Це відео не доступне.
Перепрошуємо.

எம்.ஜி.ஆர். வாழக்கையை மாற்றிய கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் | Actor MGR

Поділитися
Вставка
  • Опубліковано 15 сер 2024
  • Durai Saravanan's Video About Actor MGR and Kavignar Pattukkottai Kalyanasundaram .எம்.ஜி.ஆர். மற்றும் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் முதல் சந்திப்பு நடந்தது எப்படி?
    #mgr #pattukkottaikalyanasundarm

КОМЕНТАРІ • 208

  • @SIVAKUMAR-us7gn
    @SIVAKUMAR-us7gn 2 роки тому +28

    பட்டுக்கோட்டையாரின் வளர்ச்சி மிக மிக அவர் பிறந்த ஊரில் நான் பிறந்தது மட்டற்ற மகிழ்ச்சி அவர் வீட்டிற்கு சென்று உள்ளேன்

    • @prakashr.prakash3763
      @prakashr.prakash3763 2 роки тому +1

      Pattukottai kalyanasundaram ayya avargalin address kidaikuma sir.

    • @user-ng5ou3le5c
      @user-ng5ou3le5c 2 місяці тому

      ​@@prakashr.prakash3763தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டம் செங்கபடத்தான்காடு

    • @MallikaStores
      @MallikaStores 2 місяці тому

      😢😅

    • @MallikaStores
      @MallikaStores 2 місяці тому +1

      🎉

  • @shyamalanambiar2637
    @shyamalanambiar2637 2 роки тому +17

    எத்தனை பேர் பட்டு கோட்டை பற்றி சிலாக்கியமாக மாறி மாறி சொன்னாலும் அவர் கவிதை தனியாக காலம் கடந்தும் நிற்கிறது நன்றி வாழ்த்துக்களுடன்

  • @AbdurRahman-wk8om
    @AbdurRahman-wk8om 2 роки тому +11

    அழகான விளக்கம். தெளிவான உச்சரிப்பு. அலட்டிக் கொள்ளாத தொகுப்பு பேச்சில் நிதானம் சொல்வதை தோரணையாக தெளிவாக எடுத்துரைத்தீர்கள்.. நன்றி உங்கள் உரைக்கு. பட்டுக்கோட்டை எழுதியது குறைவான பாடல்கள் ஆனால் அனைத்தும் நிறைவான பாடல்கள்.

  • @subramaniann4958
    @subramaniann4958 2 роки тому +17

    நன்றி சகோதரா,
    தெளிவான குரல்;மடைதிறந்த வெள்ளம்போன்ற கருத்துகள்.
    எதையும் விட்டுவிடாமல் சுருக்கமாகச் சொல்லும் திறமை.வாழ்க தமிழ்!
    வாழ்க உங்கள் தமிழ்த் தொண்டு!

  • @ravikandiah5837
    @ravikandiah5837 2 роки тому +19

    பாட்டடுகோட்டை சமத்துவ கவிஞன்
    வரும் காலங்களை முனபே கண்ட அறிஞ்ஞன்
    அவன் வரிகள் பாமரர்கள் செளிகும் ஈரமண்
    கல்யாண சுந்தர உங்கள்
    குழலுக்கு நன்றி சரவணன்

  • @viswanathanviswa5441
    @viswanathanviswa5441 2 роки тому +21

    மிகச்சிறந்த ஆளுமை திறன் கொண்ட அற்புதமான மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்கள் .அவரது மறைவுக்கு பின் அவரது பாடல் போன்ற பாடல்கள் எழுத யாருமே இல்லை இதுதான் உண்மை

  • @PaulPappu-cg2nx
    @PaulPappu-cg2nx Рік тому +8

    பட்டுக்கோட்டையின் ஆளுமையை. ....மிக அழகாக தெளிவாக தனக்கே உரிய பாணியில் எடுத்து கூறியுள்ளீர்கள். நன்றி. ❤️🙏🏻

  • @zeenathkamar1564
    @zeenathkamar1564 2 роки тому +2

    நீங்கள் இப்படி விளக்கமாக சொல்லும் போது மேலும் மேலும் ரசித்து கேட்க வைக்கிறது உங்கள் பேச்சு..பாராட்டுக்கள்.

  • @ramiahs4961
    @ramiahs4961 Рік тому +3

    சினிமாவை புரட்டி போட்ட தருணம் எம்ஜியார் பட்டுக்கோட்டையார் சந்திப்பு. மிகவும் சந்தோஷமான ஆச்சரியம்.❤

  • @prabhuchinnappan5540
    @prabhuchinnappan5540 Рік тому +21

    சும்மா கிடந்த நிலத்தை கொத்தி...இத்தனை ஆண்டுகளை கடந்து கேட்குற எனக்கே இந்த பாடல் வரிகளை கேட்க கேட்க கண்ணுல தண்ணீர் தாரை தாரையாக தானாக அருவி போல கொட்டுகிறது அப்பா அப்பப்பா...புல்லரிக்கின்றது...வாழ்க மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை 🙏🙏🙏👍👍👍🔥🔥🔥

  • @pakkirisamy1606
    @pakkirisamy1606 2 роки тому +4

    பட்டுகோட்டையாரின் இளவயது மரணம் நம்மை ஆறா துயரத்தில் ஆழ்த்திவிட்டது காரை போலகம் PWD பக்கிரிசாமி

  • @shariharan8637
    @shariharan8637 2 роки тому +7

    Very very excellent speech
    Neatly coherently speaking. No exxaggetstion.
    Pray bhagavan to give you all goodness.

  • @natarajjayam7852
    @natarajjayam7852 2 роки тому +5

    தமிழ்எங்கள் மூச்சு தமிழ் எங்கள் பேச்சு என்ற வரியில்பாடல் ஆனால் கரும்பலகையில் தங்கள் பெயர்ஆங்கிலத்தில்உங்கள்பெயரைதமிழில்எழுதுங்கள்தம்பி

  • @padmanabanv4294
    @padmanabanv4294 Рік тому +7

    பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் அவர்கள் சொற்ப காலமே வாழ்ந்து இருந்தாலும் அவர் பாடல்கள் காலத்தால் அழியாதவை

  • @RaviChandran-dh6js
    @RaviChandran-dh6js 2 роки тому +12

    நீங்கள் பேசும் விதம் .தகவல்கள் வெகு அருமை👍🏼👌💐

  • @ChandruChandri-qk8xk
    @ChandruChandri-qk8xk 3 місяці тому

    Arumai super 🙏👍

  • @sivabalanbose7891
    @sivabalanbose7891 Рік тому +2

    காதல் நீரோட்டமா அல்லது பக்தி தேரோட்டமா, இல்லை அது சமூகத்திற்கான போராட்டம். அதுவே பட்டுக்கோட்டையார் ❤

  • @gopalakrishnans2090
    @gopalakrishnans2090 2 роки тому +1

    சபாஷ் தம்பி..சபாஷ் தம்பி....... உன் தகவல்களை கேட்டு மகிழ்கின்றேன்....வாழ்த்துக்கள்....வாழ்க வளர்க!!!

  • @dheera1973
    @dheera1973 2 роки тому +9

    அனுபவத்தில்தான் மனிதனுக்கு கடைசி காலத்துல கிடைக்கும்

  • @mohanchokkalingam1749
    @mohanchokkalingam1749 2 роки тому +4

    நன்றி தம்பி மிக நல்ல தகவல்கள் நன்றி வணக்கம்.

  • @palanisamykandhasamy7787
    @palanisamykandhasamy7787 Рік тому +6

    துரை.சரவணன்.உங்கள்.குரல்.தமிழ்.அருமை.mgr.வரலாறு.சொல்லி.மக்கள்.மனதில். இடம்.பிடித்து.விட்டீர்கள்.

  • @parthibanp9536
    @parthibanp9536 2 роки тому

    வணக்கம் தோழர்
    அற்புதமான செய்திகளை கொண்டுவந்து மூட்டையை பிரித்து கொட்டுவதுபோல் கொட்டுகிறீர்கள்.
    உங்களுடய இந்த ஆர்வம் முயற்சி வெற்றிபெற வாழ்த்தும் அன்பும் !

  • @opsanjay8377
    @opsanjay8377 2 роки тому +33

    மிகச்சிறந்த தகவல் எம்ஜிஆர் மூலம் பட்டுகோட்டையாரும் பட்டுக்கோட்டையார் மூலம் MGR ம் புகழ் உச்சிக்கே இருவரும சென்றுவிட்டார்கள்

  • @sushiranganag
    @sushiranganag Рік тому +2

    செந்தமிழில்
    தெளிவான குரலில்
    மிகையே இல்லாமல் ஒரு நல்ல தமிழனின் மேன்மையை ஆணித்தரமான தகவல்

  • @ivarravi
    @ivarravi 2 роки тому +4

    தமிழ் எங்கள் பேச்சு தமிழ் எங்கள் மூச்சுன்னு பாடுது பின்னால பேரு மட்டும் இங்கிலீஸூல வருது

  • @elavarasanramasamy2769
    @elavarasanramasamy2769 2 роки тому +12

    தூங்காதே தம்பி பாட்டு எழுத பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் எம் ஜி ஆர் வீட்டிற்கு வரும் போது எம்ஜிஆர் அவர்கள் தூங்கிக் கொண்டிருந்த தார் கவிஞர் நீண்ட நேரம் காத்திருந்து விட்டு தான் வந்த பஸ் டிக்கெட் ல் தூங்காதே தம்பி தூங்காதே நீ சோம்பேறி என்ற பெயர் ‌வாங்காதே என்று எழுதி எம்ஜியார் வீட்டு வேலை காரனிடம் கொடுத்து வெளியே சென்று விட்டார் வேலை காரன் எம் ஜி ஆரை எழுப்பி விசயத்தை சொல்லி அந்த டிக்கெட் ல் எழுதியதை காட்ட அந்த வரிகளை கண்ட எம் ஜி ஆர் துள்ளி குதித்து அவரை கூப்பிட்டு வா என்று சொல்ல கவிஞர் வந்த உடன் மன்னிப்பு கேட்டு இதையே சரணமாக வைத்து பாடல் எழுத வேண்டும் என்று சொல்ல கவிஞர் அங்கே மே அமர்ந்து இந்த பாடலை எழுதினார் அந்த முழு பாடலையும் கண்ட எம்ஜிஆர் துள்ளி குதித்து கவிஞரை வெகு வாக பாராட்டி பிளாங் செக் கொடுத்தார் அதை மறுத்து குறைவான தொகையே எழுதி யதை கண்ட எம் ஜி ஆர் இந்த பாடலுக்கு மதிப்பே போட முடியாத பாடல் என்றார் இதெல்லாம் பெரிய கதை

  • @stephenfernandez5059
    @stephenfernandez5059 6 місяців тому

    Great information. Great MGR's Pugazhu Vazhuga 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kannanrajasekaran9040
    @kannanrajasekaran9040 2 роки тому +10

    இப் பாடல் ஜனசக்தி பத்திரிகையில் வெளிவந்தது
    இதை எம்ஜிஆர் பட்டுக்கோட்டை யிடம்
    அனுமதி பெற்று படத்தில்
    சேர்க்கப்பட்டது

  • @shanmugamkrish6644
    @shanmugamkrish6644 2 роки тому +4

    Super information against your legends collection sir.too good sir.

  • @muthiahrajaiah8271
    @muthiahrajaiah8271 2 роки тому +35

    புரட்சித் தலையை தமிழக மக்கள் கொண்ட சற்றே அவரை தமிழக முதல்வராக்கியது பட்டுக்கோட்டையாரின் பாடல் வரிகளே இயற்கை அன்னாரைஎம்மிடமிருந்து இளம் வயதிலே எடுத்துக்கொண்டதுமன வேதனை.

    • @ishaqmd4261
      @ishaqmd4261 2 роки тому +1

      இவரின்பாடல்வரிக்கு
      உயிர்கொடுத்த
      அந்தகுரல்
      tms அவர்களே
      அவரையும்
      நினைவில்
      கொள்ளலாம்

    • @GopalaKrishnan-ej8mk
      @GopalaKrishnan-ej8mk 2 роки тому

      Óp

    • @mohamedhaniffamohamedhanif4421
      @mohamedhaniffamohamedhanif4421 Рік тому

      ​@@ishaqmd4261 9ķ

  • @VijayKumar-pj8bq
    @VijayKumar-pj8bq Рік тому +1

    Super super bro

  • @ayashan670
    @ayashan670 2 роки тому +16

    தொழிலாளர் தினத்தையொட்டி ஜனசக்தி பத்திரிகையில் வெளியான பட்டுக்கோட்டையாரின் "சும்மா கிடந்த நிலத்தை கொத்தி ...." பாடல் எம்ஜிஆருக்கு பிடித்துப்போகவே நாடோடிமன்னன் படத்திற்க்காக பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் ஒருசில வரிகளை மாற்றம் செய்து படத்தில் இடம்பெறச்செய்தார்கள்.

  • @chandraprasad9225
    @chandraprasad9225 2 роки тому

    Durai saravananin thagavalgal thiraimaraivinil kalainyargal araidhanil samaavangal tharugiraar nandri...

  • @davidh7413
    @davidh7413 Рік тому +1

    Good speach keep it up👋👋👏

  • @gpks6606
    @gpks6606 2 роки тому +2

    Well said Thank you

  • @user-ue8fs4zw4e
    @user-ue8fs4zw4e 11 місяців тому

    மூணாவது மனிதனாக கூட இருந்தவன் போலே பேசுகிறாய் பேச்சுத்திறமை சூப்பர். வாழ்த்துகள்.

  • @ashoksengu6030
    @ashoksengu6030 2 роки тому +1

    அருமையான பதிவு. வாழ்த்துக்கள் நண்பரே

  • @thangaveluammani5963
    @thangaveluammani5963 Рік тому

    வணக்கம் தம்பி.
    இன்று அக்டோபர் 8 மக்கள் கவிஞர் ஐயாவின் நினைவு நாளில் தங்களின் அருமையான தகவல்கள்.
    மிக்க நன்றி.

  • @prathikshapraba
    @prathikshapraba 3 місяці тому

    அருமை

  • @Babu-ot7vq
    @Babu-ot7vq Рік тому +1

    ஒரு எளிய மகனின் புரட்சி பாடல்கள் தமிழன் அல்லாதோர் ஆட்சியில் அமரதானே உதவியது..

  • @zeevanlala2965
    @zeevanlala2965 2 роки тому +10

    This song matching yesterday, today and Tomorrow, not only meaningful and it is happening every where, God only safe guard to Tamilndau

  • @veerapathiranp
    @veerapathiranp 10 місяців тому

    சூப்பர் சூப்பர் அருமையா இருக்கு சார்

  • @srikannan6452
    @srikannan6452 2 роки тому +2

    Thanks for your information... Welcome..

  • @chandranjayam198
    @chandranjayam198 2 роки тому +2

    பட்டுக்கோட்டை யார்
    பாடல் அருமை
    அதைவிட உங்கள் விளக்கம்
    அருமையான பதிவு 👍

  • @ravichandrankathavarayan7060
    @ravichandrankathavarayan7060 2 роки тому +1

    உங்கள் பதிவு மிக முக்கியமான பதிவு வாழ்த்துக்கள் நண்பா

  • @Sabeshkumar-cb9ld
    @Sabeshkumar-cb9ld 2 роки тому +2

    Super BRO

  • @mohamedsiddique5439
    @mohamedsiddique5439 2 роки тому +2

    நல்ல மனம் உள்ளவர்களுககு நல்லவர்கள் தானே வாய்ப்பார்கள்

  • @kodda152
    @kodda152 6 місяців тому

    மிக அற்புதம்

  • @dsraaj8708
    @dsraaj8708 2 роки тому +12

    சிந்தனையை தூண்டி
    பகுத்தறிவை வளர்த்து
    பாட்டாளி வர்க்கத்தின்
    உழைக்கும் கரங்களுக்காக
    சமூக மேம்பாட்டிற்காக
    வித்திட்ட பாடல்கள் தான்
    பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின்
    பாடல் வரிகள்.
    விதி அவரை வாழ விடவில்லை
    நல்லதை சொல்வோரும் நல்லதை
    செய்வோரும் விதி விடுவதில்லை
    வரலாறுகண்ட உண்மை.

    • @arockiadass668
      @arockiadass668 Рік тому

      பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்களின் பாடல் வரிகள் இன்றும்
      இந்த தீய அரசியல்வாதிகளின்
      குணங்களை சுட்டி காட்டுகின்றன
      *எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே.*

  • @Kavingarkamukavithaigal
    @Kavingarkamukavithaigal 2 роки тому

    கேட்க சுவராசியமாக இருந்தது அருமை

  • @sushiranganag
    @sushiranganag Рік тому +1

    பிராமாதம் சரவணன் அவர்களே
    சித்தைக்கு விருந்து

  • @abaskaranbaskaran9970
    @abaskaranbaskaran9970 2 роки тому +1

    சபாஷ், துரை சரவானன் தம்பி, விளறி வெள்ளைச்சாமி ஐயா விக்கு நிகரான விளக்கம் கொடுக்கிண்டீர்கள்,,, உங்களை என்னவோ ஏதோ என்று நினைத்து விட்டேன்,,,,, சபாஷ் நல்ல பதிவு,,,,, இலங்கை இல் இருந்து

  • @rakkanthattuvenkat7761
    @rakkanthattuvenkat7761 9 місяців тому +1

    ❤புரட்சித்தலைவர்

  • @siconpriya6305
    @siconpriya6305 2 роки тому +5

    தம்பி உங்கள் இலக்கிய நயம் மிக்க பேச்சு அருமை அருமை அருமை!!!

  • @kumarvoorhees5278
    @kumarvoorhees5278 Рік тому

    அண்ணா தங்களின் கவிதைநடை பேச்சுக்கு நான் அடிமை....

  • @arunaramboo4421
    @arunaramboo4421 2 роки тому +4

    அருமை தம்பி 👌

  • @sundervr6057
    @sundervr6057 2 роки тому

    மிக சிறப்பு.தெளிவான பதிவு

  • @krishnaveda886
    @krishnaveda886 2 роки тому

    Superb and scintillating information
    Sir.you are great sir.vkc

  • @jayakumar9930
    @jayakumar9930 2 роки тому +2

    Arumai.

  • @boominathang2169
    @boominathang2169 2 роки тому +2

    verygoodpro

  • @navaneethamp9337
    @navaneethamp9337 2 роки тому +27

    தமிழ் எங்கள் மூச்சு என்று சொல்லிவிட்டு, இறுதியில் see you soon, have a nice day என்று முடிப்பது சற்று நெருடலாக உள்ளது...

    • @suryakumari2350
      @suryakumari2350 2 роки тому

      Manner of! Narration very nice

    • @vidyasankargopalan3635
      @vidyasankargopalan3635 Рік тому

      அதனால் என்ன? தமிழ் மழைக்கு பிறகு, ஆங்கில அல்லது மற்ற இந்திய மொழி வார்த்தைகள் ஒன்றிரண்டை அலங்கார வேட்டி புடவையின் ஜரிகையாக ஏற்றுக்கொள்ள தயங்க கூடாது. மன விசாலத்தில்தான் பல மொழி விற்பன்னர்களின் மகிழ்ச்சி மறைந்திருக்கிறது.

  • @suchithrajayaprakash4547
    @suchithrajayaprakash4547 2 роки тому

    உங்கள் தமிழ் அருமை நன்றி ஐயா

  • @panchapaattu3880
    @panchapaattu3880 11 місяців тому

    தமிழ் சினிமாவின் தலைசிறந்த நடிகர் சிவாஜி; தலைசிறந்த கவிஞர் பட்டுக்கோட்டையார்; தலைசிறந்த வசனகர்த்தா கலைஞர். மூவரும் தஞ்சாவூர்க்காரர்கள் நானும் தஞ்சாவூர்க்காரன் என்ற முறையில் பெருமை படுகிறேன்..

  • @sriambal6010
    @sriambal6010 8 місяців тому

    What a song lines made our great man like Great man like MGR great.

  • @thangarajkalimuthu1511
    @thangarajkalimuthu1511 2 роки тому +3

    Very beautiful explaination. Congrats bro.

  • @periyasamypalanisamy691
    @periyasamypalanisamy691 11 місяців тому

    எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே.... என்ற பாடலை யார் எழுதியது.
    கோவை அப்பாத்துரை என்பவர் இந்த பாடலின் பல்லவியையும் சில சரணங்களையும் எழுத, பிறகு மருதகாசி பாடலை நிறைவு செய்துள்ளார். எம் ஜி ஆர் அவர்களுக்காக டி எம் எஸ் அவர்கள் பாடிய முதல் பாடல் இது.

  • @parvathakalyan4990
    @parvathakalyan4990 2 роки тому +1

    Super

  • @Je-jj3oh
    @Je-jj3oh Рік тому

    Sir fulla kaetaen sir - arputham sir - patukotai mathiri innoru kavingar amaivara? - kaalamthan pathil sollum - Durai sir neenga ithai thoguthu valangum paniyae thani sir - valga durai saravavav sir🙏🙏🙏🙏

  • @sankara.1956-ml1ic
    @sankara.1956-ml1ic Рік тому

    MGR the Great- Main Readon is Pattukottai Kalyana Sundaram,s Songs- we never forget,Sir

  • @paldurai9125
    @paldurai9125 2 роки тому

    நல்லதோர் தகவல் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

  • @sekars9570
    @sekars9570 Рік тому

    ❤❤❤❤Welcome❤ok❤lk❤ok❤sar❤kkl❤

  • @kysridhar4083
    @kysridhar4083 6 місяців тому

    I enjoyed your videos always..this one was special

  • @infinityhousing9153
    @infinityhousing9153 2 роки тому +2

    Songs of the god..

  • @masilamani1698
    @masilamani1698 2 роки тому +1

    Super Anna

  • @ramachandrankrishnamoorthy9772
    @ramachandrankrishnamoorthy9772 6 місяців тому

    Excellent presentation. Kudos

  • @JayaKumar-zz3yf
    @JayaKumar-zz3yf 2 роки тому +1

    அண்ணா உங்கள் பதிவு மிக அருமை 👌👌👌👌👌👌💖💖💖

  • @RaviChandran-ph7qn
    @RaviChandran-ph7qn 2 роки тому +2

    Kalainar karunanithi is the best way of mgr

  • @SarajArocaiaraj
    @SarajArocaiaraj 2 роки тому +1

    super, super,, Anna,, my, thalvr,, mgr

  • @ismaiel_1852
    @ismaiel_1852 8 місяців тому

    Classic song.Unbeatable pair of cinema field.

  • @sidinterior9661
    @sidinterior9661 2 роки тому

    திரு.துரைசரவணன்
    மறைந்தவர்களைமறவாமன்னன்.நன்றி

  • @subramanianiyer2731
    @subramanianiyer2731 2 роки тому +1

    Nice information.

  • @uthumanmohammedyoonoos7270
    @uthumanmohammedyoonoos7270 Рік тому

    Super information

  • @user-wn9dj1mh1h
    @user-wn9dj1mh1h 4 місяці тому

    நண்பரே.... உங்கள் விமர்சனம் அருமை அருமை அருமை.....

  • @prasadbabuk
    @prasadbabuk 2 роки тому +2

    நன்றி

  • @prakashk2249
    @prakashk2249 2 роки тому +2

    இனிய செய்தி;
    எழுத்துக்களின்
    விளையாட்டு!

  • @srajeevpai
    @srajeevpai 2 роки тому

    Super ❤️👌👍

  • @helenpoornima5126
    @helenpoornima5126 2 роки тому +3

    அருமை அருமை அருமை !!!👸

  • @sethuramasamyramasamy551
    @sethuramasamyramasamy551 2 роки тому +2

    Thoonkathe Thambi Padal in Nadodi Manan is very great.

  • @arunachalamm7296
    @arunachalamm7296 2 роки тому

    Arumai

  • @dhanasekaranrangasamy4051
    @dhanasekaranrangasamy4051 2 роки тому +2

    பாட்டாளி மக்கள் கவிஞன்,,, பாமர மக்களுக்ககானவன்,,,

  • @pewrumalnarayanan3477
    @pewrumalnarayanan3477 Рік тому

    Meaning full explanation

  • @rsgold539
    @rsgold539 Рік тому

    பாரத ரத்னா, மன்னாதி மன்னன் புகழ் வாழ்க 💐💐💐🙏

  • @shankaramahadev8045
    @shankaramahadev8045 Рік тому

    Very Good and TRUE

  • @boopathyboopathy4612
    @boopathyboopathy4612 2 роки тому +3

    பாமர மக்களின் புரட்சி கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்.

  • @kesavpurushothpurushotham6481
    @kesavpurushothpurushotham6481 2 роки тому +2

    Excellent explanation 👌

  • @g.selvarajan7736
    @g.selvarajan7736 2 роки тому +3

    வாழ்த்துக்கள் தோழர்

    • @sheriffairoz5189
      @sheriffairoz5189 2 роки тому

      எம்ஜிஆர்தன்உயிர்மூச்சக
      அண்ணா திமுக வளர்த்தர்
      மறைவுக்குபின்ஜெயலலித்தா முகமூடியில் எம்ஜிஆர காலத்து கழகதலைவர்களை நீக்கி ஜெயலலிதாவை
      தன் கட்டுபட்டுக்குல்
      பிடித்ததே
      கொள்ளைகாரிசசிகலா பலலட்சம்கோடி
      கொள்ளையடித்து ஜெயலலிதாவையே
      கொலைசெய்து
      கொலைகாரியை *1-5+தொண்டர்கள்
      நீரு பூத்த நெருப்பாக சசிகலா மீது
      கொலைவெறியிலுள்ளனர்
      கட்சி தொண்டர்களே
      அம்மா வின்அரசைநடத்தி
      கட்சியை
      ஏபிஎஸ் இபிஎஸ்
      நடத்துகின்றனர்
      நாட்டை காடடிகோடுக்கும்
      துரோகிகள் சசிகலாவுக்கு
      பின்பாட்டு தாலமிடுகின்றனர்
      சசிகலா ஏமாற்றியபணம்
      இந்த நாட்டு குடிமகன்
      பணமென்ற சொரனையற்று
      சசிகலாவுக்கு கவடிஎடுக்கும்
      எட்டப்பன் கள்
      அண்ணா திமுக துரோகி
      கொள்ளைகாரியை
      அடைகலம்கொடுக்கும்
      தமிழின துரோகிகளே
      ஒழிக

  • @msankar7346
    @msankar7346 2 роки тому +2

    சூப்பர் 👌👌 👌 அண்ணன்

  • @nicelis4141
    @nicelis4141 Рік тому

    அண்ணன் பழைய video எல்லாம் ரொம்ப அருமையாக இருக்கிறது. மறுபடியும் புது புது video போடுங்கள்.

  • @ksathiyabhamanatarajan2294
    @ksathiyabhamanatarajan2294 Рік тому

    அருமையான பாடல்கள்
    தங்கள் பதிவுக்கு மிக்க நன்றி

  • @GopalGopal-im4fy
    @GopalGopal-im4fy 11 місяців тому

    ❤🎉