தெய்வத் தமிழ் திருப்பள்ளியெழுச்சி | பாடல் 2 | அருணண் இந்திரன் திசை...

Поділитися
Вставка
  • Опубліковано 5 січ 2023
  • #thiruvempavai #thiruppavai #thiruvasagam #thiruppalliyezhuchi #margazhi #manickavasagar #திருவெம்பாவை #மாணிக்கவாசகர் #திருப்பள்ளியெழுச்சி
    அருணண் இந்திரன் திசை அணுகினன்; இருள்போய்
    அகன்றது; உதயம் நின் மலர்த்திரு முகத்தின்
    கருணையின் சூரியன் எழ எழ, நயனக்
    கடிமலர் மலர, மற்று அண்ணல் அங்கண்ணாம்
    திரள்நிரை அறுபதம் முரல்வன; இவை ஓர் !
    திருப்பெருந்துறையுறை சிவபெருமானே !
    அருள் நிதி தர வரும் ஆனந்த மலையே !
    அலைகடலே பள்ளி யெழுந்தருளாயே !

КОМЕНТАРІ •