ஆமென் அல்லேலூயா. இன்று நான் கடந்து செல்லும் கடினமான பாதையில் முன்னேறி செல்ல வழியில்லாததால் என்னுடைய குடும்பத்திலும், தொழிலிலும் பிறருக்கு முன்பாக சிறுமையான சூழ்நிலையில் இருக்கும் என்னை கர்த்தர் முற்றிலும் பரிசுத்தப்படுத்தி ஏற்ற காலத்தில் என்னை ஆசீர்வதித்து பிறருக்கு முன்பாக ஆசீர்வாதமாக உயர்த்துவார் என்று நான் அவரை விசுவாசிக்கிறேன் ❤❤❤❤❤
உன் காரியத்தை வாய்க்கப்பண்ணும் கர்த்தர் உன்னோடு இருக்கின்றார் உன்னைப் பேர் சொல்லி அழைக்கும் கர்த்தர் உன்னைக் கடைசி வரை நடத்திச் செல்லுவார் - 2 உன் காரியம் வாய்க்கும் கர்த்தர் நேரத்தில் கர்த்தரால் காரியம் வாய்க்கும் - 2 1. உன் கண்ணீரைத் துடைத்திடும் கர்த்தர் உனக்குள் வசிக்கின்றார் - 2 உன்னைத் தமக்கென்று பிரித்தெடுத்து தம் மகிமையால் நிரப்பிடுவார் - 2 - உன் காரியம் 2. உன் நினைவு அவர் நினைவு அல்ல மேலானதை செய்வார் - 2 உன்னை உடைத்து உருவாக்கும் குயவன் அவர் உன்னை சிறப்பாய் வனைந்திடுவார் - 2 - உன் காரியம் 3. உன் ஜெபத்தினை தொடர்ந்திடு மகனே (மகளே) ஜெபத்தால் ஜெயம் ஜெயமே உன் பாதைகளைக் கர்த்தர் உயர்த்திடுவார் உன் தடைகளை நொறுக்கிடுவார் - 2 - என் காரியம் என் காரியத்தை வாய்க்கப் பண்ணும் கர்த்தர் என்னோடு இருக்கின்றார் என்னைப் பெயர் சொல்லி அழைக்கும் கர்த்தர் என்னைக் கடைசி வரை நடத்திச் செல்லுவார் - 2 என் காரியம் வாய்க்கும் கர்த்தர் நேரத்தில் கர்த்தரால் காரியம் வாய்க்கும் - 3
நான் இறந்து போன ஆசீர்வாதத்தை கர்த்தர் அவர் கரத்தினால் என் காரியத்தை வாய்க்கப் பண்ணுகிற கர்த்தர் என்னோடு கூட இருந்து எல்லாவற்றையும் செய்கிற தேவனாய் என்னோடு கூட இருக்கிறபடியினால் கர்த்தரை நான் ஸ்தோத்தரிக்கிறேன் ஆமென்
Na oru transfer order stop pananumnu yesuappa kita vendi ketukitu entha song keata and vasanam solitea eruntha ennaku yespa success pani kuduthar... Yesuappa ku kodanakodi nandri
உன் காரியத்தை வாய்க்கப்பண்ணும் கர்த்தர் உன்னோடு இருக்கின்றார் உன்னைப் பேர் சொல்லி அழைக்கும் கர்த்தர் உன்னைக் கடைசி வரை நடத்திச் செல்லுவார் - (2) உன் காரியம் வாய்க்கும் கர்த்தர் நேரத்தில் கர்த்தரால் காரியம் வாய்க்கும் - (2) 1. உன் கண்ணீரைத் துடைத்திடும் கர்த்தர் உனக்குள் வசிக்கின்றார் - (2) உன்னைத் தமக்கென்று பிரித்தெடுத்து தம் மகிமையால் நிரப்பிடுவார் - (2) - உன் காரியம் 2. உன் நினைவு அவர் நினைவு அல்ல மேலானதை செய்வார் - (2) உன்னை உடைத்து உருவாக்கும் குயவன் அவர் உன்னை சிறப்பாய் வனைந்திடுவார் - (2) - உன் காரியம் 3. உன் ஜெபத்தினை தொடர்ந்திடு மகனே (மகளே) ஜெபத்தால் ஜெயம் ஜெயமே உன் பாதைகளைக் கர்த்தர் உயர்த்திடுவார் உன் தடைகளை நொறுக்கிடுவார் - (2) - என் காரியம் 4. என் காரியத்தை வாய்க்கப் பண்ணும் கர்த்தர் என்னோடு இருக்கின்றார் என்னைப் பெயர் சொல்லி அழைக்கும் கர்த்தர் என்னைக் கடைசி வரை நடத்திச் செல்லுவார் - (2) என் காரியம் வாய்க்கும் கர்த்தர் நேரத்தில் கர்த்தரால் காரியம் வாய்க்கும் - (3) GOD BLESS YOU!
நம்பிக்கை இழந்த நேரத்தில் என் விசுவாசத்தை தூண்டி என் காரியங்களை வாய்க்க செய்த பாடல் இது. இந்த பாடளுக்காக தேவனுக்கு ஸ்தோத்திரம். சகோதரருக்கு நன்றியுடன் வாழ்ந்துக்கள்.
உன் காரியத்தை வாய்க்கப்பண்ணும் கர்த்தர் உன்னோடு இருக்கின்றார் உன்னைப் பெயர் சொல்லி அழைக்கும் கர்த்தர் உன்னைக் கடைசி வரை நடத்திச் செல்லுவார்-2 உன் காரியம் வாய்க்கும் கர்த்தர் நேரத்தில் கர்த்தரால் காரியம் வாய்க்கும்-2 1.உன் கண்ணீரைத் துடைத்திடும் கர்த்தர் உனக்குள் வசிக்கின்றார்-2 உன்னைத் தமக்கென்று பிரித்தெடுத்து தம் மகிமையால் நிரப்பிடுவார்-2-உன் காரியம் 2.உன் நினைவு அவர் நினைவு அல்ல மேலானதை செய்வார்-2 உன்னை உடைத்து உருவாக்கும் குயவன் அவர் உன்னை சிறப்பாய் வனைந்திடுவார்-2-உன் காரியம் 3.உன் ஜெபத்தினை தொடர்ந்திடு மகனே (மகளே) ஜெபத்தால் ஜெயம் ஜெயமே உன் பாதைகளைக் கர்த்தர் உயர்த்திடுவார் உன் தடைகளை நொறுக்கிடுவார்-2-என் காரியம் என் காரியத்தை வாய்க்கப் பண்ணும் கர்த்தர் என்னோடு இருக்கின்றார் என்னைப் பெயர் சொல்லி அழைக்கும் கர்த்தர் என்னைக் கடைசி வரை நடத்திச் செல்லுவார்-2 என் காரியம் வாய்க்கும் கர்த்தர் நேரத்தில் கர்த்தரால் காரியம் வாய்க்கும்-3
When I was sad that time I on the TV he sang this song that time l really cryied because my situation is very critical in that time .Jesus spoke to me . Now Really I am very happy. Amen
உன் காரியத்தை வாய்க்கப்பண்ணும் கர்த்தர் உன் காரியத்தை வாய்க்கப்பண்ணும் கர்த்தர் உன்னோடு இருக்கின்றார் உன்னைப் பேர் சொல்லி அழைக்கும் கர்த்தர் உன்னைக் கடைசி வரை நடத்திச் செல்லுவார் - (2) உன் காரியம் வாய்க்கும் கர்த்தர் நேரத்தில் கர்த்தரால் காரியம் வாய்க்கும் - (2) 1) உன் கண்ணீரைத் துடைத்திடும் கர்த்தர் உனக்குள் வசிக்கின்றார் - (2) உன்னைத் தமக்கென்று பிரித்தெடுத்து தம் மகிமையால் நிரப்பிடுவார் - (2) - உன் காரியம் 2) உன் நினைவு அவர் நினைவு அல்ல மேலானதை செய்வார் - (2) உன்னை உடைத்து உருவாக்கும் குயவன் அவர் உன்னை சிறப்பாய் வனைந்திடுவார் - (2) - உன் காரியம் 3) உன் ஜெபத்தினை தொடர்ந்திடு மகனே (மகளே) ஜெபத்தால் ஜெயம் ஜெயமே உன் பாதைகளைக் கர்த்தர் உயர்த்திடுவார் உன் தடைகளை நொறுக்கிடுவார் - (2) - என் காரியம் என் காரியத்தை வாய்க்கப் பண்ணும் கர்த்தர் என்னோடு இருக்கின்றார் என்னைப் பெயர் சொல்லி அழைக்கும் கர்த்தர் என்னைக் கடைசி வரை நடத்திச் செல்லுவார் - (2) என் காரியம் வாய்க்கும் கர்த்தர் நேரத்தில் கர்த்தரால் காரியம் வாய்க்கும் - (3)
Iam watcing your wonderful programs from my stay in Sydney for the past two years its really beautiful and. wonderful may God continue to bless you and your team more and more
Wow wonderful song,hear this song everyday 2 times,very blessing and motivated my life,sometimes tear my eyes,thanks a lot ...🥺😇😇only prayer ,god always with me and god will give more success in my life ,surely one or two months asked to testimony this comment section ,all belivers and frds please pray for my job ...
Watch our latest video ARISE and be blessed with God's Promises - ua-cam.com/video/mWUUa_ur0l8/v-deo.html
ஆமென் அல்லேலூயா. இன்று நான் கடந்து செல்லும் கடினமான பாதையில் முன்னேறி செல்ல வழியில்லாததால் என்னுடைய குடும்பத்திலும், தொழிலிலும் பிறருக்கு முன்பாக சிறுமையான சூழ்நிலையில் இருக்கும் என்னை கர்த்தர் முற்றிலும் பரிசுத்தப்படுத்தி ஏற்ற காலத்தில் என்னை ஆசீர்வதித்து பிறருக்கு முன்பாக ஆசீர்வாதமாக உயர்த்துவார் என்று நான் அவரை விசுவாசிக்கிறேன் ❤❤❤❤❤
உன் காரியத்தை வாய்க்கப்பண்ணும் கர்த்தர்
உன்னோடு இருக்கின்றார்
உன்னைப் பேர் சொல்லி அழைக்கும் கர்த்தர்
உன்னைக் கடைசி வரை நடத்திச் செல்லுவார் - 2
உன் காரியம் வாய்க்கும் கர்த்தர் நேரத்தில்
கர்த்தரால் காரியம் வாய்க்கும் - 2
1. உன் கண்ணீரைத் துடைத்திடும் கர்த்தர்
உனக்குள் வசிக்கின்றார் - 2
உன்னைத் தமக்கென்று பிரித்தெடுத்து
தம் மகிமையால் நிரப்பிடுவார் - 2 - உன் காரியம்
2. உன் நினைவு அவர் நினைவு அல்ல
மேலானதை செய்வார் - 2
உன்னை உடைத்து உருவாக்கும் குயவன் அவர்
உன்னை சிறப்பாய் வனைந்திடுவார் - 2 - உன் காரியம்
3. உன் ஜெபத்தினை தொடர்ந்திடு மகனே (மகளே)
ஜெபத்தால் ஜெயம் ஜெயமே
உன் பாதைகளைக் கர்த்தர் உயர்த்திடுவார்
உன் தடைகளை நொறுக்கிடுவார் - 2 - என் காரியம்
என் காரியத்தை வாய்க்கப் பண்ணும் கர்த்தர்
என்னோடு இருக்கின்றார்
என்னைப் பெயர் சொல்லி அழைக்கும் கர்த்தர்
என்னைக் கடைசி வரை நடத்திச் செல்லுவார் - 2
என் காரியம் வாய்க்கும் கர்த்தர் நேரத்தில்
கர்த்தரால் காரியம் வாய்க்கும் - 3
6:46
Thank you❤
❤
Good job❤🎉
Thank you🙏♥️
Prashanth தடைகள் விலகட்டும், பணம் தேவைகள் தேவன் சந்திக்கணும், visa கிடைகனும் இயேசுவின் நாமத்தில் ஆமென்
Nice❤
நான் இறந்து போன ஆசீர்வாதத்தை கர்த்தர் அவர் கரத்தினால் என் காரியத்தை வாய்க்கப் பண்ணுகிற கர்த்தர் என்னோடு கூட இருந்து எல்லாவற்றையும் செய்கிற தேவனாய் என்னோடு கூட இருக்கிறபடியினால் கர்த்தரை நான் ஸ்தோத்தரிக்கிறேன் ஆமென்
❤️
🙏🙏🍁🍁ஆமென் .. என் காரியத்தை வாய்க்கப்பண்ணிய தேவனுக்கு கோடானுகோடி நன்றி ..🌹🍁🌹என்னை அவருக்கென்று பிரித்தெடுத்து அவரின் மகிமையால் நிரப்பிய கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக ஆமென் 🍁🍁
பிரஷாந்துக்கு எல்லா காரியங்கள் வாயிக்க வேண்டும் இயேசுவின் நாமத்தில் ஆமென்
பிரஷாந்த் காரியத்தை வாய்க்க செய்யும் கர்த்தருக்கு கோடி கோடி ஸ்தோத்திரம்
🙏 இது போன்ற வாக்குத்தத்த பாடல்களை கேட்கும் போது கர்த்தர் கிரியை செய்வார் . பெரிய மாற்றங்கள் உண்டாகும் . சாத்தான் ஓடுவான் 🙏
Na oru transfer order stop pananumnu yesuappa kita vendi ketukitu entha song keata and vasanam solitea eruntha ennaku yespa success pani kuduthar... Yesuappa ku kodanakodi nandri
பிரஷாந்த் பணம் கேட்கிற இடத்தில் அவர்கள் கண்களில் தயவு, கிடைக்க தேவன் கிருபை வேண்டும் இயேசுவின் நாமத்தில் ஆமென்
எத்தனைமுறை கேட்டாலும் அதிக பரவசம், ஆவியில் புதிய பெலன் தருகிறது இப்பாடல்...
God bless you..... Because கர்த்தர் நல்லவர்.. ஆமென்
உன் காரியத்தை வாய்க்கப்பண்ணும் கர்த்தர்
உன்னோடு இருக்கின்றார்
உன்னைப் பேர் சொல்லி அழைக்கும் கர்த்தர்
உன்னைக் கடைசி வரை நடத்திச் செல்லுவார் - (2)
உன் காரியம் வாய்க்கும் கர்த்தர் நேரத்தில்
கர்த்தரால் காரியம் வாய்க்கும் - (2)
1. உன் கண்ணீரைத் துடைத்திடும் கர்த்தர்
உனக்குள் வசிக்கின்றார் - (2)
உன்னைத் தமக்கென்று பிரித்தெடுத்து
தம் மகிமையால் நிரப்பிடுவார் - (2) - உன் காரியம்
2. உன் நினைவு அவர் நினைவு அல்ல
மேலானதை செய்வார் - (2)
உன்னை உடைத்து உருவாக்கும் குயவன் அவர்
உன்னை சிறப்பாய் வனைந்திடுவார் - (2) - உன் காரியம்
3. உன் ஜெபத்தினை தொடர்ந்திடு மகனே (மகளே)
ஜெபத்தால் ஜெயம் ஜெயமே
உன் பாதைகளைக் கர்த்தர் உயர்த்திடுவார்
உன் தடைகளை நொறுக்கிடுவார் - (2) - என் காரியம்
4. என் காரியத்தை வாய்க்கப் பண்ணும் கர்த்தர்
என்னோடு இருக்கின்றார்
என்னைப் பெயர் சொல்லி அழைக்கும் கர்த்தர்
என்னைக் கடைசி வரை நடத்திச் செல்லுவார் - (2)
என் காரியம் வாய்க்கும் கர்த்தர் நேரத்தில்
கர்த்தரால் காரியம் வாய்க்கும் - (3)
GOD BLESS YOU!
Very nice of hearing all the times
Praise God hallelujah
Praise the Lord
.. Ct
Thx For lyrics
தேவதி தேவனுக்கு மகிமை உண்டாவதாக ஆமேன் அல்லேலூயா 🙏🙏
பிரதர் அல்பேர்ட் சாலமன் அவருடைய ஊழியத்தை குடும்பமும் தேவன் ஆசீர்வாதீப்பர் ஆமேன் அல்லேலூயா 🙏🙏
🙏🙏 என் பாதைகளை கர்த்தர் இயேசு உயர்த்திடுவார் .. தடைகளை நொறுங்கிப் போடுவார் .. ஆமென் 🙏🙏
நம்பிக்கை இழந்த நேரத்தில் என் விசுவாசத்தை தூண்டி என் காரியங்களை வாய்க்க செய்த பாடல் இது. இந்த பாடளுக்காக தேவனுக்கு ஸ்தோத்திரம். சகோதரருக்கு நன்றியுடன் வாழ்ந்துக்கள்.
அருமையான பாடல் ஆறுதலான பாடல் கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக Amen✝️💐💐🙏
Amen.TQ.Jesus.
Amazing.song.GBU🎉👍🙏
Jesus make a miracle
Q
@@MaligaKanesanseeett
Ennai udaiththu uruvaakkum kuyavan Avar.Ennai sirappai vanainthiduvaar.Amen.
என் காரியம் வாய்க்கும் கர்த்தர் நேரத்தில் நன்றி அண்ணா
உன் காரியத்தை வாய்க்கப்பண்ணும் கர்த்தர்
உன்னோடு இருக்கின்றார்
உன்னைப் பேர் சொல்லி அழைக்கும் கர்த்தர்
உன்னைக் கடைசி வரை நடத்திச் செல்லுவார் - (2)
உன் காரியம் வாய்க்கும் கர்த்தர் நேரத்தில்
கர்த்தரால் காரியம் வாய்க்கும் - (2)
1) உன் கண்ணீரைத் துடைத்திடும் கர்த்தர்
உனக்குள் வசிக்கின்றார் - (2)
உன்னைத் தமக்கென்று பிரித்தெடுத்து
தம் மகிமையால் நிரப்பிடுவார் - (2) - உன் காரியம்
2) உன் நினைவு அவர் நினைவு அல்ல
மேலானதை செய்வார் - (2)
உன்னை உடைத்து உருவாக்கும் குயவன் அவர்
உன்னை சிறப்பாய் வனைந்திடுவார் - (2) - உன் காரியம்
3) உன் ஜெபத்தினை தொடர்ந்திடு மகனே (மகளே)
ஜெபத்தால் ஜெயம் ஜெயமே
உன் பாதைகளைக் கர்த்தர் உயர்த்திடுவார்
உன் தடைகளை நொறுக்கிடுவார் - (2) - என் காரியம்
என் காரியத்தை வாய்க்கப் பண்ணும் கர்த்தர்
என்னோடு இருக்கின்றார்
என்னைப் பெயர் சொல்லி அழைக்கும் கர்த்தர்
என்னைக் கடைசி வரை நடத்திச் செல்லுவார் - (2)
என் காரியம் வாய்க்கும் கர்த்தர் நேரத்தில்
கர்த்தரால் காரியம் வாய்க்கும் - (3)
Un Kaariyathai vaaika pannum karthar
unnodu irukintar
unnai pear solli azhaikum karthar
unnai kadaisi varai nadathi selluvar -(2)
un kaariyam vaaikum karthar nearathil
kartharal kaariyam vaaikum -(2)
1) un kanneerai thudaithidum karthar
unakkul vasikintar -(2)
unnai thamakentru piritheduthu
tham magimaiyal nirappiduvar -(2) un kaariyam
2) un ninaiuv avar ninaiuv alla
melanathai seivar -(2)
unnai udaithu uruvakkum kuyavan avar
unnai sirappai vanainthiduvar -(2) un kaariyam
3) un jebathinai thodarnthidu mahzaney (mazhaley )
jebathal jeyam jeyamey
un paathaikalai karthat uyarthiduvar
un thadaigalai norukiduvaar -(2) un kaariyam
En Kaariyathai vaaika pannum karthar
ennodu irukintar ennai pear solli azhaikum karthar
ennai kadaisi varai nadathi selluvar -(2)
en kaariyam vaaikum karthar nearathil
kartharal kaariyam vaaikum -(3)
ஆமேன் ஆறுதலாக இருக்கு அல்லேலூயா
ஏசப்பா தான் என் பெயர் சொல்லி அழைத்து இருக்கிறார் ஆமென் அல்லேலூயா.❤🙏🙏🔥🔥🔥❤️💯💯💯💯🔥🔥🔥🔥🙏🙏🙏🙏🎉🎉🎉🎉
Yesappa en kaariyathai vaaika pannunga Appa, Amen
ஆமென் என்னைச் சிறப்பாக வனைந்து இயேசுகிறிஸ்துவின் சாயலுக்கொப்பாக உருவாக்கும் கர்த்தர் ஆமென் அல்லேலூயா
un ninaivu avar ninaivu alla
melaana kariyathai seivaar , super lyrics. GLORY TO GOD
உன் காரியத்தை வாய்க்கப்பண்ணும் கர்த்தர்
உன்னோடு இருக்கின்றார்
உன்னைப் பெயர் சொல்லி அழைக்கும் கர்த்தர்
உன்னைக் கடைசி வரை நடத்திச் செல்லுவார்-2
உன் காரியம் வாய்க்கும் கர்த்தர் நேரத்தில்
கர்த்தரால் காரியம் வாய்க்கும்-2
1.உன் கண்ணீரைத் துடைத்திடும் கர்த்தர்
உனக்குள் வசிக்கின்றார்-2
உன்னைத் தமக்கென்று பிரித்தெடுத்து
தம் மகிமையால் நிரப்பிடுவார்-2-உன் காரியம்
2.உன் நினைவு அவர் நினைவு அல்ல
மேலானதை செய்வார்-2
உன்னை உடைத்து உருவாக்கும் குயவன் அவர்
உன்னை சிறப்பாய் வனைந்திடுவார்-2-உன் காரியம்
3.உன் ஜெபத்தினை தொடர்ந்திடு மகனே (மகளே)
ஜெபத்தால் ஜெயம் ஜெயமே
உன் பாதைகளைக் கர்த்தர் உயர்த்திடுவார்
உன் தடைகளை நொறுக்கிடுவார்-2-என் காரியம்
என் காரியத்தை வாய்க்கப் பண்ணும் கர்த்தர்
என்னோடு இருக்கின்றார்
என்னைப் பெயர் சொல்லி அழைக்கும் கர்த்தர்
என்னைக் கடைசி வரை நடத்திச் செல்லுவார்-2
என் காரியம் வாய்க்கும் கர்த்தர் நேரத்தில்
கர்த்தரால் காரியம் வாய்க்கும்-3
Amen
Thank youuuuu Brother
TQ
Thanks, Nanba...for the lyrics...!
amen
கர்த்தாவே உமக்கு சித்தமான காரியம் வாய்க்க செய்யுங்க
En kariangalai vaika pannuvar ... Yesappa thank u jesus
❤❤❤ Amen
En kariyathai vaikka pannum karthar ennodu irukkindrar✝️✝️🙋🙋🙋😍😍😍
நல்ல வாக்குத்தத்த பாடல் .தம் வாக்கின் படியே இயேசு நாம் விரும்பும் காரியத்தை நமக்கு வாய்க்கப்பண்ணுவார் . ஆமென்.
கர்த்தராலே காரியம் வாய்க்கும் ஆமென்.
மிகவும் அர்த்தம் நிறைந்த நம்பிக்கை ஊட்டும் வகையில் தேவ பிரசன்னம் நிறைந்த பாடல் நன்றி
When I was sad that time I on the TV he sang this song that time l really cryied because my situation is very critical in that time .Jesus spoke to me . Now Really I am very happy. Amen
Praise God. Glory to God Alone!!!
Praise lord
Glory to god...mee too gud broo 🙌
👌
Amen❤️
Amen Jesus Appa hallelujaha Thank you Appa hallelujaha appa Younga ward true Appa My family life samadhanam Blessings vendum appa Younga kirupa thank appa hallelujaha 🙏🏿💝
Amen
என் காரியம் என் இயேசுவால் எனக்கு வாய்க்கும் ஆமென் அல்லேலூயா !
Qq
Hallelujah
This song really touched me ❤ all Glory to Lord Jesus Christ .
Thank you praise the Lord 🙏🙏🤗🤗 I love vanecular
En kariyathai vaykaseiveraga. 🙏🙏
ஆமென் கர்த்தர் நிச்சயமாக காரியம் வாய் க்க செய் வார்
உன் காரியம் வாய்க்கும் கர்த்தர் நேரத்தில்
கர்த்தரால் காரியம் வாய்க்கும் Amen
AMEN
அருமையான பாடல்🎶 🥰
இயேசு அப்பாவுக்கு மகிமை உண்டாவதாக
அருமையான விசுவாசப்பாடல். அருமையான அதே பாடகர் குழு சகோதரர் வழி நடத்தலில் தொடர்கிறது .கர்த்தர் உங்கள் யாவரையும் ஆசீர்வதிப்பாராக
என் காரியத்தை வாய்க்க பண்ணும் கர்த்தர் என்னோடு இருக்கிறார். என் காரியம் வாய்க்கும் கர்த்தர் நேரத்தில் 🙏
Mast and best videography editing and presentation.
ஆமென் கர்த்தரால் காரியம் வாய்க்கும்
உன் காரியத்தை வாய்க்கப்பண்ணும் கர்த்தர்
உன் காரியத்தை வாய்க்கப்பண்ணும் கர்த்தர்
உன்னோடு இருக்கின்றார்
உன்னைப் பேர் சொல்லி அழைக்கும் கர்த்தர்
உன்னைக் கடைசி வரை நடத்திச் செல்லுவார் - (2)
உன் காரியம் வாய்க்கும் கர்த்தர் நேரத்தில்
கர்த்தரால் காரியம் வாய்க்கும் - (2)
1) உன் கண்ணீரைத் துடைத்திடும் கர்த்தர்
உனக்குள் வசிக்கின்றார் - (2)
உன்னைத் தமக்கென்று பிரித்தெடுத்து
தம் மகிமையால் நிரப்பிடுவார் - (2) - உன் காரியம்
2) உன் நினைவு அவர் நினைவு அல்ல
மேலானதை செய்வார் - (2)
உன்னை உடைத்து உருவாக்கும் குயவன் அவர்
உன்னை சிறப்பாய் வனைந்திடுவார் - (2) - உன் காரியம்
3) உன் ஜெபத்தினை தொடர்ந்திடு மகனே (மகளே)
ஜெபத்தால் ஜெயம் ஜெயமே
உன் பாதைகளைக் கர்த்தர் உயர்த்திடுவார்
உன் தடைகளை நொறுக்கிடுவார் - (2) - என் காரியம்
என் காரியத்தை வாய்க்கப் பண்ணும் கர்த்தர்
என்னோடு இருக்கின்றார்
என்னைப் பெயர் சொல்லி அழைக்கும் கர்த்தர்
என்னைக் கடைசி வரை நடத்திச் செல்லுவார் - (2)
என் காரியம் வாய்க்கும் கர்த்தர் நேரத்தில்
கர்த்தரால் காரியம் வாய்க்கும் - (3)
Super nandri ayya ✝️ sothram
என்னை உடைத்து உருவாக்கும் குயவன் அவர் என்னை சிறப்பாய் நடத்திடுவார்...
Amen ✝️ Jesus name nandri yesappa sothram ✝️ Jesus nandri yesappa sothram thankful ayya ✝️
Praise the Lord . ❤👏👏👏👏👏
Amen.Glory be to Christ Jesus. Amen and Amen. May God bless you in abundance, my beloved blessed Brother.
God bless you Albert uncle🎉🎉🎉❤❤❤
Evergreen and everlasting, forever and always in the kingdom of god Amen 🎉🎉🎉in the name of Jesus Christ amen 💖💖
Blessing song Thank you brother 🌟🌟🌟🌟🌟
தேவனுடைய நாமம் மகிமைப்படுவதாக
Iam watcing your wonderful programs from my stay in Sydney for the past two years
its really beautiful and. wonderful may God continue to bless you and your team more and more
5 உன் வழியைக் கர்த்தருக்கு ஒப்புவித்து, அவர்மேல் நம்பிக்கையாயிரு, அவரே காரியத்தை வாய்க்கப்பண்ணுவார்.
சங்கீதம் 37
VAALGA YESU VALARGA TAMIL CHRISTIANS
This has become one of my favourite songs. Wonderful lyrics. Praise the lord
Today midnight in my sleep I heard this song as inner voice of Lord from the kingdom of God. Amen. 23.04.2021
ஆசிர்வாதமான இந்த பாடலுக்காக தேவனுக்கு ஸ்தோத்திரம்
May God bless you in abundance my dear brother Albert Solomon. Amen.
என் காரியம் வாய்க்கும்
என் காரியம் வாய்க்கும் கர்த்தர் நேரத்தில்
அருமை ❤
ஆமென் இயேசப்பா
மேலான காரியம் செய்கிறவர்..👏👏👏🙇
அவர் தடைகளை நிச்சயம் நொறுக்கிப்போடுவார் .
Audio & Video Nice Quality 🙂
Rehoboth church royapuram i am pastor. Anbu.praise the lord. Song 👌👌👌 🎥👍👍👍👉👀👀👏👏
I love Jesus ❤
Amen 🙏 glory to Allmighty Jesus 🙏 Mind blowing song 🎵 🙌 🙏 👏 Beautiful music 🎶 🎵
Very nice songs Amen 🙏
Spool nice Bro. Solomon.
God Bless You All
அருமையான பாடல்... வாழ்த்துக்கள் சகோதரரே...
மேலானதை செய்வார். ஆமென்.
Super songs lyrics singers musicians Chorus singers and composition.
V அர்த்தம் நிறைந்த பாடல்
Yesappa you are always with our family you will never let us
JESUS ONLY GOD IN THE WORLD 🌎.THANK YOU JESUS❤❤
Aam appa atharkaha nandri
பாடல் அருமை. இசை செம்ம
Jebathaal jeyam yeyamey ♥️ Amen 🙏
En kariyam Vaaikum karthar nerathil.. En kartharal kariyam Vaaikum... Amen. Praise to god
Praise the Lord JEYASINGH KANUVAI coimbatore AMEN
Praise be to Christ Jesus for this wonderful blessed song.. Amen and Amen. Glory be to Christ Jesus. Amen and Amen.
Amen praise God
Karthar Neratthil Kaariyam Vaikkum.. Vaaithey Theerum.. Praise Glory to Jesus.
This Song will do Ministry for many many more years to come.. ❤❤❤❤🌹🌹🌹🌹
Enudaiya ela kariyathaium seekrathilay vaika seya pora appaku nandri🙏
In the song engaluku endru padiya padal pondru ullathu brother.GBU.
Amen ❤❤❤❤❤❤❤❤❤❤Amen
Karthar en kariyatthai vaika pannuvaar....seetu madiyilee poodapadum....kariya sitthiyoo kartharal varum
Promising lyrics .... amen. Amen.. amen...
Praiseisthe.ye.Lord.nice.Song.ThanksLord.Jesus.Christ,
My favourite song 🎉🎉❤❤
All things are possible with God
Super song Amen God bless you.
Stephan puroshoth snog Amen
அனைவரும் ஒன்றினைந்து தேவனை ஆராதிப்பது அருமை சகோ குரல் வளம் மிக அருமை பல முறை பாடலை கேட்கலாம்
Wow wonderful song,hear this song everyday 2 times,very blessing and motivated my life,sometimes tear my eyes,thanks a lot ...🥺😇😇only prayer ,god always with me and god will give more success in my life ,surely one or two months asked to testimony this comment section ,all belivers and frds please pray for my job ...
Amen appa