திருமுறை சேர்ந்திசை விண்ணப்பம்

Поділитися
Вставка
  • Опубліковано 8 чер 2023
  • திருக்கேதீச்சர ஆலயத்தில் நடைபெற்ற மஹோற்சவப் பெருவிழாவில் எட்டாம் நாள் திருவிழாவாக பக்தோற்சவம் எனும் அடியார்கள் பெருவிழாவில் இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் இணையம் வழியாக பண்ணிசை பயிலும் அறநெறிப்பாடசாலை ஆசிரியர்களும் , அவர்கள் தம் மாணவர்களும் , அடியார் பெருமக்களும் கலந்துகொண்டு எம்பெருமான் முன்பு திருமுறை சேர்ந்திசை விண்ணப்பம் செய்தனர். 31-05-2023
    நிகழ்ச்சி ஒழுங்கமைப்பு - இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களம்

КОМЕНТАРІ •