Swarnamukhi Tamil Movie Songs | Kammakkarai Video Song | Parthiban | Devayani | Prakash Raj|Swararaj
Вставка
- Опубліковано 24 вер 2024
- Kammakkarai Video Song from Swarnamukhi Tamil Movie Songs on Pyramid Glitz Music. Swarnamukhi is a 1998 Tamil film Directed by K S Adhiyaman. The film features Parthiban, Devayani And Prakash Raj in Lead Roles, while Jaiganesh, Manivannan and Fathima Babu play supporting roles. The film was Produced by K Sethu Rajeswaran and Music by Swararaj.
Song Details
Song: Kammakkarai
Singers: Arunmozhi, Swarnalatha
Music: Swararaj
For more superhit songs, subscribe to Pyramid Glitz Music: bit.ly/35NSFwE
Click here to watch:
Michael Madana Kamarajan Movie Songs - bit.ly/2G6rRt6
Sangamam Tamil Movie Video Songs - bit.ly/2sHfdNV
Maaman Magal Tamil Movie Video Songs - bit.ly/2ETSiEV
Veera Thalattu Video Song Jukebox - • Veera Thalattu Tamil M...
Vettaikaran Old MGR Movie Songs - bit.ly/2sIAUxd
For more Tamil Songs:
Subscribe Pyramid Glitz Music: bit.ly/35NSFwE
Like us on Facebook: / pyramidglitz
Follow us on Twitter: / pyramidglitz
இப்ப எவ்வளவோ பாட்டு வந்தாலும் இந்த மாதிரி மனசுல நினைக்கிற மாதிரி பாட்டு நைட்டீஸ்க்கு கிட்ஸ் தான் சொந்தம்
அப்போ கூட பாடல் எழுதினவங்க பெயர் போடுறது இல்ல...famous ஆளுங்க பெயர் மட்டுமே போடுறாங்க....இந்தப் பாடலை எழுதியவர் எனது தந்தை கவிஞர் தேன்மொழியான்
@@aarthisneha என்னங்க சொல்றீங்க உங்க ஊரு எந்த ஊரு
@@aarthisnehaEnnaane soldringa
@@aarthisneha😂❤🎉😮😅
எவ்வளவு பாட்டு வந்தாலும் இந்த மாதிரி பாட்டு கேக்குற சுகமே
Arunmozhi, swarnalatha ❤❤❤
அழகிய பாடல் வரிகள் இனிமை என் மாமாவுக்கு சமர்பனம்
Hi
My swarnalatha amma voice is awesome ❤🖤💜
Who are all missing swarnaltha amma
Devayani 😍😍😍
இந்தபாடலகேட்க்கும் போதுஉன்னைநினைத்து கோன்டேகேட்பேன்ஏன் ஏன்கண்ணனைஇந்த ஜென்மம்ஏல்லா நினைத்துகோன்டே இருப்பேன்
Devayani great artist🎉🎉❤❤
அடிக்கடி இந்தப் பாடலை கேட்பேன்
Amazing combination of Parthiban-Devayani elevated the level of the song for repeated viewership.
Evergreen star 🌟 ❤️🥰தேவயானி mam
Swarnalatha voice kili padaramaathiri iruku
*திருக்குறள் இப்படிச் சொல்கிறது:-*
★ பூவிலும் மெல்லிய பெண்ணே, உன் புகழ் நீடூழி வாழ்க..
★ நீ மெல்லுடலாள், முத்துப் புன்னகையாள், நறுமண மூச்சு கொண்டவள், கத்தி போன்ற விழியாள் மற்றும் மூங்கில் தோளாள்..
★ உனது பூப்பொன்ற கண்ணின் பார்வையிலே நான் மயக்கம் கொண்டேனே..
★ நான் மட்டுமல்ல, உனது கண்ணழகில் மயங்கிய இவ்வுலகமும், வெட்கப்படுகிறதே..
★ தங்க மானைப் போன்ற இளமைப் பார்வையும் உள்ளத்தில் வெட்கமும் நகைகளாக்கும் உனக்கு, வேறு நகைகள் எதற்காகவோ?..
★ மது பருகினால் தான் மயக்கம் தரும். ஆனால் உன் பார்வையே மயக்கம் தருகிறதே..
★ ஒளிரும் காதணி உடையவளே!, நிறங்கள் பல மிளிரும் மயிலோ நீ, ஒளிதரும் வேற்றுலகத்து மங்கையோ?, என் உள்ளம் மயங்குதே..
★ போர்களத்தில் பகைவர் அஞ்சி நடுங்கும் என் வலிமை, உன் ஒளிரும் நெற்றியின் முன் தோற்று அழிந்ததே..
★ மான் கண்கள் உடையவளே!, உனது ஈட்டிப் பார்வையானது, எனது உயிர் பறிக்குமோ என்னைக் காதலிக்குமோ?..
★ எனை நோக்கும் உனது கடைக்கண் பார்வையானது, தொடு இன்பத்தைவிடப் பெரியதாகும்..
★ உனது மை தீட்டிய கண்கள் நோயும் தருகிறது, நோய்க்கான மருந்தாகவும் இருக்கிறது..
★ பறை போன்று இருக்கும் உனது குறுகிய இடையை சுற்றி அணிந்திருக்கும் பூமாலையானது, அதனை மேன்மேலும் இறுக்குகிறதே..
★ உன் கண்ணுக்குள் நான் காட்சிப் படமாக இருக்கிறேன் என்பதற்காக, இமைக்கத் தயங்காதே.
★ என் கருவிழிக்குள் இருக்கும் காட்சி உருவமே!, என் காதலி இருக்க இடம் தேவைப்படுவதால், நீ அங்கிருந்து போய்விடு..
★ நிமிர்ந்த இள மார்பு உடையவளே!, உன் மார்புத் துணியானது, வெறிகொண்டு திமிறும் யானைக்கு அணிவித்த முகப்படாம் போலுள்ளதே..
★ உன் முகத்தின் ஒளியால், இரவு வானத்தின் நிலா தெரிவதில்லையே..
★ நிலாவே!, நீ என்னவளின் முகத்தைப் போல ஒளிர்ந்தால், உன்னையும் கட்டாயம் காதலிப்பேன்..
★ நிலாவே!, மலர் போன்ற கண்களை உடைய இவளுடைய முகத்தை ஒத்திருக்க விரும்பினால், நீ பலரும் காணும்படியாகத் தோன்றிவிடாதே..
★ உனது அழகிய முகத்திலுள்ள சிறு சிறு பருக்களானவை, நிலாவின் கறைகளைப் போல உள்ளனவே..
★ மெல்லிய மலரும் அன்னத்தின் மென்மையான இறகும் கூட, என்னவளின் காலின் அடிகளில் பட்டால், அது அவளுக்கு முள்-பழம் குத்துவது போன்று வலிக்குமே!..
★ நான் பார்க்காதபோது, எனைப் பார்த்து உனக்குள் மகிழ்ந்து புன்னகை புரிந்தாய். நான் பார்த்தபோது வெட்கப்பட்டுத் தலைகுனிந்து நிலத்தைப் பார்த்துச் சிரிக்கிறாய். அதில் காதலுக்கான குறிப்பு இருப்பது தெரிகிறது. நம் காதல் பயிருக்கு நீ ஊற்றிய நீராகுமே..
★ நோய்க்கும் மருந்துக்குமான இயல்பு போலல்லாமல், என் காதல் நோய்க்கு காரணமும் மருந்தும் நீயே..
★ நாம் செல்லமாகச் சிறுசண்டை இட்டு, அதை உணர்ந்து, அதன் பின் மேலான இன்பத்தை காண நாம் உறவு கொண்டு மயங்குவது நம் காதல் வாழ்வில் நாம் பெற்றிடும் பெரும் பயனாகும்.
★ என் உயிரே! நான் விலகினால் சூடாவதும் நெருங்கினால் குளிர்வதுமான ஒரு தீயை, நீ எங்கிருந்து பெற்றாயோ?..
★ அன்பே! நம் கண்கள் கலந்துவிடுமானால் வாய்ச் சொற்களுக்கு தேவையே இல்லையே..
★ உயிரும் உடலும் எவ்வாறு ஒன்றை ஒன்று பிரிவதில்லையோ அவ்வாறானது நம் காதல் உறவு..
★ ஒருவேளை நீ என்னை விட்டு நொடிப்பொழுது பிரிய நேர்ந்தாலும், அப்பொழுதும் எனது உள்ளத்துக்குள்ளேயே மகிழ்ந்து வாழ்ந்துகொண்டிருப்பாய்.
★ வளையல்கள் அணிந்த அழகிய!, உன்னிடத்திலிருந்தே எனது கண்ணுக்கும் காதுக்கும் நாவுக்கும் மூக்குக்கும் உடலுக்கும் ஆகிய ஐந்து உடல் உணர்ச்சிக்குமான இன்பங்கள் நிறைந்துள்ளன..
★ செந்நிற நகைகளை அணிந்த மாம்பழ அழகியே!, உன் மீதான காதலைப் பருகப்பருத்தான் எனக்கு எவ்வளவு தெரிவதில்லை என்பது புலப்படுகிறது..
★ இனிமையாகவும் மென்மையாகவும் பேசிடும் பெண்ணே!, உனது தூய்மையான வெண்முத்துப் பற்களில் ஊறும் உமிழ்நீரானது பாலோடு தேனைக் கலந்ததுபோல் சுவைதருகிறதே..
★ உன்னை கட்டி அணைக்கும்போதெல்லாம் நான் புத்துயிர் பெறுவதற்கான காரணம், அமுதத்தினால் ஆன உன் அழகிய இனிமையான தோள்கள் தானோ? உனை அணைத்து உறங்குவதைவிட, இந்த உலகத்தில் எந்த வகையான உறக்கம் இனிமையாக இருக்கப்போகிறது..
- திருக்குறள் 1081-
திருவள்ளுவர் எனும் துறவி, இந்த திருக்குறள் என்ற அரிய, சிறந்த, இனிய, புனித நூலை படைத்து இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக ஆகிறது.
ഭംഗി.. جمال.. ಸೌಂದರ್ಯ.. 美麗.. Beauté.. সৌন্দর্য.. خوبصورتی.. Skønhed.. ውበት.. सौंदर्य.. Красота.. အလှ.. 美しさ.. Belleza.. יוֹפִי.. అందం.. Schoonheid.. අලංකාරය..
.
கககககககஙஙஙஙஙசசசசசசசச
Any one hearing 1.1.2023..newyear la manasuku pidicha songs ketkurathe oru Thani santhosham....
Devayani mam super
Singer is superb, devayani mam looking so cute
2022.9.4 எனக்கு ரொம்ப பிடித்த பாடல்
Sema song
Swarnalata amma kaha indha paatu ketpen.
வாழ்க பல்லாண்டு
sema sema
My fav song
Nice song devayani mam cute
Super song nice👌😍🎉❤💞
Parthipan sir ku sariyana voice 🎉🎉🎉🎉😢😢
❤Swarna AmmA 💞
Yes
90s hero's
Super songs
En manasuku romba sonthosam
❤❤❤❤swarnama
Swararaj music is very nice
Yes I like it ❤
It's true that you song is very nice and good voice
Supersong
Nice songs
Nice lyrics
Sema ❤❤❤
Semmmmmmmmma
Super
Miss you swarnaltha 🕯
❤ super,I, like, you, songs ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Anyone watching in 2024?
05.09.2024
❤
Irandu kuralgal then kural
2022 September super
Voice and 🎶 super 22.2.2024
இனிய🙏 மதிய. நமஸ்காரம் நிஷா🙏 அவர்களே🌙🙏
@@arumugam8109 good afternoon
2.4.2022
Nice
கம்மாக்கரை ஓரமா
காத்துடிக்கிற நேரமா
ஓஹ் ... கம்மாக்கரை ஓரமா
காத்துடிக்கிற நேரமா
மாமா மனசு இருக்குது பாரமா
ஒய்.. கம்மாக்கரை ஓரமா
காத்துடிக்கிற நேரமா..
மாமா மனசு இருக்குது பாரமா
அட காங்கேயம் காளை என்னை தெரியுமா
என் கரடு மொரடு வேலை
உனக்கு புரியுமா நீ ..வாமா
இடுப்புல சுளுக்குயெடுக்க வாரியா.. மானே
மனசுல உடுக்கடிக்க போறியா
இடுப்புல சுளுக்குயெடுக்க
வாரியா.. மானே மானே
மனசுல உடுக்கடிக்க போறியா
தென்னைமர தோப்புல
தெக்கு திசை காத்துல
சேதி நான் தரவா பாட்டுல
தென்னைமர தோப்புல
தெக்கு திசை காத்துல
சேதி நான் தரவா பாட்டுல
நான் கண்ணாலே கதை எழுத பொறந்தவ
இங்கே காதலுக்கு
கோட்டைக்கட்டி பறந்தவ..ராசாவே
வெத்தலையை மடிச்சு
எடுத்து கொடுக்கவா - மாமா
மத்த கதை விடியும் வரைக்கும் படிக்கவா
தாமரை பூ மலர்ந்து
தாவணியை போட்டுக்கிட்டு
தளும்பி நடக்கையிலே
தழுவிக்கிறேன் நான் வரவா
நிலவை ஒதுக்கிப்புட்டா
இரவு இங்கே ஒளி பெறுமா
உறவை தடுத்துப்புட்டா
உலகம் இங்கே நிலைபெறுமா
ஏழேழு ஜென்மம் ஒன்னை
சேர்ந்திருக்க தவம் இருப்பேன்
எம் மாமன் மாலையிட
சாமி கிட்ட வரம் கேட்பேன்
வரும் பேச்சும் விடும் மூச்சும்
உன்னால தானே நெசமா... நெசமா..
தென்னைமர தோப்புல
தெக்கு திசை காத்துல
சேதி நான் தரவா பாட்டுல
கம்மாக்கரை ஓரமா
காத்துடிக்கிற நேரமா
மாமா மனசு இருக்குது பாரமா
நான் கண்ணாலே கதை எழுத பொறந்தவ
இங்கே காதலுக்கு
கோட்டைக்கட்டி பறந்தவ... ராசாவே
இடுப்புல சுளுக்குயெடுக்க வாரியா ..மானே
மனசுல உடுக்கடிக்க போறியா
கோழி கொழம்பு வெச்சு
குளத்து மீனை வறுத்து வச்சு
வாழை இலை விரிச்சு
வக்கணையா விருந்து வைப்பேன்
கஞ்சி கலயம் கொண்டு
காட்டு வழி நீ நடந்தா
நெஞ்சு பரிதவிக்கும்
நினைப்பு வந்து கிறுகிறுக்கும்
மாராப்பு சேலையிலே
மறைஞ்சுகிற நீ வரணும்
தேனாக பேசுறியே
தேடி வந்தா சில்லுக்குறியே
ஒண்ண நினைச்சி என்னை மறந்து
தூக்கம் கேட்டு தானே அலைந்தேன் மாமா..
கம்மாக்கரை ஓரமா
காத்துடிக்கிற நேரமா
மாமா மனசு இருக்குது பாரமா
தென்னைமர தோப்புல
தெக்கு திசை காத்துல
சேதி நான் தரவா பாட்டுல
அட காங்கேயம் காளை என்னை தெரியுமா
என் கரடு மொரடு வேலை
உனக்கு புரியுமா நீ ..வாமா
வெத்தலையை மடிச்சு
எடுத்து கொடுக்கவா - மாமா
மத்த கதை விடியும் வரைக்கும் படிக்கவா
இடுப்புல சுளுக்குயெடுக்க
வாரியா மானே மானே
மனசுல உடுக்கடிக்க போறியா
வெத்தலையை மடிச்சு
எடுத்து கொடுக்கவா - மாமா
மத்த கதை விடியும் வரைக்கும் படிக்கவா
இடுப்புல சுளுக்குயெடுக்க
வாரியா மானே மானே
மனசுல உடுக்கடிக்க போறியா.. யா...யா
Devayani super
❤❤❤😊
Yes
Super hit song