மிக நல்ல நேர்காணல். உங்கள் இருவரின் குரலிலும் அத்தனை மென்மை , தெளிவு உள்ளது. தேவையற்ற குறுக்கீடுகள் இல்லை.தொடர்ச்சியாக் ஒருமணி நேரத்திற்கும் மேல் கேட்டும் காதிலிருக்கும் headphone ஐ கழற்ற தோன்றவே இல்லை. இருவருக்குமே வாழ்த்துகள்.
முதலில் இந்த புதுமணத்தம்பதியினர் கற்றுக்கொள்ளவேண்டியது ...இல்லை காதலர்கள் நினைத்துப் பார்க்கவேண்டியது இதுதான்..( UA-cam இல் தேடுங்கள் PTR Vasudevan's Tamil 2 English Part 15 )...விஷயம் அப்போ தான் புரியும்.
I do not see how the husband is wrong! What is expected of him as husband, he has done!! What is the problem!? These counselling people see a problem, when it is not there!!
இவர் மனைவியை விவாகரத்து செய்ததை கடைசிவரைசொல்ல வில்லையே. இவர் பேச்சிலே தெரிகிறது கணவன் மனைவி ராஜா ராணி வாழ்க்கை அல்ல ஊடல் இல்லாத வாழ்க்கை உப்புசப்பில்லா வாழ்க்கை நான் கணவரோடு சந்தோஷமாக இருந்த நாட்கள் குறைவு சண்டையிட்ட நாட்களே அதிகம் எனஎலிசபெத் மகாராணி சுயசரிதையில் எழுதியுள்ளார் தமிழக அரசியலில் தினசரி புயலை போல பிரச்சனையை கூறிவரும் இளம் அரசியல்வாதி கர்நாடகாவில் மாவட்ட கண்காணிப்பாளராக பணியாற்றி போது தன் மனைவியிடம் நடந்த கருத்துவேறுபாட்டால் பலமுறை விவாகரத்து விளிம்புநிலை வரை சென்று இருப்தாகவும் நீ யாரே n நான் யாரோ - என்று இருப்பதால்தான் இன்றுவரை வெளியே கனவன் மனைவியாக வாழ முடிகிறதுசாரி வெளியே சொல்ல முடிகிறது - என் தலைவர் ஒரே நாளில் உதறி தள்ளிவிட்டு ஓடிவந்தவர் அல்லவா?என்று நண்பர்களிடம் சகஜமாக பேசுவார் நான் என் மனைவியுடன் - ஒரு சிறு சண்டை - சச்சரவு இன்றி மகிழ்ச்சயாக வாழ்ந்தேன் - என்று சொல்கிறவன் - ஒன்று அவன் பைத்திய காரணாக இருக்க முடியும் (அ) அவன் மனைவி ஜடமாக இருக்க வேண்டும் தமிழக திரைத்துறையில் இன்றுவரை ஜாம்பவானாக இருக்கும் உச்சம் தொட்ட நடிகர்-ராட்சசமனைவியிடம் இருந்து தப்பிக்க வே அவுட்டோர் ஷூட்டிங் அடுத்தடுத்து படங்கள்-வீடு நரகமாகவும் கணவன் மனைவி அடித்த காலம் மாறி மனைவி கணவனை அடித்து உதைக்கும் கலிகாலம் ஆகிவிட்டது. அடங்காபிடாரி மனைவி யாருக்கும் அடங்காத மகள்கள் - இதுதான் வாழ்க்கை என ஷூட்டிங் இல்லாத நாட்களில் தனது மனைவிக்கு பயந்து காலை வந்து இரவு வரை தனது நண்பர் இசைஞானி பிரசாத் ஸ்டுடியோவில்தான் இமயமலைபோல் தவ வாழ்க்கை வாழ்த்து வருகிறார். கல்யாண மாலை-அனைவருக்கும் வரன் தேடி? பொருத்தம் பார்த்து ஜோடி சேர்க்கும் மோகனமானவர்-பத்து முறை -கவுன்சிலிங் - விவாகரத்து விளிம்புவரை சென்றுவந்தவர் - ஆனா வெளியே - மாதவி கோவலன் போல் போலி வாழ்க்கை வாழ்க்கையை வாழ்ந்து பார்த்தால்தா தெரியும் ஆண்டவனுக்கே இது வெளிச்சம் மனைவி அமைவாதல்லாம் இறைவன் கொடுத்த வரம்- அன்று கணவன் அமைவதெல்லாம் - எமனே கொடுத்த வரம் இந்த கால ஆண்கள் - ஆண்களாக இருக்கவில்லை?
கடவுளால் முடியும்... பிரச்சனைகளை தீர்க்க...
உங்களால் முடிகிறது...
உங்கள் சேவைக்கு பணிவான வணக்கம்..
மிக நல்ல நேர்காணல். உங்கள் இருவரின் குரலிலும் அத்தனை மென்மை , தெளிவு உள்ளது. தேவையற்ற குறுக்கீடுகள் இல்லை.தொடர்ச்சியாக் ஒருமணி நேரத்திற்கும் மேல் கேட்டும் காதிலிருக்கும் headphone ஐ கழற்ற தோன்றவே இல்லை. இருவருக்குமே வாழ்த்துகள்.
100%
@@sivakamiksivakami774aaqaw❤
எனக்கு உங்களின் ஆலோசனை வணே்டும்
Counsellor is very honest, ethics, transparent, good human being, we who have issues emotionally, must have discussion with him to live better life.
மிகவும் நல்ல விளக்கம் Sir.நன்றி.
Very wonderful program thank u nakkeeran channel
Sir na ungal program thodarthu parthut iruken romba impress ah iruku super jaisaon sir 👏🏻👏🏻👏🏻👏🏻🤝🤝🤝🤝
Very beautiful chat. Peaceful. And no interpreted . 💕👌
Dear JayZen sir wonderful Learning from you
Rompa worth full video thank u NAKKKEERAN🎉🎉🎉
கதைகள் என்று சொல்லாதீர்கள் நிஜங்கள் என்று சொல்லுங்கள்
Jaizen sir your service super keep it up
Very good
Excellent... experience... super sir....
Thanks lot sir
Amazing sir
Pallaandu vazhga iyaa🎉
Real eye-opener! 🙏
I loves yr programmes sir.
Jay zen sir ennakkum unga kitta neraiya pesanum.sila kelvikku pazhil venum.
என் வாழ்க்கை மாதிரி இருக்கு
Neenga soluvathu yellamey correct sir super pengal ithey Mathiry niraiya bathika padugirargal
Sir how to get counseling from u sir
How to contact him?
Sir idhu ennoda life storye dhan
Start 2.00
Superb
How to contact him .
You are telling my husband s story
அடப்பாவமே!
Very good bro's
Sir I need your counciling I'm right now
Realize happy ending
What will be the cost for 1 counselling session.
Andha lady soldra Madhiri illama ,nan en pasangaloda ( periyavan doctor, chinna paiyen phd final year) irukaen,
Achchu ashala Enn kdhai iduwrthan
Exellent sir
Veryverythankyou
Evaruta no ketakkuma plz
Can someone translate the above video in english? I don't understand.
🙏🙏
Sir I wantconsult you sir
Pls sir I want your no and counseling services
Many people do look for and have emotional support outside the marriage. What is the problem!?
What if the wife has an affair too...Will men like you accept it? Even men with other men are having affair ... Nobody could be trusted these days
Wonderful doctor sir. In your one of the previous episodes, I asked your place of practice or contact number. Please furnish
Envalkai
😂😂😂😢😢😢
எத்தனை விதமான முட்டாள்கள்
20 episode கு மேல் பார்த்துட்டேன் இன்னும் பார்ப்பேன்
Jaizen sir are you still practining in Chennai? If so kindly share your clinic details.
I think he is from the UK.
😮
முதலில் இந்த புதுமணத்தம்பதியினர் கற்றுக்கொள்ளவேண்டியது ...இல்லை காதலர்கள் நினைத்துப் பார்க்கவேண்டியது இதுதான்..( UA-cam இல் தேடுங்கள் PTR Vasudevan's Tamil 2 English Part 15 )...விஷயம் அப்போ தான் புரியும்.
திருமணம் கடந்த உறவு
சுப.வீ....
மனைவி துணைவி இனைவி
திராவிட நடைமுறை என்ன
I do not see how the husband is wrong! What is expected of him as husband, he has done!! What is the problem!? These counselling people see a problem, when it is not there!!
Really...what if the wife did the same thing? You also need counselling.
Are you ok/normal?
The husband seems to be a covert narcissist.
Jay sir number venum
எனக்கு உங்கள் நம்பர் வணே்டும்
Naan social service than irukken en number tharava help venuma sollunga tholi
Want to meet him for councelling. How to contact please help
Jayzen sir how to contact you please reply sir
Sir unga contact number venum
Unga mobile number sir
Sir please 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏unga phone number koduga sir😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
இவர் மனைவியை விவாகரத்து செய்ததை கடைசிவரைசொல்ல
வில்லையே. இவர் பேச்சிலே தெரிகிறது
கணவன் மனைவி ராஜா ராணி வாழ்க்கை அல்ல
ஊடல் இல்லாத வாழ்க்கை உப்புசப்பில்லா வாழ்க்கை
நான் கணவரோடு சந்தோஷமாக இருந்த நாட்கள் குறைவு சண்டையிட்ட நாட்களே அதிகம் எனஎலிசபெத் மகாராணி சுயசரிதையில் எழுதியுள்ளார்
தமிழக அரசியலில் தினசரி புயலை போல பிரச்சனையை கூறிவரும் இளம் அரசியல்வாதி
கர்நாடகாவில் மாவட்ட கண்காணிப்பாளராக பணியாற்றி போது தன் மனைவியிடம் நடந்த கருத்துவேறுபாட்டால் பலமுறை விவாகரத்து விளிம்புநிலை வரை சென்று இருப்தாகவும் நீ யாரே n நான் யாரோ - என்று இருப்பதால்தான்
இன்றுவரை வெளியே கனவன் மனைவியாக வாழ முடிகிறதுசாரி வெளியே சொல்ல முடிகிறது - என் தலைவர் ஒரே நாளில் உதறி தள்ளிவிட்டு ஓடிவந்தவர் அல்லவா?என்று நண்பர்களிடம் சகஜமாக பேசுவார்
நான் என் மனைவியுடன் - ஒரு சிறு சண்டை - சச்சரவு இன்றி மகிழ்ச்சயாக வாழ்ந்தேன் - என்று சொல்கிறவன் - ஒன்று அவன் பைத்திய காரணாக இருக்க முடியும் (அ) அவன் மனைவி ஜடமாக இருக்க வேண்டும்
தமிழக திரைத்துறையில் இன்றுவரை ஜாம்பவானாக இருக்கும் உச்சம் தொட்ட நடிகர்-ராட்சசமனைவியிடம் இருந்து தப்பிக்க வே அவுட்டோர் ஷூட்டிங் அடுத்தடுத்து படங்கள்-வீடு நரகமாகவும் கணவன் மனைவி அடித்த காலம் மாறி மனைவி கணவனை அடித்து உதைக்கும் கலிகாலம் ஆகிவிட்டது. அடங்காபிடாரி மனைவி
யாருக்கும் அடங்காத மகள்கள் - இதுதான் வாழ்க்கை என ஷூட்டிங் இல்லாத நாட்களில்
தனது மனைவிக்கு பயந்து காலை வந்து இரவு வரை தனது நண்பர் இசைஞானி பிரசாத் ஸ்டுடியோவில்தான் இமயமலைபோல் தவ வாழ்க்கை வாழ்த்து வருகிறார்.
கல்யாண மாலை-அனைவருக்கும் வரன் தேடி? பொருத்தம் பார்த்து ஜோடி சேர்க்கும் மோகனமானவர்-பத்து முறை -கவுன்சிலிங் - விவாகரத்து விளிம்புவரை சென்றுவந்தவர் - ஆனா வெளியே - மாதவி கோவலன் போல் போலி வாழ்க்கை
வாழ்க்கையை வாழ்ந்து பார்த்தால்தா தெரியும் ஆண்டவனுக்கே இது வெளிச்சம்
மனைவி அமைவாதல்லாம்
இறைவன் கொடுத்த வரம்- அன்று
கணவன் அமைவதெல்லாம் - எமனே கொடுத்த வரம்
இந்த கால ஆண்கள் - ஆண்களாக இருக்கவில்லை?
ரொம்ப சரியாக இருக்கு😊
Unmai en sollala non keka ninaithathai neengal sollivitergal
People became more narcissistic now-a-days.
Excellent incident sir. Heart filled...
Super sir