தயவு செய்து உங்கள் வீட்டில் நெல்லி மரம் இருந்தால் உடனே வெட்டி விடுங்கள் I amla tree
Вставка
- Опубліковано 6 лют 2025
- #amlatree #Rasipalan #vaasthu #numerology #astrology #parigarangal #kayilaigovinth #jayanthiravi #vassthuraamu #duraisamy #pichumani #astrologers_predictions
ஒவ்வொரு இராசி மண்டலமும் தனித்துவம் வாய்ந்தவை. அதன் சிறப்பம்சங்களை பட்டியலாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
மேஷம் :
1. வைராக்கியம் (Assertiveness)
2. தேசநலன் (Citizenship)
3. நிறைவேற்றுதல் (Chivalry)
4. துணிச்சல் (Courage)
5. கீழ்படிதல் (Obedience)
6. வெளிப்படையாக (Openness)
7. ஒழுங்குமுறை (Order)
8. ஏற்றுக்கொள்ளுதல் (Acceptance)
9. ஆன்மிகம் (Spirituality)
மேஷராசி மண்டலமானது ஜீரண மண்டலத்தின் ஆதாரமாகும்F
ரிஷபம்:
1. கருணை (Mercy)
2. இரக்கம் (Compassion)
3. காரணம் அறிதல் (Consideration)
4. அக்கறையுடன் (Mindfulness)
5. பெருந்தன்மை (Endurance)
6. பண்புடைமை (Piety)
7. அஹிம்சை (Non violence)
8. துணையாக (Subsidiarity)
9. சகிப்புத்தன்மை (Tolerance)
ரிஷபராசி மண்டலமானது சிறுநீரக மண்டலத்தின் ஆதாரமாகும்l
மிதுனம் :
1. ஆர்வம் (Curiosity)
2. வளைந்து கொடுத்தல் (Flexibility)
3. நகைச்சுவை (Humor)
4. படைப்பிக்கும் கலை (Inventiveness)
5. வழிமுறை (Logic)
6. எழுத்து கற்க பிரியம் (Philomathy)
7. காரணம் (Reason)
8. தந்திரமாக (Tactfulness)
9. புரிந்து கொள்ளுதல் (Understanding)
மிதுனராசி மண்டலமானது நரம்பு மண்டலத்தின் ஆதாரமாகும்.
கடகம் :
1. பிறர் நலம் பேணுதல் ( Altruism )
2. நன்மை செய்ய விரும்புதல் (Benevolence)
3. அறம் (Charity)
4. உதவுகின்ற (Helpfulness)
5. தயாராக இருப்பது (Readiness)
6. ஞாபகம் வைத்தல் (Remembrance)
7. தொண்டு செய்தல் (Service)
8. ஞாபகசக்தி (Tenacity)
9. மன்னித்தல் (Forgiveness)
கடக ராசி மண்டலமானது ஐம்புலன் மண்டலத்தின் ஆதாரமாகும்.
சிம்மம் :
1. வாக்குறுதி (Commitment)
2. ஒத்துழைப்பு (Cooperativeness)
3. சுதந்திரம் (Freedom)
4. ஒருங்கிணைத்தல் (Integrity)
5. பொறுப்பு (Responsibility)
6. ஒற்றுமை (Unity)
7. தயாள குணம் (Generosity)
8. இனிமை (Kindness)
9. பகிர்ந்து கொள்ளுதல் (Sharing)
சிம்மராசி மண்டலமானது தசை மண்டலத்தின் ஆதாரமாகும்.
கன்னி :
1. சுத்தமாயிருத்தல் (Cleanliness)
2. அருள் (Charisma)
3. தனித்திருத்தல் (Detachment)
4. சுதந்திரமான நிலை (Independent)
5. தனிநபர் உரிமை (Individualism)
6. தூய்மை (Purity)
7. உண்மையாக (Sincerity)
8. ஸ்திரத்தன்மை (Stability)
9. நல்ஒழுக்கம் (Virtue ethics)
கன்னிராசி மண்டலமானது தோல் மண்டலத்தின் ஆதாரமாகும்.
துலாம் :
1. சமநிலை காத்தல் (Balance)
2. பாரபட்சமின்மை (Candor)
3. மனஉணர்வு (Conscientiousness)
4. உள்ளத்தின் சமநிலை (Equanimity)
5. நியாயம் (Fairness)
6. நடுநிலையாக (Impartiality)
7. நீதி (Justice)
8. நன்னெறி (Morality)
9. நேர்மை (Honesty)
துலாராசி மண்டலமானது சுவாச மண்டலத்தின் ஆதாரமாகும்.
விருச்சிகம் :
1. கவனமாக இருத்தல்(Attention)
2. விழிப்புணர்வுடன் இருத்தல் (Awareness)
3. எச்சரிக்கையாக இருத்தல் (Cautiousness)
4. சீரிய யோசனை (Consideration)
5. பகுத்தரிதல் (Discernment)
6. உள் உணர்வு (Intuition)
7. சிந்தனைமிகுந்த (Thoughtfulness)
8. கண்காணிப்பு (Vigilence)
9. அறிவுநுட்பம் (Wisdom)
விருச்சிகராசி மண்டலமானது நிணநீர் மண்டலத்தின் ஆதாரமாகும்.
தனுசு :
1. லட்சியம் (Ambition)
2. திடமான நோக்கம் (Determination)
3. உழைப்பை நேசிப்பது (Diligence)
4. நம்பிக்கையுடன் (Faithfulness)
5. விடாமுயற்சி (Persistence)
6. சாத்தியமாகின்ற (Potential)
7. நம்பிக்கைக்குரிய (Trustworthiness)
8. உறுதி (Confidence)
9. ஊக்கத்துடன் முயற்சி (Perseverance)
தனுசு ராசி மண்டலமானது எலும்பு மண்டலத்தின் ஆதாரமாகும்.
மகரம்:
1. கண்ணியம் (Diginity)
2. சாந்த குணம் (Gentleness)
3. அடக்கம் (Moderation)
4. அமைதி (Peacefulness)
5. சாதுவான (Meekness)
6. மீளும் தன்மை (Resilience)
7. மௌனம் (Silence)
8. பொறுமை (Patience)
9. செழுமை (Wealth)
மகரராசி மண்டலமானது நாளமுள்ள சுரப்பி மண்டலத்தின் ஆதாரமாகும்.
கும்பம் :
1. சுய அதிகாரம் (Autonomy)
2. திருப்தி (Contentment)
3. மரியாதை (Honor)
4. மதிப்புமிக்க (Respectfulness)
5. கட்டுப்படுத்துதல் (Restraint)
6. பொது கட்டுப்பாடு (Solidarity)
7. புலனடக்கம் (Chasity)
8. தற்சார்பு (Self Reliance)
9. சுயமரியாதை (Self-Respect)
கும்பராசி மண்டலமானது நாளமிள்ளா சுரப்பி மண்டலத்தின் ஆதாரமாகும்.
மீனம் :
1. உருவாக்கும் கலை (Creativity)
2. சார்ந்திருத்தல் (Dependability)
3. முன்னறிவு (Foresight)
4. நற்குணம் (Goodness)
5. சந்தோஷம் (Happiness)
6. ஞானம் (Knowledge)
7. நேர்மறை சிந்தனை (Optimism)
8. முன்யோசனை (Prudence)
9. விருந்தோம்பல் (Hospitality)
மீனராசி மண்டலமானது இரத்த ஒட்ட மண்டலத்தின் ஆதாரமாகும்.
Follow us on FACEBOOK for More Videos : / aanmigaula
நல்ல உருட்டு உருட்டு
நெல்லியின் பயன் தெரியுமா
இந்த முதளை வாய் சும்மா இருந்த போதும்
நெல்லி மரம் மகாவிஷ்ணு என்று சொல்வார்கள். கிராமத்தில் எல்லார் வீட்டிலும் இருக்கும்.
yes i heared Thulai with Nelli need to grow together for better result
சீன or பெரிய நெல்லி யா? Help pls
I think his advice is to divert the attention of Hindus from praying to sacred plants. Half baked knowledge and not supported by any sastra n advising quoting as personal experience is dangerous.
அனைத்து மரங்களும் நன்மை செய்யும்.
மாங்க மடையா வீட்டில் தென்னை மரம் வைக்க இடம் இருக்குமா?
என்ன பாஸ் 40 க்கு 60 ல வீடு கட்டி 6 தென்னை மரம் வச்சி வீடு கட்டி அப்புறம் சப்போட்டா கொய்யா முருங்கை பூச்செடி அதில்லாம இரண்டு பிள்ளை பிறந்தநாளுக்கு ம் செடி வச்சி பக்கத்து வீட்டுக்காரன் கேஸ் குடுத்து அப்புறம் நாம் அவன அடிச்சு உள்ள போயி செலவே இல்லாம சாப்பாடு ஜாலி தானே அவர் கடைசியா ஒரு பேர் சொன்னார் இல்ல அவர் கூட சேர்ந்தா இன்னும் ஜாலி பொண்டாட்டி ய தேடி ஊர் ஊராக சுத்தலாம் அப்புறம் ம பிள்ளை யார்னே தெரியாம பிள்ளைகிட்டயே அடி வாங்கி சாவலாம் செம ஜாலி
Om kireya babaji namaha hum
நெல்லி மரத்தை வையுங்கள் என்று பலர் கூறுகிறார்கள். நீங்கள் வைக்க கூடாது என்று கூறுகிறீர்கள். எனது சுயசிந்தனை மரம் இருக்கட்டும் என்று கூறுகிறது. உங்கள் வாஸ்துவை உங்கள் வீட்டில் மட்டுமே கடைபிடியுங்கள்.
நீங்கள் கூறுவதுதான் சரி நெல்லி மரம் கிணற்றுக்கு அருகில் வைத்தால் தண்ணீர் இனிக்கும், நல்லது
Suta poi
தமது செய்துநீங்கள்மரத்தைபற்றிகுரைகூராதீர்கள்
@ranjankandava 9:42 ķķ9pp😅nam9053
ஐயா பெரியவரே நெல்லி மரம் இருந்த போது நிறைய பேர் இருந்தார்கள் நெல்லிமரம் வெட்டியபின்னர் நான் மட்டுமே இருக்கிறேன் முட்டாள் தனமான விளக்கமாக இருக்கே உங்கள் கதை...
True
Correct
True
Poi poi
நீங்க நல்ல மன நிலையில் இல்லையோ
5தலைமுறைய நெல்லி மரம் இருக்கு தலைவரே நீர் கொஞ்சம் வாய முடுமைய
Nelli maram valarchi kotuk kum
Very good said sir super
நெல்லி மரம் நன்மைகள்
மக்கள் தெளிவாகதான் இருக்கிறார்கள். கமெண்ட் பார்த்தால் தெரிகிறது.
Nalla ooruttutharu
நெல்லிக்காயில் மருத்துவம் கிடையாதோ?
எங்கிருந்து தான் வாரிங்கலோ😢
இவனை எதால அடிக்கலாம்
சகோதரி,அறிவில்லாதவர்களை பேட்டி எடுப்பதை தவிர்பது நல்லது, வீட்டில் இவரை தவிர மற்ற எல்லாமரமும், வளர்பது நல்லது, இவர்தான் ஒரு மரம், எல்லா மரங்களும், பயன் உள்ளவைகள்
அப்படி என்றால் நீங்கள் வாழை இலையில் சாப்பிடவே கூடாது..
கருவேப்பிலை சமையலுக்கு பயன்படுத்தக்கூடாது. பூஜைக்கு வாழைப்பழம் பயன் படுத்லயா
கருவேப்பிலை பழங்களை பறவைகள் உண்கிறன!!🎉🎉
அப்துல்கலாம் ஐயா மரம் வையிங்கிராரு நீ வெட்டுங்கிர உன் நாக்கத்தான்யா வெட்டனும் ஓய்
தொழிலுக்கு புதுசு இவன் தொழிலுக்கு புதுசு ஐயா
😂
நெல்லி மரத்தை எடுத்து எதுவும் நடக்காவிட்டால் இவர் மீண்டும் அந்த மரத்தை கொடுப்பாரா?
ஒவ்வொரு வாஸ்து நிபுணர்கள் ஒவ்வொரு மாதிரி சொல்றீங்க.இறுதியாக நாங்கள் கிறுக்குப் பிடித்து அலைய போகிறோம். நீங்க நல்லா சம்பாதிக்க.
😂😂😂😂
😂😂😂👍
Unmai
😅
Yes correct
மரம் மனிதர்களுக்கு கேடு செய்யாது மனிதர்கள் தான் மரத்திற்கு கேடு செய்வர்.மரத்தை எந்த திசையில் வைக்க வேண்டும் என்று மட்டுமே பார்த்து வைக்க வேண்டும்..முக்கியமாக வடக்கு மற்றும் கிழக்கு பெரிய மரங்களை தவிர்த்து சிறிய செடிகள் அனைத்தும் வளர்க்கலாம்.தெற்கு
மற்றும் மேற்கு திசையில் பெரிய மரங்களை வளர்க்கலாம்.
Wrong information... We have amla tree in our home and living happily
Yes
Yes i agree with you. Stupid fellow.
யோவ் நான் அரைநெல்லிமரத்தை.தென்மேற்க்கில்வைத்திருந்தேன் கடன்இல்லாமல் கையிருப்புவைத்திருந்தேன் உன்னையமாறி என்பொன்டாட்டிபேச்சைகேட்டு (அவள்இலைகலைசுத்தம்செய்ய கஷ்டமாஇருக்குனுசொல்லி வெட்டி)நான்கடனாளியாக.இருந்தநகைகலையும்விற்றுதெருவிற்க்குவந்திருக்கேன்😂😂😂😂.
Absolutely. Nellimaram இருந்த வீட்டில் 5 வருடங்கள் subhikshamaga இருந்தோம்.பின்பு தான் அனைத்து துன்பங்களும்
இது போல ஆட்கள் தான் மக்களை ஏமாற்றுகிறார்கள்
Very good said sir super
💯💯💯💯💯🤙
Correct this fellow cheating guy made fellow Stop dog barking dog 🤬🐕🐕🐕🐕
Evan corparate aala erupan
இந்த ஆள தமிழகத்ல இருந்து தூக்கி சோமாலியாவிற்கு பார்சல் அனுப்புங்க
இந்த ஆளு லூசு துளசி எல்லோர் வீட்டிலும் வைக்க கூடாது ஆனால் நெல்லி மரம் அனைவரின் வீட்டிலும் வைக்கலாளம் யாரும் அவசர பட்டு வெட்டி விடாதீர்கள் 🙏🏻
துளசி எங்க வீட்டில் இருக்கு நிறைய கஷ்டம் வருது வந்தாலும் பரவா இல்லை ஏன் அது என் அம்மா எந்த மரம் செடி கோடி எதுவா இருந்தாளு எனக்கு அம்மா அப்பா 🙏🏻🙏🏻🙏🏻
நான், நான் என பல முறை கூறும். இவன் சுயநலவாதி
இவர் பேச்சை கேளுங்க ஆனால் நடைமுறை படுத்தவேண்டாம் இயற்கை க் கு எதிரான கருத்து
நெல்லிமரத்தைஇவன்தலைமேல்வளர்க்கலாம்வீட்டுக்குலட்சுமிகரமாய்அமையும்
இவர் தப்புதப்பா சொல்கிறார் கருவேப்பிலை, நெல்லி, வாழை எல்லாம் வீட்டில் வைக்கலாம்
வாழை வீட்டில் இருக்க வேண்டும்.
நான் நீங்கள் எந்த மரம் வைக்க கூடாது என்று தெரிவித்தும் உடனே நான் அந்த மரத்தை வைத்து நன்றாக இருக்கிறேன்.. யாராவது சொன்னால் நான் இதுவரை அந்த மரம் வைத்து நன்றாக இருக்கிறேன்...
அய்யா!உறுப்புடியான ஐடியாவை சொல்லுங்கள்!
நெல்லி மரம் இருந்த போது எங்கள் வீடு ஜே ஜே என்று இருந்தது. பண புழக்கம், ஆள் புழக்கம் அதிகம் இருந்தது.
ஏதோகாரணத்தால் மரம் பட்டு விட்டது.
அதன் பிறகு பண புழக்கம், ஆள் புழக்கம் எல்லாமே குறைந்து வீடு விற்க வேண்டிய நிலமை ஆகி விட்டது.
நெல்லி மரம் நல்லது. வெட்ட வேண்டாம்
நெல்லிக்காய் சாப்பிட நோய் வராது.
செருப்பு காம்பவுண்ட் உள்ள வைக்கலாமா வெளியே வைக்கலாமா
Nellimaram mahalakshmi moodittu poviya
நீங்க சொன்ன கடைசி விசயம் நல்லா இருக்கு
இமாலய பொய்.unsubscribe the channel.or block it
நெல்லிக்காய் மரம் வீட்டுக்கு ஒன்று கண்டிப்பாக வளருங்கள் 🎉🎉🎉
பத்ம புராணம் படி நெல்லி மரம் இருப்பது மிகவும் விசேஷமானது நெல்லி மரத்தை ( எந்த மரத்தையும்) சாப நிவர்த்தி செய்யாமல் வெட்ட கூடாது
அப்பா சாமி உன் ஓட்ட வாய கொஞ்சம் மூடு.
Very good said sir super
Super sir
லூஸா இருக்கானே...
First road side la irukira maratha vettama iruka sollu thalaivare. Adikira veyil la thanga mudiyala.
Nilal thara maratha yeduka solra.
Nellikai maratha yethutom nanga 7 nalala nalla thu nadakadala. 7 1/2 than vanthathu...
மனுஷன் தான் இந்த பூமிக்கு பெரிய கெடுதலே ,
Yentha aadhaarathin adippadayil solreenga?
அவர்கள் விதிபோல் நடந்தது . அதை உமக்கு சாதகமாக்கி பேசுவது...
அனைவருக்கும் ஒரே விதி அல்ல. வாஸ்து என்பது நல்ல காற்று வெளிச்சம் உள்ள வீடு அவ்வளவுதான்
மரத்திற்கு மனிதன் எதிரியா மனிதனுக்கு மரம் எதிரியா பொதுவெளியில் வதந்தி பரப்ப வேண்டாம்
நீங்கள் மாத்தி மாத்தி ஒவ்வொரு விதமாக குறிப்பிட்ட எதை பின்பற்ற வேண்டும், ஒருவர் கூறுவார் நெல்லி மரம் வளர்க்க ஒருவர் வேண்டாம் எதை பின்பற்ற?
ஏன் நெல்லிக்காய் மரம் வீட்டில் வளர்க்கூடாது? காரணம் என்ன?
நம்ஆழ்வார் ஐயா வீட்டை சுற்றி பழம் தரும் மரங்களை வைக்க சொல்வார்கள் ஐயா நீங்கள் நெல்லி மரத்தை வெட்டச்சொல்கிறீர்கள்.
இவன் இவனுக்கு மட்டுமே அரிவாலி
மஹா பெரியவரே நெல்லி மரத்தை வீட்டில் வைக்க சொல்லி இருக்கார்.
செடி கொடிக்கு வாஸ்து பார்த்து வரும் தலைமுறையை அளிக்கிறோம் நெல்லிய பற்றி நாட்டு மருத்துவரிடம் கேட்க்கவும்
Marangala alichchi vivasayam alichchi factori katti road ellam podarangale
Entha kalathil tree erupathe athisiyam .good oxygen venum endaral nala tree ventum.
காசி மரம் வைக்கலாமா சார்.
சுயநல பேச்சு
அய்யா. மாமிசம் சாப்பிடுபவர்கள் தான் நெல்லி மரத்தை வெட்ட சொல்வார்கள். .விருட்ச நேயமே புருச லட்சணம்.மரம் வளர்த்தால் மானுடம் தழைக்கும். மரங்கள் தான் நமக்கு உயிர். நமக்கு நெல்லிக்காய் மரம் உயிர் வரத்தை அள்ளி அள்ளி தருகிறது. நித்தம் ஒரு நெல்லி கனி உண்டால் சத்தமே இல்லாம மரணம் கூட நம்மை நெருங்காது. நெல்லி உண்டவர் இளமையோடு துள்ளி வாழ்வார்கள். நெல்லி மரம் மீது பொல்லாத அபாண்டம் வேண்டாம்.அப்புறம் நம் தமிழ் மூதாட்டி சொன்ன ஆத்தி சூடியே பிழையாகி விடும்.
நெல்லிமரத்தை பற்றி தவறான கருத்து பரப்பாதீர்கள்.எங்கள் வீட்டில் நெல்லிமரம் இருக்கிறது.இதனால் எஙக ஊரே பயன்பெறுகிறது.நாங்களும் நன்றாக உள்ளோம்.
I have seen many peoples are growing Omla Tree Nelli Maram from south to North , all are happy and wealthy Problems are every where according to gragha ,May be one or two places it gave negative energy.During COVID _ 19 ,this Nelli fruit saved many people in villages because of Vitamin C and boosted immunity.
If landless people in India how will grow it. It is a divine tree the goddess Sri lakhsmi will not give negativeness to their devotees Om Sri Ram and Sita Ram
சீத்தாப்பழம் பதிளா ஓத்தான் பழம் வைக்கலாமா
Sir already tree are destroyed please save trees and nature sir which God told wrong Information of tree please try to save future generations
நெல்லி மரம் வைத்தால் இலட்சுமி கடாட்சம் பெருகும்
Muddal nelli maram veddil erukkavenum
நெல்லி மரத்தை எடுத்துட்டா அப்புறம் என்ன தெரியும்
Amla juice is going expensive..i think its for that..saranya madam u too...
நீங்க சொல்வதெல்லாம் நாங்கள் கேட்பதற்கு முட்டாள் இல்லை சார் நீங்க தெளிவாக பேசுங்கள் சிந்தனை உள்ளவரா இருப்பீர்கள் அதை விட்டுட்டு வாய்க்கு வந்தபடி சொல்லாதீர்கள் மக்களுக்கு நல்லது செய்யுங்கள் நல்லதே நடக்கும்
நான் நெல்லி மரம் எடுத்து பின் எப்படி இருக்கு சொல்லுகிறேன்
மனிதன் இல்ல ன் னா மரம் வாழும், மரம் இல்ல ன் னா, மனிதன் வாழ மு டி யா து. ம டையா
குடிகரநாயே😮
இன்னொரு வாஸ்து நிபுணர் நெல்லி வைப்பது நல்லது என்று கூறியுள்ளார்
இது நெல்லி மரத்துக்கு தெரியுமா?
Nan nelli maram vaitha pragu miga periya alvil valkaiel nalla matram samoogathi nalla madhipum vandhadhu
You are living road ?????
உண்மையான பதிவுகள் ஏற்றுக்கொள்ளப்படும்
துளசியும் நெல்லியும் மாமரமும் எலுமிச்சையும் செல்வசெழிப்பை தரும் என்று படித்ததுண்டு
கிணறு , போர் இருக்கும் இடத்தில் நெல்லி மரம் வையுங்கள் தண்ணீர் சுவையாக யாரும் இதுபோல் மூடர்கள் கூறுவதை கேட்காதீர்கள் . எங்கள் ஊரில் நெல்லி மரம் அருகில் உள்ள கிணறு நீர் சுவையாவும் தண்ணீர் சுத்தமாகவும் இருக்கும் மற்ற இடத்தில் நீர் மஞ்சள் நிறமாக இருக்கும்.வீட்டின்அருகில் நெல்லி மரம் வையுங்கள் நல்ல தண்ணீர் பெருங்கள்🙏👍👍👍
Unmai
❤
As per kerala panjangam 27 stars have to grow matching plants(trees). For example bharani-nelli, rohini-naval tree.
இவங்க இரண்டுபேர் மீது கேஸ் போட்டால்தான் சரியாகும்...
நெல்லி மரம் 🌲🌲 கற்பக விருட்சம் மரம் 🌲🌲🌲 மஹாலட்சுமி குடி இருக்கிறார்🙏🙏கேட்டது கிடைக்கும் 🙏🙏🙏 சுத்தபத்தமாக வைத்திருக்க வேண்டும் 🙏🙏🙏
நேற்று ஒரு வீடியோவில் நெல்லி மரம் வீட்டில் இருகனும் என்று பார்த்தேன் எதையா நம்புறது.
ஐயா எங்கள் வீட்டில் மேற்கு தென்னைமரம் தெற்கு 2 தென்னைமரம் உள்ளது.தென்கிழக்கில்ஃ2 தென்னைமரம் உள்ளது தென் கிழக்கு தென்னை மரம் இருக்க கூடாது என்கிறார் கள் இது உண்மையா.
பார்தீனியம்.வளர்க்கசொல்லுவார்..இந்த.மரமண்டை
இவன் என்னடா எல்லாத்தையும் தலைக்கீழாவேபேசுறான்
ஒரு சோசியரை பார்த்து வாஸ்து பார்த்து வீடு கட்டுகிறார்கள்..
சில வருடங்கள் கழித்து வேறெரு சோசியர் அந்த வீட்டிற்கு வந்து வாஸ்த்து சரியில்லை சில பகுதிகளை இடிக்க வேண்டும் என்கிறார். மக்கள் இந்த இடத்தில் அமைதி காட்டி விடுகின்றனர்.
வீட்டு உரிமையாளர்கள் இந்த தருணத்தில் முதலில் வாஸ்து பார்த்தவரையும் இரண்டாவது வாஸ்து பார்தவரையும் ஒன்றாக உட்கார வைத்து பேசினால் குட்டு உடைந்து விடும்
இவரை போன்றவர்கள் பேச்சை கேக்காதீர்கள் எந்த மரமும் கெடுதல் செய்யாது கெடுதல் செய்ய தெரிந்த ஒரு இனம் உண்டு என்றால் அது சத்தியமாக மனித இனம் மட்டுமே
கற்பக விருட்சம் நெல்லி மரம் 🌲🌲🌲 மகாலட்சுமி குடியிருக்கும் மரம் 🌲🌲
Nelli maram vertu thottathil vaikalama?
பெரிய உருட்டு பேர்வழி போலயா நீனு அடுத்த தலைமுறை ஒன்னும் இல்லாம போக போறேன்
Kanapochkanaoch
நெல்லிமரம் has high content of vitamin C
ஆன்மீக பேரில் அறிவை இல்லை 😢😢😢
ஊரில் சிலர் இப்படித்தான் இருப்பார்கள். உங்கள் அறிவு எதை சரி என்று சொல்கிறதோ அதை செய்யுங்கள்.
பித்தலாட்டகாரன் பெரிய கண்டுபிடிப்பு போடா.
Sss 100/true
இலுப்பை மரத்தில் வீடு கட்டலாமா ???? பெரிய நெல்லி மரம் வீட்டு தோட்டத்தில் இருக்கக்கூடாது. சிரிய நெல்லிக்காய் மரம் இருக்கலாம்.
ஏன்..விளக்கம் தாருங்கள்
மாமா எல்லாம் மரத்தை வெட்டி வெட்டிடலாமா
Ella marangalayum vettil vaikkalaam.
Yevan loousa illa loousu mathareinadikuranyevan pincha sayru pa peeeei la mulki adikanumpoda yentha msg hide pannuran
முட்டா ,தாவரங்கள் எல்லாம் வைக்கலாம் , நெல்லி மரம் இல்லாத வீட்டில் என்ன செய்வது
Sir how about agathi maram
முட்டால்தனமான.பேச்சு.
வீட்ல தென்னை மரம் வச்சா அதிலிருந்து தேங்காய்,மட்டை, விழுந்து மண்டையை உடையும் நெல்லிக்காய் மரம் வச்சு நெல்லிக்காய் விழுந்து என்ன நடக்கப் போகுது
நெல்லிக்காய் மரம் எதிரியா
எல்லா மரமும் மண்ணுக்கு மனிதனுக்கு மூடு.ஐயா காற்று வரட்டும்
அதற்கு மரம் காரணம் கிடையாது அவனுடைய கர்மா டைம். மரத்தை வெட்ட சொல்வது அபத்தம் என் அக்கா வீட்டில் உள்ளது ஓகோ என்று இருக்காங்க. மரங்கள் இல்லாத வீட்டில் நல்ல குடும்பங்கள் கெட்டுப்போய் கிடக்கு இந்த மாதிரி மனுசாள தான் பைத்தியம் புடிக்கும்
யூடியுப் என்றாலே பித்தலாட்டம்,பிராடு பதிவுகளின் பிறப்பிடம் இதைதான் பகுதாய்வு செய்யவேண்டும்
Neriyalarukku vera velai illaya enka pudichcheenka
மடையாஇதன்பெறுமதிதெரியுமா
நெல்லிமரம்.பித்தம்போக்கும்நோய்எதிர்புசக்திஉடையது..
.நெல்லிமரம்வெட்டாதீர்இவர்மகன்கள்..டாக்டராக.இருப்பரர்அவர்களுக்கு..வருமானம்.இல்லாமல்போகும்எனவேஇவர்உளருகிரார்
அய்யாமுடுவாய பேடட்டிஎடுக்குர ஆயாஇதூஎல்லாம் ஒருபொலப்பு