வருடா வருடம் குலதெய்வ கோயிலுக்கு செல்கிறேன். என் வேண்டுதல்கள் நடை பெறுவதில்லை. குலதெய்வத்தை சக்தியில்லாமல் ஆக்க கெட்ட மந்திரத்தால் கட்டிவிட்டார்கள் என்று ஜோஸ்யர் சொல்கிறார். உண்மையாக கட்ட முடியுமா
ஐயா ஏன் ஆண்தெய்வங்களின் பதிவுகளை அதிகமாக குறிப்பிடுகிறீர்கள் ஏன் பெண் தெய்வங்களாகிய மாரிஅம்மன் காளி இவர்களுக்கு சக்தி இல்லையா இவர்கள் நமக்கு கஷ்டம் என்றால் ஓடிவந்து அனைப்பவர்கள் இல்லையா தாய்க்கும் தந்தையின் அன்பு பாசம் இவர்களின் அரவனைப்பு யாரிடம் அதிகம் உள்ளது ஒருகுழந்தையின் முதல் வார்த்தை அம்மா என்பதுதானே ஆகவே மாரிஅம்மனின் பதிவுகளை சிறப்பாக பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன் நன்றி
அய்யா எனக்கு அருள் வாக்கு சொல்ல ஆசையா இருக்கு எனக்கு சாமி வருது ஆனால் எனக்கு எல்லாமே யாபகம் இருக்கு அருள் வாக்கு சொல்ல முடியல... எப்படி சாமியா நிறுத்தி அருள் வாக்கு சொல்லுறது சொல்லுங்க அய்யா
ஐயா, நான் ஒரு பெண், என் மீது சாமி வருகிறது,, ஆனால் சாமி வரும் போது வாய் திறந்து, பேச முடியவில்லை, கண் திறந்து பார்க்கவும் முடியவில்லை.... அந்த தெய்வத்தின் பெயரை நாங்கள் எப்படி தெரிந்து கொள்வது... 🙏🏻
ஓம் நமசிவாய நமஹ 🙏💐🌹🙏 கருப்பர் துணை அருமையான விளக்கம் மனமார்ந்த நன்றி இறைவன் அனைவரையும் காத்து ரச்சிக்கட்டும், குழதெய்வத்தின் வழி பாட்டு முறை தெறியாமல் இருப்பவர்களை, வழிகாட்டியாக குருவாக இருக்கும் தங்களுக்கு, இறைசக்தியும், தங்களது ஆன்மிக பயணம் தொடர்ந்து வெற்றிகரமாக அமைய இறைவன் என்று நல்லருள் புரியட்டும் நல்வழி காட்டுவார் 🙏💐🌹🙏
சுந்தர நாச்சி அம்மன், உத்தண்ட வீரன் என்பவர் யார்?
அவர்கள் வரலாறு கூறும் ஐயா...!
குலதெய்வம் ரெண்டு பேத்துக்கு வருமா சாமி எனக்கு பதில் சொல்லுங்க
என்னுடைய குல தெய்வம் பதினெட்டு முனீஸ்வரர்.
புதுக்கோட்டை மாவட்டம் ஆதனக்கோட்டை.
அய்யா செம்முனிஸ்வரன் பற்றிய தகவல் தேற்றம் ஆயுதம் வழிபாட்டு முறைகள் குறித்து காணொளி தாருங்கள் அய்யா தயவு கூர்ந்து பதிவுசெய்யுங்கள் அய்யா
நன்றி குருவே
வருடா வருடம் குலதெய்வ கோயிலுக்கு செல்கிறேன். என் வேண்டுதல்கள் நடை பெறுவதில்லை. குலதெய்வத்தை சக்தியில்லாமல் ஆக்க கெட்ட மந்திரத்தால் கட்டிவிட்டார்கள் என்று ஜோஸ்யர் சொல்கிறார். உண்மையாக கட்ட முடியுமா
குலதெய்வம் இரண்டு பேருக்கு வருமா ஒரே தெய்வம்
Varum
Varum
ஐயா ஏன் ஆண்தெய்வங்களின் பதிவுகளை அதிகமாக குறிப்பிடுகிறீர்கள் ஏன் பெண் தெய்வங்களாகிய மாரிஅம்மன் காளி இவர்களுக்கு சக்தி இல்லையா இவர்கள் நமக்கு கஷ்டம் என்றால் ஓடிவந்து அனைப்பவர்கள் இல்லையா தாய்க்கும் தந்தையின் அன்பு பாசம் இவர்களின் அரவனைப்பு யாரிடம் அதிகம் உள்ளது ஒருகுழந்தையின் முதல் வார்த்தை அம்மா என்பதுதானே ஆகவே மாரிஅம்மனின் பதிவுகளை சிறப்பாக பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன் நன்றி
Anna Madurai Veeran 108 அம்சங்கள் பெயர்கள் பற்றி video potunga
அய்யா எனக்கு அருள் வாக்கு சொல்ல ஆசையா இருக்கு எனக்கு சாமி வருது ஆனால் எனக்கு எல்லாமே யாபகம் இருக்கு அருள் வாக்கு சொல்ல முடியல... எப்படி சாமியா நிறுத்தி அருள் வாக்கு சொல்லுறது சொல்லுங்க அய்யா
Arul varuvathu pesuvathu yellam napagam irukum aanal,arul irungiya piraku aruladiku 15-20 nimitam yethuve theriyatha nilai yerpatum ,yar kupitalum ninaivu irukathu anthu than unamiyil ungal meethu theivam vanthu senrathuku aatharam..mukiyamana onnu arul vantha naparuku rathaottam irukathu kai,kal yellam ratham sundivittathu pola irukum...
@@rockforthari1534 nandri bro
Ungal vayathu?
ஒருய தெய்வம் இரண்டு பேருக்கு வருமா
ஆனால் நிறந்தரமாக nirkaathu
ஐயா வணக்கம் குலதெய்வம் கோவிலுக்கு கும்பிடும் போது மௌனமாக பேசணுமா நேரடியா பேசணும்
@@paramasivan2379 பேசும் தெய்வத்திடம் நேரிலே பேசலாம் ஆனால் சில பிரச்சனைகளை மனதில் தான் சொல்ல வேண்டும்
மனதில் சொன்னாதான் தெய்வத்திடம் நேரடியாக சென்றதையும் ஐயா
ஐயா, நான் ஒரு பெண், என் மீது சாமி வருகிறது,, ஆனால் சாமி வரும் போது வாய் திறந்து, பேச முடியவில்லை, கண் திறந்து பார்க்கவும் முடியவில்லை.... அந்த தெய்வத்தின் பெயரை நாங்கள் எப்படி தெரிந்து கொள்வது... 🙏🏻
ஆரம்ப காலத்தில் அப்படி தான் இருக்கும் சகோதரி.. சரியான நேரத்தில் சரியான நபர் முன் பேச தொடங்கும்...
ரொம்ப ஜவ்வாக இழுக்குறீர்
ஐயா எனது நீண்டநாள்
கேள்விக்கும் சந்தேகத்திற்க்கும்
பதில் அளித்தமைக்கு
நன்றி ஐயா
ஓம் நமசிவாய நமஹ 🙏💐🌹🙏
கருப்பர் துணை அருமையான விளக்கம் மனமார்ந்த நன்றி இறைவன் அனைவரையும் காத்து ரச்சிக்கட்டும், குழதெய்வத்தின் வழி பாட்டு முறை தெறியாமல் இருப்பவர்களை, வழிகாட்டியாக குருவாக இருக்கும் தங்களுக்கு, இறைசக்தியும், தங்களது ஆன்மிக பயணம் தொடர்ந்து வெற்றிகரமாக அமைய இறைவன் என்று நல்லருள் புரியட்டும் நல்வழி காட்டுவார் 🙏💐🌹🙏
ஐயா சமயகருப்பு வரலாறு. நானும் பலவாரமாக கேட்கிறோன்
தர்ம முனீஸ்வரர்
தொட்டிச்சி அம்மன்
பூஜை முறை கூறவும்
நொண்டி வீரன் வரலாறு சொல்லுங்கள்
வீரயி அம்மன் பற்றி sollunga அய்ய