சித்தி வளாகத்தில் தன்னை மறைத்துக் கொண்டாரா வள்ளலார் நடந்தது என்ன
Вставка
- Опубліковано 23 сер 2024
- வள்ளலார் மேட்டுக்குப்பம் சித்திவளாகத்தில் எப்படி மறைந்தார் எதற்காக மறைந்தார்
#சித்தர்வழிபாடு #sanmarkkam #sanmargasangam #சன்மார்க்கம் #சித்திவளாகம்2024 #திருவறைதரிசனம் #மேட்டுக்குப்பம் #வடலூர் #ஞானசபை #வள்ளலார் #vallalar200 #ஞானசரியை #vallalardisappear #வள்ளலார்மறைவு
வள்ளலார் மண் தேகத்தை பொன் தேகமாக மாற்றி தன் உடலை மறைத்து நித்திய தேகம் or நித்திய ஜீவன் or மரணமில்லா பெருவாழ்வு பெற்றார்..
நாம் அந்த நிலையை அடைய தேவையில்லை ..
முக்தி அடைந்தால் போதும் என்று சொல்ல வரீங்கலா?
முக்தி அடையிறத பற்றி எல்லா நூல்களிலும் போட்டுறுக்கு.. எல்லா மத புத்தகங்களிலும் போட்டுறுக்கு..
முக்தி அடைந்து.. மோட்சம் பெற்றால் கூட.. அதற்கு பிறகு மனித பிறப்பு அல்லாமல் வேறோரு வாழ்க்கை தானே கிடைக்கும் 🧐🤔
முக்தி பற்றி எல்லாரும் பேசுறாங்க.. follow கூட பண்ணுறாங்க..
வள்ளலார் அடைந்த நிலையை நாம் அடைவது தானே கஷ்டம். அதை நாம் பெற்றால் தானே நிரந்தரமாக விடுதலை பெற முடியும்..
நாமும் அதற்கு தானே முயற்சி செய்ய வேண்டும்?🤔🧐 எனக்கு தெரியல அதான் கேட்டேன்..
எனக்கு வள்ளலார் அடைந்த நிலையை அடைய வேண்டும் என்பது ஆசை அல்ல..
இந்த உலக வாழ்க்கையில் பகல் இருப்பது போல் இருளும் இருக்கு😢..
பாவமில்லா வாழ்க்கையை இங்கு வாழ முடிய வில்லை.. ஏதோ ஒரு உயிரை கொன்றுதான் இங்கு உயிர் வாழ வேண்டி இருக்கு.. தாவரங்கள் கொன்று தின்றால் கூட பாவ கணக்கில் சேர்ந்து விடுகிறது..
எனக்கு நிரந்தர விடுதலை வேண்டும் மோட்சதிற்கு பிறகும் எவ்வித வாழ்க்கையும் வேண்டாம் அந்த நிலைதான் எனக்கு வேண்டும்..
எது சரின்னு எனக்கு தெரியல.. நீங்க சொல்லுங்க..
Idhe dha ennoda question dude super ha ketinga
Yes...niga sonnathu correct...mottsha nilaiki apram niraiya nilaigal eruku nu vallalar solli erukaru...antha nilaigal yellam thandi yellarum maranam illa peru valvu vallanum tha vallalar valikatoraru...
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி🙏
🙏🙏🙏
யா மொன்றும் அறியோம்..
.
Pls. Try to tell clearly and with respect
I respect everyone everytime but i dont know what do you say, if you clearly tell me, where miss unrespect i will follow in future. But thanks your opinion and comments. Jaihind