GEETHA SAARAM / "பகவத் கீதை" நம்மை வழிநடத்தும் உற்ற நண்பன்.
Вставка
- Опубліковано 12 вер 2024
- கீதையை நாம் படிக்கும்போது கண்ணன் மேல் நமக்கு ஏற்படும் பக்தி பின் வரும் வரிகள் போலவே, ஏக்கத்துடன் கூடிய எதிர்பார்ப்பு போல அமைகிறது.
“குழந்தையாக மீண்டும் கண்ணன் பிறக்க மாட்டானா
புல்லாஙகுழல் ஊதி நம்மை மயக்க மாட்டானா
கீதயை தான் மீண்டும் கண்ணன் கூறமாட்டானா….
அதை கேட்டு நாமும் நல்லவராய்
மாறமாட்டோமா “……
🙏