"நானேயோ தவம் செய்தேன்" | புலவர் தணிகை மலை | 13ம் ஆண்டுதேவார திருவாசக மாநாடு | Bakthi TV | Tamil
Вставка
- Опубліковано 15 вер 2024
- "நானேயோ தவம் செய்தேன்" | புலவர் தணிகை மலை | 13ம் ஆண்டுதேவார திருவாசக மாநாடு | Bakthi TV | Tamil
ஆரணி மாணிக்கவாசகர் அருட்பணி மன்றம் 13ம் ஆண்டு விழாவினை முன்னிட்டு நடைபெற்ற தேவார திருவாசக மாநாட்டில் "நானேயோ தவம் செய்தேன்" என்ற தலைப்பில் புலவர் தணிகை மலை ஆற்றிய உரை தொகுப்பு
#திருவாசகம் #தணிகை மலை #தேவாரதிருவாசகமாநாடு. #ஒருநாமம்ஓர்உருவம்இல்லார்" #மாணிக்கவாசகர்அருட்பணிமன்றம் #மாணிக்கவாசகர் #தேவாரம் #திருவாசகம் #bakthitv #tamilbakthi #bakthitvtamil
கேட்டாரைப்பிணித்து கேளாரும் வேட்கைகொள்ளத்தூண்டும் சிறந்தசொற்பொழிவு! மேலும்மேலும் தொடரட்டும் தங்கள் தமிழ்ப்பணி!
சிவப்பணி!
தவம் என் செய்தாய் கலைகளாய வல்லான் கயிலாய நன்மலையன் மாமயிலாடுதுறையன் நம் தலையின் மேலும் மனத்து ளும் தங்கவே. அருமை. அரனருள் அமைவதாக
ஓம்நமசிவாய சிவாயநம ஓம்🔥🔥
சிவாய நம*
தவம் இருக்க வேண்டும். ..இவ்வுரையை கேட்க
Omnamasivaya
🙏🌹🍀சிவாய நம 📿🙏🍀❤❤❤❤❤
சிறந்த அருட்சொற்பொழிவு ஐயா... உங்கள் அருட்பணி தொடர வாழ்த்துப் பூக்கள் ஐயா🙏🙏🙏🙏🙏
சிவப்பணி!
நானேயோ தவம் செய்தேன் ,இவ்வுரையை கேட்க