சார் உங்களுடைய ஒவ்வொரு வார்த்தையும் அற்புதமாகவும் ,இனிமையாகவும்,உண்மையாகவும் ,உற்சாகமாகவும்,இன்றைய தலைமுறைக்கு அவசியமாகவும் இருக்கிறது.உங்களுக்கு நான் தலைவணங்குகிறேன் ஐயா
மிக மிக வல்ல(லி)மை மிக்க மொழி + கருத்து + பேரன்பு நிச்சயம் நிறைவான நல்ல பிள்ளைகளை உருவாக்கும். இந்த நேரிய நம்பிக்கைதான் இன்றைய அவசர அவசியம். அருமை ங்க ஐயா!
👏👏👏👏👏👏 living legend I feel really blessed to hear u r speech in this contemporary period sir each and every word is like thunder in the sky we hope we ll create better kids like rainbow to our nation,
அடடா எப்படி ஒரு பேச்சு..படிக்கும் காலத்தில் ரசித்துப் படித்திருக்கிறார். பேச்சின்போதும் ரசித்துப்பேசுகிறார். குழந்தைகளை இவரது பேச்சினைக் கேட்க வைப்போம் .அது போதும்.
இது என்னோடு கவலை மட்டும் இல்லை உலகத்தில் 90 ./.உள்ள வீட்டு தலைவனின் குறை, என் தம்பி சொன்னான் ,அண்ணா என் மனைவியே எனக்கு ஆதரவாக பேசுவதில்லை அவனுக்கு தெரியாது என் மனைவியும் என் பேச்சை கேட்பதில்லை என் குடும்பத்தில் இந்த புரிதல் இருக்கிறதோ அவர்கள் உலகில் 10./. மட்டுமே, இந்த விகிதம் God of Nature decide செய்யும். ஆனால் மனிதன் தன் சக்திக்குஉட்பட்டு செய்யக்கூடிய பல செயல்கள் பல தவறான காரணங்களால் செய்து முடிப்பதில்லை ஒரு ஸ்த்தரத் தன்மை நியாயமான காரணத்திற்காகவே செய்யாமல் நேரத்தை வீணடித்து க்கடந்து போகும் அதிகாரிகள் இருப்பதை யும் நான் அனுபவத்தில் பார்த்து இருக்கிறேன். நண்பர் இரையன்புவுக்கும் தெரியும்.
You are a great Genius &Hero Majestic of The Nation!!!next to KALAM ???? Blessed we are to see you in the pinnacle of Immensity!!! Your perennial words of immortality are inspiring to me ,should be imbibed by all???
ஒருவர் மற்றவருக்காகவும், மற்றவர் ஒருவருக்குமாக.. மாறி மாறிப் பிரார்த்தனை செய்தால் விதியை மாற்றி எழுதலாம்.. உயரிய பிராத்தனையின் நோக்கமாக இருப்பதெல்லாம், லோகின் சேமம்தான்.. ஏன்னாக்கா, லோகின் சேமத்திற்குள்தான் நீ.. .. 09.36
தத்துவம் என்பது, செத்தபின் வாயில் ஊற்றும் கஞ்சி அல்ல! தாம், பத்தியம் என்பது உடலும் உடலும் சேர்ந்தே பிணைவது அல்ல!! சத்தியம் வாழ்வில் உள்ள வரைக்கும், சோதனை தானே வாழ்க்கை!!! வேதனை தீரும் போதனை போதும், சாதனை நிகழ்த்து தோழா!!!! .. 06.26 26.08.2021 🏃♂️🚶♀️🏌️♂️🏂💓🏃♂️🚶♀️🏌️♂️🏂⛷
என் வாழ்க்கையில் எனக்கு ஒரே ஒரு குறை என் பிள்ளைகளையும் உறவுகளையும் நான் செய்வது மிக சரி என்று நம்ப வைப்பதுதான். கொஞ்சமும் கவலை இன்றி அவர்கள் என் நோக்கத்தோடு இணைந்து செயல் பட முக்கியமாக நினைப்பதே இல்லை.
Sir please Engeniering college open panuga Sir vetel irnthu yeapdi online class padekamudeyathu rompa kastamthan ituku plz CM Sir kindly request soluga Sir
He is suitable only for பட்டிமன்றம் அண்ட் advice people, but is not an honest burecratic behaviour and not an well-wisher to needy and innocent people,anti Hindu
சார் உங்களுடைய ஒவ்வொரு வார்த்தையும் அற்புதமாகவும் ,இனிமையாகவும்,உண்மையாகவும் ,உற்சாகமாகவும்,இன்றைய தலைமுறைக்கு அவசியமாகவும் இருக்கிறது.உங்களுக்கு நான் தலைவணங்குகிறேன் ஐயா
அய்யா மிக்க நன்றி 💐💐💐💐💐🙏
தமிழ்த்தாயின் தவப்புதல்வன் நீங்கள்
பிரம்மாவின் அரியதோர் படைப்பு நீங்கள்
வாழ்க வளமுடன் நீங்கள்
18:07
'முதலில் உன் குடும்பத்தில் நீ ஹீரோவாக இரு' என்ற வாக்கியம் மிக அருமை
மிக மிக வல்ல(லி)மை மிக்க மொழி + கருத்து + பேரன்பு நிச்சயம் நிறைவான நல்ல பிள்ளைகளை உருவாக்கும். இந்த நேரிய நம்பிக்கைதான் இன்றைய அவசர அவசியம். அருமை ங்க ஐயா!
பள்ளிக்
கூடங்கள் இன்னும் கூடுதலாக
தனது கடமையை செய்தாக
வேண்டும்.
அருமையான உரை வாழ்த்துகள் 💯 கும்மங்குளம் ஜோசப்ராயர்
மிக அற்புதம்
Ungal vaarthaigal urchagam thsnnambikkai
Thank you my dear sweet friend Vg 🙏🙏
அருமையான உரையாடல் ஐயா
வாழ்க வளமுடன். ஏற்றுக்கொள்கின்றோம் அண்ணா.
👏👏👏👏👏👏 living legend I feel really blessed to hear u r speech in this contemporary period sir each and every word is like thunder in the sky we hope we ll create better kids like rainbow to our nation,
Super speech thank you
அருமையான பதிவு👍
Excelent speech congratulations sir
Great sir 👌💐🎉
வாழ்க வளமுடன் ஐயா and all the humans behind this beautiful work and youTube channel. Valuable speech ❤👏👌🌎✌ Thank you ❤
You are as your name is 🙏👌May. God bless you to be a blessing to our mother land Tamil Nadu
Mass speach ayya😊
Indeed Such an inspiring , best motivational and valuable speech Sir.
மிகநன்ரிஜயா
Nice speech sir
Salute sir 🌹
Title is something I like a lot. Great Subject indeed. Hats off to you Sir
Supero super
Super o super
சிறப்பு
Good speach
Superb Topic Excellent Speech Sir! May God bless you Sir!
Excellent speech sir
Vazhga valamudan
நன்றி ஐயா . உங்கள் ஒவ்வொரு பேச்சிலும் ஒரு விஷயத்தை நாங்கள் தெரிந்து கொள்கிறோம்.
பிரம்மன் படைத்த சாதனை சார் நீங்கள்......நன்றி.நன்றி
அடடா எப்படி ஒரு பேச்சு..படிக்கும் காலத்தில் ரசித்துப் படித்திருக்கிறார்.
பேச்சின்போதும் ரசித்துப்பேசுகிறார்.
குழந்தைகளை இவரது
பேச்சினைக் கேட்க வைப்போம் .அது போதும்.
உற்சாக ஊற்று ஐயா
ayyasuper
அருமை தல நாட்டு க்கு நல்ல விதை விதைதிர் வாழ்த்துக்கள்
Dear sir, As a Professor & parent, your valuable words are acceptable. Excellent talk sir..
இது என்னோடு கவலை மட்டும் இல்லை உலகத்தில் 90 ./.உள்ள வீட்டு தலைவனின் குறை, என் தம்பி சொன்னான் ,அண்ணா என் மனைவியே எனக்கு ஆதரவாக பேசுவதில்லை அவனுக்கு தெரியாது என் மனைவியும் என் பேச்சை கேட்பதில்லை என் குடும்பத்தில் இந்த புரிதல் இருக்கிறதோ அவர்கள் உலகில் 10./. மட்டுமே,
இந்த விகிதம் God of Nature decide செய்யும்.
ஆனால் மனிதன் தன் சக்திக்குஉட்பட்டு செய்யக்கூடிய பல செயல்கள் பல தவறான காரணங்களால் செய்து முடிப்பதில்லை ஒரு ஸ்த்தரத் தன்மை நியாயமான காரணத்திற்காகவே செய்யாமல் நேரத்தை வீணடித்து க்கடந்து போகும் அதிகாரிகள் இருப்பதை யும் நான் அனுபவத்தில் பார்த்து இருக்கிறேன்.
நண்பர் இரையன்புவுக்கும் தெரியும்.
Without money or position or status family members never treat as a HERO.
You are a great Genius &Hero Majestic of The Nation!!!next to KALAM ????
Blessed we are to see you in the pinnacle of Immensity!!!
Your perennial words of immortality are inspiring to me ,should be imbibed by all???
Yes, Like Kalam Sir
Sir I want to meet you. 🎉🎉🎉🎉🎉.
ஒருவர் மற்றவருக்காகவும், மற்றவர் ஒருவருக்குமாக.. மாறி மாறிப் பிரார்த்தனை செய்தால் விதியை மாற்றி எழுதலாம்.. உயரிய பிராத்தனையின் நோக்கமாக இருப்பதெல்லாம், லோகின் சேமம்தான்.. ஏன்னாக்கா, லோகின் சேமத்திற்குள்தான் நீ..
..
09.36
தத்துவம் என்பது, செத்தபின் வாயில் ஊற்றும் கஞ்சி அல்ல! தாம், பத்தியம் என்பது உடலும் உடலும் சேர்ந்தே பிணைவது அல்ல!! சத்தியம் வாழ்வில் உள்ள வரைக்கும், சோதனை தானே வாழ்க்கை!!! வேதனை தீரும் போதனை போதும், சாதனை நிகழ்த்து தோழா!!!!
..
06.26
26.08.2021
🏃♂️🚶♀️🏌️♂️🏂💓🏃♂️🚶♀️🏌️♂️🏂⛷
சிறந்த பதிவு. நன்றி ஐயா.
Supar
Sir good
என் வாழ்க்கையில் எனக்கு ஒரே ஒரு குறை என் பிள்ளைகளையும் உறவுகளையும் நான் செய்வது மிக சரி என்று நம்ப வைப்பதுதான். கொஞ்சமும் கவலை இன்றி அவர்கள் என் நோக்கத்தோடு இணைந்து செயல் பட முக்கியமாக நினைப்பதே இல்லை.
அரசு ஊழியர்களை இரவு 9.00 மணி வரை வேலை வாங்குங்கள். அவன் பிள்ளைகளோடு மாலை நேரத்தில் கலந்து பேசுவான்.
👏👏👏👏👏👏👏👏🙏
Sir please Engeniering college open panuga Sir vetel irnthu yeapdi online class padekamudeyathu rompa kastamthan ituku plz CM Sir kindly request soluga Sir
அடுத்த abj kalam அவர்கள இந்த இறையன்பு
👌👌👌👌🙏🙏✍️👍
!015₩!
Ulaga Maha nadippu
👌👌👌👈
He is suitable only for பட்டிமன்றம் அண்ட் advice people, but is not an honest burecratic behaviour and not an well-wisher to needy and innocent people,anti Hindu
குழந்தைகள்னாவே கொலை வெறியாக இருக்கிறது
உனக்கு சொரன இருக்கா