    திராவிட நாடு திராவிட மொழி எங்கே ?திராவிடன் இயற்றிய இலக்கியம் எது காப்பியம் எது? திராவிடம் என்ற சொல்லே 300 400 வருடங்களாக தான் புழக்கத்தில் உள்ளன
    பகுத்தறிவு பாயா
    ஈவேரா ஆயா 0:44

  • @karthik6062
    @karthik6062 21 день тому

    இவர் எண் வேண்டும். இவருடன் கலந்துரையாட வேண்டும். சில contradiction புரிய வேண்டும். ஆரியனுக்கு இந்திய அநாரியாவுக்கும் உள்ள வேறுபாடுகள் உடல் கருமை நிறம் கிடையாது. அது கலாச்சார வேறுபாடுகள் மற்றும் R1a போன்ற மரபணு வேறுபாடுகள் சார்ந்தது. உடல் நிறம் கிடையாது. திராவடத்திலும் வெள்ளை நிறமுடையவர் உண்டு, ஆரியத்திலும் கருமை நிறம் உண்டு.
    திராவிட கருப்பு என்ற கூற்று வருணாசிரமத்தில் வருணம் என்ற வார்த்தை நிறம் என்ற அர்த்தம் தருவது. அதனால் வெள்ளை நிறம் மேல் வருணத்தார் கருமை கீழ் வருணத்தார் என்று British காரன் காலத்தில் முடிவு செய்த hypothesis. பின்னர் காலத்தில் உடல் நிறம் மட்டுமே கொண்டு ஆரிய அநாரிய வித்தியாசத்தை கட்டமைத்து விட்டார்கள் . வருணாசிரமத்தில் வருணம் ( நிறம் ) என்பது metaphorical interpretation. Literal interpretation கிடையாது. சதூர் (நான்கு) வருணங்கள் ( நிறம்)
    பிராமணர்கள் - வெள்ளை.
    சத்திரியன்- சிவப்பு
    வைசியன் - yellow
    சுத்திரன் - கருப்பு.
    இந்த வருண வார்தை விலக்கம் அவர்கள் மகாபாரதத்திலே இருக்கிறது.
    வருணம் உடல் நிறம் என்றால் சிவப்பு நிறத்திலோ மஞ்சள் நிறத்திலோ மனிதர்கள் கிடையாது. அதனால் தான் சொல்கிறேன் ஆரிய் அநாறிய வித்தியாசம் உடல் நிறம் சார்ந்தது கிடையாது.
    கிருஷ்ணன் என்ற அய்யோகின் கருமை நிறம் என்பதாலே திராவிடன் என்பது போல போகிறது. கிருஷ்ணனும் ஆரிய கோஷ்டி தான்.
    edit:-
    Mahabharata 12.188.5
    ”The complexion the Brahmanas obtained was white; that which the Kshatriyas obtained was red; that which the Vaisyas got was yellow; and that which was given to the Sudras was black.”

  • @arulkaliyan2933
    @arulkaliyan2933 20 днів тому

    ஏண்டா வேதகாலத்தில் ஏதுடா தொராடம்!!
    கருணா னந்தா!!!