இவர் நல்ல கதைகள் சொல்வாரு...நாம் சரின்னு கேட்டு கொள்ள வேண்டும். அவ்வளவு தான். எதிர் கேள்வி கேட்டால் டென்ஷன் ஆகிடுவார். சர்டிபிகேட் படி இவர் இந்துவா கிருத்துவனா என்று கேளுங்க முதலில். ஐஏஎஸ் பதவிக்காக இன்னும் இந்து தாழ்த்தப்பட்டவன் என்ற சர்டிபிகேட் உடன் திரியும் யோக்கிய தேவ குமாரன் இவர்.
நண்பரே, சற்று முழுமையாக படிக்கவும். தேவன் இந்த உலகத்தை படைக்கும்போது எல்லாம் நன்றாக இருந்தது. மரணம் எனபது இல்லை. சாப்பிடக்கூடாத பழத்தை சாப்பிட்டபடியால், அதாவது மனிதன் பாவம் செய்தபடியால் மரணம் வந்தது. காரணம் பாவத்தின் சம்பளம் மரணம். முதல் மனிதனுக்குள் பாவ சுபாவமில்லை, ஆனால் சுயமாய் முடிவெடுக்கிற ஆற்றல் இருந்தது. அவன் பாவம் செய்தபோது இந்த உலகத்தில் பிறந்த அனைவரும் பாவ சுபாவத்தோடு பிறந்து பாவம் செய்து மடிந்தனர். தேவன் பாவிகளை நேசித்தாலும் பாவத்தை வெறுக்கிறார். பாவிகளை தண்டிக்காமல் வெறுமனே மன்னிக்கவும் முடியாது. அப்படி மன்னித்தால் மனிதனுக்கு எந்த பாவத்தையும் செய்துட்டு மன்னிப்பு கேட்டுக் கொள்ளலாம்னு எண்ணம் வந்துரும். தேவன் நீதி தவறாத நியாயாதிபதியானபடியால் நியாந்தீர்க்கனும். அப்படினா எல்லா பாவியையும் தண்டித்தால் யாருமே பரலோகம் வரமுடியாது, ஏனென்றால் பாவத்தின் சம்பளம் மரணம். அப்ப அந்த பாவத்தின் சாபத்தை முறியடிக்கனும், மரணத்தை மரணத்தால ஜெயிக்கனும். மனிதனுக்குள் இருக்கிற பாவ சுபாவத்த அழிக்கனும். அது எந்த மனுஷனாலும் முடியாது. அதனாலதான் கடவுளே உலகத்தில் மனுஷனா பிறந்தாரு. எங்க தேவனால் முடியாத காரியம் ஒன்றுமேயில்ல. அவரால் ஒரே சமயத்தில் கடவுளாகவும் இருக்கமுடியும், மனிதனாகவும் பிறந்து வாழமுடியும். கடவுள் மனுஷனா பிறக்காமல் வானத்திலிருந்து பூமிக்கு நேராக வந்து பாவமில்லாமல் வாழ்ந்து, மனிதர்களிடம் பாவம் செய்யாமல் வாழுங்கள் என சொல்லிட்டு போயிருந்தா...மனிதர்கள் "நீங்க கடவுள், அதனால பாவமே செய்யாம வாழ்ந்துட்டு போய்டிங்க, நாங்க சாதாரண மனிதர்கள் எங்களால பாவம் செய்யாம வாழமுடிலனு" சொல்லிருப்பாங்க. அதனாலதான் அவர் மனுஷனாக, இயேசுவாக பிறந்தார். மனுஷனா பிறந்தா யார அப்பானு, கூப்பிடமுடியும்? எந்த மனுஷனையும் கூப்பிடமுடியாது. அனால கடவுள அப்பா என கூப்பிட்டார். அவர் தேவனுடைய ஆவியினால மரியாள் வயிற்றில் கருவாக உறுவானவர். இயேசு = தேவனுடைய வார்த்தை. அந்த வார்த்தை மாம்சமாகி மனிதனாக பிறந்தார். நம்மிடத்திலிருந்து நம் வார்த்தையை பிரித்தால், நாம் ஊமையாகிவிடுவோம். ஆனால் தேவன் தம்மிடத்திலிருந்து தம் வார்த்தையை பிரித்தாலும் ஊமையாக மாட்டார். நம்மிடத்திலிருந்து நம் ஆவியை பிரித்தால், நாம் மரித்துவிடுவோம். ஆனால் தேவன் தம்மிடத்திலிருந்து தம் ஆவியை பிரித்தாலும் மரிக்கமாட்டார். இயேசு தேவனுடைய வார்த்தை, தேவனுடைய ஆவி. நமக்குள்ளும் வார்த்தையும் ஆவியும் இருக்கிறதல்லவா? அதேபோலதான் தேவனும் வார்த்தையும் ஆவியுமாகிய இயேசுவும் ஒன்று. இப்படி மனிதனாக பிறந்து மனிதனாய் வாழ்ந்த அவர் ஒரு பாவம்கூட செய்யவில்லை. மற்ற எல்லா மனிதர்களும் பாவம் செய்தார்கள், முகமது நபி உட்பட. பாவம் செய்யாத இயேசு ஏன் ஞானஸ்நானம் (தண்ணீர் முழுக்கு) எடுத்தார்? அது எல்லா மனிதனும் செய்யவேண்டிய நீதி. அதை நிறைவேற்றினார். தண்ணீருக்குள் மூழ்குவது நாம் பாவத்திற்கு மரித்து புது மனிதனாக மாறுவது. அவர் ஓய்வுநாள் ஆசரித்தார், தேவனுக்கு ஓய்வு தேவை என்பதற்கு அல்ல, மனிதனுக்கு ஓய்வு தேவை என்பதை காட்ட. இதுவும் ஒரு நீதி, இதையும் நிறைவேற்றினார். தேவனுடைய கட்டளைகள் எல்லாவற்றிக்கும் கீழ்ப்படிந்து வேதத்தின் எல்லா பண்டிகைகளயும் கொண்டாடினார். இப்படிதான் வாழனும்னு ஒரு உதாரணமாக வாழ்ந்து மரத்தில் பலியானார். பலியானதுக்கு காரணம் உலகத்தில் உள்ள எல்லாருடைய (என்னுடைய பாவமும் உங்களுடைய பாவமும்) பாவத்தின் சாபத்தை எடுத்தார். அவர் தம்முடைய உயிரை தாமே ஒப்புக்கொடுத்தார் என வேதம் கூறுகிறது. பிறகு மூன்றாம் நாள் உயிரோடு எழுந்தார். இப்படி பாவம் நியாயந்தீர்க்கப்பட்டபடியினால் சில காரியம் நடந்தது. 1.அவரை ஏற்றுக்கொண்டால் நம்முடைய பாவங்கள் மன்னிக்கப்படும் 2. ஒருவன் கிறிஸ்துக்குள்ளிருந்தால் புதிய மனிதனாய் மாறுகிறான்..அவனுக்குள் பாவ சுபாவமில்லை. நாம் கிறிஸ்துக்குள்ளிருந்தால் மட்டுமே, அவர் நமக்குள் இருந்தால் அல்ல. நாம்தான் முயற்சிக்க வேண்டும் 3. இப்படி புதிய மனிதனாக மாறியபின் மீண்டும் பாவம் செய்யகூடாது என்பதற்காக நமக்கு புதிய இருதயம் கொடுக்கப்பட்டு, நாம் கீழ்ப்படியும்படி அதில் அவருடைய கட்டளைகள் எழுதப்பட்டுள்ளது. எரே 31:31-33 4. கட்டளைகளுக்கு கீழ்ப்படிந்து நாம் நீதிமானாய் வாழ அவருடைய ஆவியை நமக்கு உதவியாக கொடுத்திருக்கிறார். எசே 36:26-27
இப்படி பாவம் செய்யாமல் நீதிமானாய் வாழ்ந்தால் பரலோக இராஜ்யம் செல்லலாம் என்ற நிச்சயம் எங்களுக்கு இருக்கிறது. உங்களுக்குஉண்டா? நீங்கள்தான் சிந்திக்க வேண்டும் நண்பரே
Amen
Jesus Christ is Lord and Saviour
Helo bro where is the part 3
Doi ittili kaambai readya vechu irukkanuga.
?
jesus mahan yantral father yaaru?atha yeppa cholluveenga
இவர் நல்ல கதைகள் சொல்வாரு...நாம் சரின்னு கேட்டு கொள்ள வேண்டும். அவ்வளவு தான். எதிர் கேள்வி கேட்டால் டென்ஷன் ஆகிடுவார். சர்டிபிகேட் படி இவர் இந்துவா கிருத்துவனா என்று கேளுங்க முதலில். ஐஏஎஸ் பதவிக்காக இன்னும் இந்து தாழ்த்தப்பட்டவன் என்ற சர்டிபிகேட் உடன் திரியும் யோக்கிய தேவ குமாரன் இவர்.
நண்பரே, சற்று முழுமையாக படிக்கவும். தேவன் இந்த உலகத்தை படைக்கும்போது எல்லாம் நன்றாக இருந்தது. மரணம் எனபது இல்லை. சாப்பிடக்கூடாத பழத்தை சாப்பிட்டபடியால், அதாவது மனிதன் பாவம் செய்தபடியால் மரணம் வந்தது. காரணம் பாவத்தின் சம்பளம் மரணம். முதல் மனிதனுக்குள் பாவ சுபாவமில்லை, ஆனால் சுயமாய் முடிவெடுக்கிற ஆற்றல் இருந்தது. அவன் பாவம் செய்தபோது இந்த உலகத்தில் பிறந்த அனைவரும் பாவ சுபாவத்தோடு பிறந்து பாவம் செய்து மடிந்தனர். தேவன் பாவிகளை நேசித்தாலும் பாவத்தை வெறுக்கிறார். பாவிகளை தண்டிக்காமல் வெறுமனே மன்னிக்கவும் முடியாது. அப்படி மன்னித்தால் மனிதனுக்கு எந்த பாவத்தையும் செய்துட்டு மன்னிப்பு கேட்டுக் கொள்ளலாம்னு எண்ணம் வந்துரும். தேவன் நீதி தவறாத நியாயாதிபதியானபடியால் நியாந்தீர்க்கனும். அப்படினா எல்லா பாவியையும் தண்டித்தால் யாருமே பரலோகம் வரமுடியாது, ஏனென்றால் பாவத்தின் சம்பளம் மரணம். அப்ப அந்த பாவத்தின் சாபத்தை முறியடிக்கனும், மரணத்தை மரணத்தால ஜெயிக்கனும். மனிதனுக்குள் இருக்கிற பாவ சுபாவத்த அழிக்கனும். அது எந்த மனுஷனாலும் முடியாது. அதனாலதான் கடவுளே உலகத்தில் மனுஷனா பிறந்தாரு. எங்க தேவனால் முடியாத காரியம் ஒன்றுமேயில்ல. அவரால் ஒரே சமயத்தில் கடவுளாகவும் இருக்கமுடியும், மனிதனாகவும் பிறந்து வாழமுடியும்.
கடவுள் மனுஷனா பிறக்காமல் வானத்திலிருந்து பூமிக்கு நேராக வந்து பாவமில்லாமல் வாழ்ந்து, மனிதர்களிடம் பாவம் செய்யாமல் வாழுங்கள் என சொல்லிட்டு போயிருந்தா...மனிதர்கள் "நீங்க கடவுள், அதனால பாவமே செய்யாம வாழ்ந்துட்டு போய்டிங்க, நாங்க சாதாரண மனிதர்கள் எங்களால பாவம் செய்யாம வாழமுடிலனு" சொல்லிருப்பாங்க. அதனாலதான் அவர் மனுஷனாக, இயேசுவாக பிறந்தார். மனுஷனா பிறந்தா யார அப்பானு, கூப்பிடமுடியும்? எந்த மனுஷனையும் கூப்பிடமுடியாது. அனால கடவுள அப்பா என கூப்பிட்டார். அவர் தேவனுடைய ஆவியினால மரியாள் வயிற்றில் கருவாக உறுவானவர்.
இயேசு = தேவனுடைய வார்த்தை. அந்த வார்த்தை மாம்சமாகி மனிதனாக பிறந்தார். நம்மிடத்திலிருந்து நம் வார்த்தையை பிரித்தால், நாம் ஊமையாகிவிடுவோம். ஆனால் தேவன் தம்மிடத்திலிருந்து தம் வார்த்தையை பிரித்தாலும் ஊமையாக மாட்டார்.
நம்மிடத்திலிருந்து நம் ஆவியை பிரித்தால், நாம் மரித்துவிடுவோம். ஆனால் தேவன் தம்மிடத்திலிருந்து தம் ஆவியை பிரித்தாலும் மரிக்கமாட்டார்.
இயேசு தேவனுடைய வார்த்தை, தேவனுடைய ஆவி.
நமக்குள்ளும் வார்த்தையும் ஆவியும் இருக்கிறதல்லவா? அதேபோலதான் தேவனும் வார்த்தையும் ஆவியுமாகிய இயேசுவும் ஒன்று.
இப்படி மனிதனாக பிறந்து மனிதனாய் வாழ்ந்த அவர் ஒரு பாவம்கூட செய்யவில்லை. மற்ற எல்லா மனிதர்களும் பாவம் செய்தார்கள், முகமது நபி உட்பட. பாவம் செய்யாத இயேசு ஏன் ஞானஸ்நானம் (தண்ணீர் முழுக்கு) எடுத்தார்? அது எல்லா மனிதனும் செய்யவேண்டிய நீதி. அதை நிறைவேற்றினார். தண்ணீருக்குள் மூழ்குவது நாம் பாவத்திற்கு மரித்து புது மனிதனாக மாறுவது. அவர் ஓய்வுநாள் ஆசரித்தார், தேவனுக்கு ஓய்வு தேவை என்பதற்கு அல்ல, மனிதனுக்கு ஓய்வு தேவை என்பதை காட்ட. இதுவும் ஒரு நீதி, இதையும் நிறைவேற்றினார். தேவனுடைய கட்டளைகள் எல்லாவற்றிக்கும் கீழ்ப்படிந்து வேதத்தின் எல்லா பண்டிகைகளயும் கொண்டாடினார். இப்படிதான் வாழனும்னு ஒரு உதாரணமாக வாழ்ந்து மரத்தில் பலியானார். பலியானதுக்கு காரணம் உலகத்தில் உள்ள எல்லாருடைய (என்னுடைய பாவமும் உங்களுடைய பாவமும்) பாவத்தின் சாபத்தை எடுத்தார். அவர் தம்முடைய உயிரை தாமே ஒப்புக்கொடுத்தார் என வேதம் கூறுகிறது. பிறகு மூன்றாம் நாள் உயிரோடு எழுந்தார். இப்படி பாவம் நியாயந்தீர்க்கப்பட்டபடியினால் சில காரியம் நடந்தது.
1.அவரை ஏற்றுக்கொண்டால் நம்முடைய பாவங்கள் மன்னிக்கப்படும்
2. ஒருவன் கிறிஸ்துக்குள்ளிருந்தால் புதிய மனிதனாய் மாறுகிறான்..அவனுக்குள் பாவ சுபாவமில்லை. நாம் கிறிஸ்துக்குள்ளிருந்தால் மட்டுமே, அவர் நமக்குள் இருந்தால் அல்ல. நாம்தான் முயற்சிக்க வேண்டும்
3. இப்படி புதிய மனிதனாக மாறியபின் மீண்டும் பாவம் செய்யகூடாது என்பதற்காக நமக்கு புதிய இருதயம் கொடுக்கப்பட்டு, நாம் கீழ்ப்படியும்படி அதில் அவருடைய கட்டளைகள் எழுதப்பட்டுள்ளது. எரே 31:31-33
4. கட்டளைகளுக்கு கீழ்ப்படிந்து நாம் நீதிமானாய் வாழ அவருடைய ஆவியை நமக்கு உதவியாக கொடுத்திருக்கிறார். எசே 36:26-27
இப்படி பாவம் செய்யாமல் நீதிமானாய் வாழ்ந்தால் பரலோக இராஜ்யம் செல்லலாம் என்ற நிச்சயம் எங்களுக்கு இருக்கிறது. உங்களுக்குஉண்டா? நீங்கள்தான் சிந்திக்க வேண்டும் நண்பரே