ஓம் நமசிவாய. மிகவும் அருமை. அதிலும் முதலில் திரை விலகி கோபுர தரிசனமும், நமது அப்பனின் தரிசனமும் அருமை. குரலும், உச்சரிப்பும் அருமையாக உள்ளது. பதிகத்தின் பாடல் வரிகள் கீழே வந்திருந்தால் இன்னும் அருமையாக இருந்திருக்கும். ஓம் நமசிவாய.
வினைகள் நீக்கும் பதிகம். குளிர்காலத்தில் பரவக்கூடிய தொற்றுநோய்கள், உடலில் உஷ்ணம் குறைந்து பாதிப்பை ஏற்படுத்தும் குளிர்ஜுரம் முதலான பிணிகள் யாவும் நீங்கிடச் சொல்லவேண்டிய பிரத்யேக பதிகம் இது. அவ்வினைக்கு இவ்வினை ஆம் என்று சொல்லும் அஃது அறிவீர் உய்வினை நாடாது இருப்பதும் உம்தமக்கு ஊனம் அன்றே கைவினை செய்து எம்பிரான் கழல் போற்றுதும் நாம் அடியோம்; செய்வினை வந்து எமைத் தீண்டப் பெறா; திருநீலகண்டம். காவினை இட்டும் குளம் பல தொட்டும், கனி மனத்தால் ஏவினையால் எயில் மூன்று எரித்தீர் என்று இருபொழுதும் பூவினைக் கொய்து, மலர்அடி போற்றுதும், நாம் அடியோம். தீவினை வந்து எமைத்தீண்டப் பெறா; திருநீலகண்டம். முலைத்தடம் மூழ்கிய போகங் களும் மற்ற எவையும் எல்லாம் விலைத்தலை ஆவணம் கொண்டு எமை ஆண்ட விரிசடையீர் இலைத்தலைச் சூலமும் தண்டும் மழுவும் இவை உடையீர் சிலைத்து எமைத் தீவினை தீண்டப் பெறா; திருநீலகண்டம். விண்உலகு ஆள்கின்ற விச்சாதரர்களும் வேதியரும் புண்ணியர் என்று இருபோதும் தொழப் படும் புண்ணியரே. கண் இமையாதன மூன்று உடையீர்! உம்கழல் அடைந்தோம். திண்ணிய தீவினை தீண்டப் பெறா; தீருநிலகண்டம். மற்ற இணை இல்லா மலை திரண்டு அன்ன திண்தோள் உடையீர்! கிற்று எமை ஆட்கொண்டு கோளாறு ஒழிவதும் தன்மை கொல்லோ? சொற்றுணை வாழ்க்கை துறந்து, உம் திருவடியே அடைந்தோம். செற்று எமைத் தீவினை தீண்டப் பெறா; திருநீலகண்டம். மறக்கும் மனத்தினை மாற்றி, எம் ஆவியை வற்புறுத்திப் பிறப்பு இல் பெருமான், திருந்து அடிக்கீழ்ப் பிழையாத வண்ணம். பறித்த மலர்கொடு வந்து, உமை ஏத்தும் பணி அடியோம்; சிறப்பு இலித் தீவினை தீண்டப் பெறா; திருநீலகண்டம். கருவைக் கழித்திட்டு, வாழ்க்கை கடிந்து, உம்கழல் அடிக்கே, கருகி மலர்கொடு வந்து உமை ஏத்துதும்; நாம் அடியோம்; செருவில் அரக்கனைச் சீரில் அடர்த்து அருள்செய்தவரே, திருஇலித் தீவினை தீண்டப் பெறா; திருநீலகண்டம். நாற்றமலர் மிசை நான்முகன் நாரணன் வாது செய்து, தோற்றம் உடைய அடியும் முடியும் தொடர்வு அரியீர்; தோற்றினும் தோற்றம்; தொழுது வணங்குதும்; நாம் அடியோம் சீற்றம் அது ஆம் வினை தீண்டப் பெறா; திருநீலகண்டம். சாக்கியப் பட்டும் சமண் உரு ஆகி உடை ஒழிந்தும் பாக்கியம் இன்றி இருதலைப் போகமும் பற்றும் விட்டார்; பூக்கமழ் கொன்றைப் புரிசடையீர் அடி போற்று கின்றோம்; தீக்குழித் தீவினை தீண்டப் பெறா; திருநீலகண்டம். பிறந்த பிறவியில் பேணி எம் செல்வன் கழல் அடைவான் இறந்த பிறவி உண்டாகில் இமையவர் கோன் அடிக்கண் திறம்பயில் ஞானசம்பந்தன் செந்தமிழ் பத்தும் வல்லார் நிறைந்த உலகினில் வானவர் கோனொடும் கூடுவரே!
சிவசிவ. உழவாரப்பணி அன்னதானம் என்று திருப்பணி செய்து வாழ முயற்சி செய்யுங்கள். வாழ்வே இன்பமாக மாற்றுவார் எம்பெருமான். அது முடியவில்லை என்றாலும் பரவாயில்லை. பஞ்சாக்கர மந்திரத்தை தினமும் ஓதி வாருங்கள். இதுவும் கடந்து போகும்.
நமச்சிவாயம் இந்த வீடியோவில் வரும் அனைத்து புகைப்படமும் நன்றாக உள்ளது அதில் நடராஜர் புகைப்படம் கையில் தண்டம் தண்டம் வைத்துக் கொண்டு ஆடுவது போல் உள்ள நடராஜர் புகைப்படம் மிகவும் என் உள்ளம் கரைந்து விட்டது அந்த புகைப்படம் எனக்கு வேண்டுமையா எனக்கு அனுப்பி விடுங்கள்
🙏🙏🙏🙏மனதை உருக்கிய பாடலுடன் திருநீலகண்ட பெருமான் தரிசனம் மிக சிறப்பு ஐயா👏👏👏👏🙏🙏🙏🙏🌹
மிக்க நன்றி. கேட்கும் போதே பாரம் குறைந்தது.திருநீலகண்டம்.
ஓம் நமசிவாய. மிகவும் அருமை. அதிலும் முதலில் திரை விலகி கோபுர தரிசனமும், நமது அப்பனின் தரிசனமும் அருமை. குரலும், உச்சரிப்பும் அருமையாக உள்ளது. பதிகத்தின் பாடல் வரிகள் கீழே வந்திருந்தால் இன்னும் அருமையாக இருந்திருக்கும்.
ஓம் நமசிவாய.
வினைகள் நீக்கும் பதிகம். குளிர்காலத்தில் பரவக்கூடிய தொற்றுநோய்கள், உடலில் உஷ்ணம் குறைந்து பாதிப்பை ஏற்படுத்தும்
குளிர்ஜுரம் முதலான பிணிகள் யாவும் நீங்கிடச் சொல்லவேண்டிய பிரத்யேக பதிகம் இது.
அவ்வினைக்கு இவ்வினை ஆம் என்று
சொல்லும் அஃது அறிவீர்
உய்வினை நாடாது இருப்பதும் உம்தமக்கு
ஊனம் அன்றே
கைவினை செய்து எம்பிரான் கழல்
போற்றுதும் நாம் அடியோம்;
செய்வினை வந்து எமைத் தீண்டப்
பெறா; திருநீலகண்டம்.
காவினை இட்டும் குளம் பல தொட்டும்,
கனி மனத்தால்
ஏவினையால் எயில் மூன்று எரித்தீர்
என்று இருபொழுதும்
பூவினைக் கொய்து, மலர்அடி போற்றுதும்,
நாம் அடியோம்.
தீவினை வந்து எமைத்தீண்டப் பெறா;
திருநீலகண்டம்.
முலைத்தடம் மூழ்கிய போகங் களும்
மற்ற எவையும் எல்லாம்
விலைத்தலை ஆவணம் கொண்டு எமை
ஆண்ட விரிசடையீர்
இலைத்தலைச் சூலமும் தண்டும் மழுவும்
இவை உடையீர்
சிலைத்து எமைத் தீவினை தீண்டப்
பெறா; திருநீலகண்டம்.
விண்உலகு ஆள்கின்ற விச்சாதரர்களும்
வேதியரும்
புண்ணியர் என்று இருபோதும் தொழப்
படும் புண்ணியரே.
கண் இமையாதன மூன்று உடையீர்!
உம்கழல் அடைந்தோம்.
திண்ணிய தீவினை தீண்டப் பெறா;
தீருநிலகண்டம்.
மற்ற இணை இல்லா மலை திரண்டு
அன்ன திண்தோள் உடையீர்!
கிற்று எமை ஆட்கொண்டு கோளாறு
ஒழிவதும் தன்மை கொல்லோ?
சொற்றுணை வாழ்க்கை துறந்து, உம்
திருவடியே அடைந்தோம்.
செற்று எமைத் தீவினை தீண்டப் பெறா;
திருநீலகண்டம்.
மறக்கும் மனத்தினை மாற்றி, எம்
ஆவியை வற்புறுத்திப்
பிறப்பு இல் பெருமான், திருந்து
அடிக்கீழ்ப் பிழையாத வண்ணம்.
பறித்த மலர்கொடு வந்து, உமை ஏத்தும்
பணி அடியோம்;
சிறப்பு இலித் தீவினை தீண்டப் பெறா;
திருநீலகண்டம்.
கருவைக் கழித்திட்டு, வாழ்க்கை கடிந்து,
உம்கழல் அடிக்கே,
கருகி மலர்கொடு வந்து உமை ஏத்துதும்;
நாம் அடியோம்;
செருவில் அரக்கனைச் சீரில் அடர்த்து
அருள்செய்தவரே,
திருஇலித் தீவினை தீண்டப் பெறா;
திருநீலகண்டம்.
நாற்றமலர் மிசை நான்முகன் நாரணன்
வாது செய்து,
தோற்றம் உடைய அடியும் முடியும்
தொடர்வு அரியீர்;
தோற்றினும் தோற்றம்; தொழுது
வணங்குதும்; நாம் அடியோம்
சீற்றம் அது ஆம் வினை தீண்டப் பெறா;
திருநீலகண்டம்.
சாக்கியப் பட்டும் சமண் உரு ஆகி உடை
ஒழிந்தும்
பாக்கியம் இன்றி இருதலைப் போகமும்
பற்றும் விட்டார்;
பூக்கமழ் கொன்றைப் புரிசடையீர் அடி
போற்று கின்றோம்;
தீக்குழித் தீவினை தீண்டப் பெறா;
திருநீலகண்டம்.
பிறந்த பிறவியில் பேணி எம் செல்வன்
கழல் அடைவான்
இறந்த பிறவி உண்டாகில் இமையவர்
கோன் அடிக்கண்
திறம்பயில் ஞானசம்பந்தன் செந்தமிழ்
பத்தும் வல்லார்
நிறைந்த உலகினில் வானவர் கோனொடும்
கூடுவரே!
Pls send this padigam
திருச்சிற்றம்பலம்...சிவ..
Appa nee matum than en vazkai
ஓம் நமசிவாய.. 🙏🙏🙏 மிகவும் நன்றி.. 🙏🙏🙏
💛💛💛சிவயோகமே யோகம்💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛
ஒம் நமசிவாய
ஓம் சிவாயநம
ஓம் சிவ சிவ
வாழவே பிடிக்க வில்லை அப்பா என்னை உன்னோடு அழைத்து செல்லுங்கள் 🙏
சிவசிவ. உழவாரப்பணி அன்னதானம் என்று திருப்பணி செய்து வாழ முயற்சி செய்யுங்கள். வாழ்வே இன்பமாக மாற்றுவார் எம்பெருமான். அது முடியவில்லை என்றாலும் பரவாயில்லை. பஞ்சாக்கர மந்திரத்தை தினமும் ஓதி வாருங்கள். இதுவும் கடந்து போகும்.
நன்றி ஓம் நமசிவாய திருச்சிற்றம்பலம்🙏🙏🙏
சிவாயநம
Siva siva good vocie a.1.thirumurai fan🙏🙏🙏🙏
சிவ சிவ
அருமை அருமை
செயற்காரியா பணி உமது வணங்குகிறேன்
மேலும் பாடலின் எழுத்துவடிவம் கீழே தந்தால் எம்போன்றோர் படித்து மனதில் நிறுத்த உதவும்
Aum Nama Shivaya
Siva Siva arumaiyana song
Excellent.
Gud
Om nama shivaya 🙏🙏🙏🙏🙏🙏
💛💛💛ஜெயமே சிவம்💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛
ஓம் நமசிவாய!
Nice
அருமையான பாடல் கேட்டு கொண்டே இருக்கணும் போல இருக்கு ஓம் நமசிவாய
சிவாயநம திருச்சிற்றம்பலம்
Om namah shivaya
🙏👌👍
Thank for thevaram song
Thiruchitrambalam
👍🙏👌
Thanks bro.you gave thiruneelakanda thirupathigam without adds inbetween.thanks.
இடையில் விளம்பரம் வருவதை அறியவில்லை அம்மையே. பொறுத்தருள வேண்டும். அதை இப்போது நீக்கிவிட்டேன். சிவாயநம.
Singer nice voice but I want to know the singer name
திருசிற்றம்பலம்
Sivaya nama
நமசிவய எனும் பஞ்சாட்சர ரகசியம் ua-cam.com/video/CJhytIV07W4/v-deo.html
If you can add the lyrics in the description box it will be useful to many. Thanks a lot.
இனி வரும் காணொளிகளில் இணைக்கிறேன்.
Thanks plus if there is a special benefit - like thiruvenkadu is for begetting good children I am sure many will turn towards it. Just my opinion.
நமச்சிவாயம் இந்த வீடியோவில் வரும் அனைத்து புகைப்படமும் நன்றாக உள்ளது அதில் நடராஜர் புகைப்படம் கையில் தண்டம் தண்டம் வைத்துக் கொண்டு ஆடுவது போல் உள்ள நடராஜர் புகைப்படம் மிகவும் என் உள்ளம் கரைந்து விட்டது அந்த புகைப்படம் எனக்கு வேண்டுமையா எனக்கு அனுப்பி விடுங்கள்
ஐயா வணக்கம் நலமா
முத்தண்ணன் குளம் தண்டுமாரியம்மன் கோவில் அர்ச்சகர்
Thruchtrambalm
இந்து தர்மம் வாழியே!!!!!!!!!!!
Baskar
சிவாயநம