ஆட்டுவித்தார் யாறொருவர் | Aattuvithaal Yaaroruvar | Superhit Tamil Song HD

Поділитися
Вставка
  • Опубліковано 24 вер 2024
  • Movie : Avanthan Manithan
    Song : Aattuviththaal Yaaroruvar
    Singer : T. M. Soundararajan
    Lyric : Kannadasan
    Music : M. S. Viswanathan

КОМЕНТАРІ • 3,1 тис.

  • @Vayyal
    @Vayyal 4 роки тому +60

    கடல் அளவு கிடைத்தாலும் மயங்க மாட்டேன்
    அது கையளவே ஆனாலும் கலங்க மாட்டேன்
    கண்ணதாசன் கவிஞர் அல்ல சித்தர் 🙏

  • @dhanaseelant6993
    @dhanaseelant6993 2 роки тому +108

    தமிழ் மொழியில் இல்லாத வாழ்வியல் கருத்துக்கள் ஏதும் இல்லை . இதை நன்றாக உணர்த்து தெரிந்தவர் கவிஞர் கண்ணதாசன் ஆவார் .

  • @ponmaniprabu1029
    @ponmaniprabu1029 3 роки тому +181

    கவியரசர் கண்ணதாசன் எழுதி நீளம் காரணமாக இந்தப் பாடலில் இருந்து நீக்கப் பட்ட அற்புதமான வரிகள்
    " தங்கத்திலே செய்து வைத்த சிலையில் ஒன்று..
    அதைப் போட்டுடைத்தால், உடைந்த பின்பு விலையும் உண்டு..
    என் வாழ்வும் பொற்சிலைதான் அறிவேன் கண்ணா.. நான் எந்நாளும் தங்கமென வாழ்வேன் கண்ணா.."
    ❤️❤️❤️❤️

    • @tamilalagan1913
      @tamilalagan1913 Рік тому +11

      நன்றி நண்பரே நான் கேள்வி padatha செய்தி. படத்தில் வந்து eirukka வேண்டும் 9.07.23

    • @balakumar3533
      @balakumar3533 11 місяців тому +7

      நன்றிகள் பல ... நல்வரிகள் கண்டு தந்தமைக்கு...

    • @palaniswamyswamy3116
      @palaniswamyswamy3116 11 місяців тому +4

      🙏🙏🙏🙏🙏

    • @elanchuriyanselvaraj4992
      @elanchuriyanselvaraj4992 10 місяців тому

      ​@@palaniswamyswamy3116😢😢😢 6😂😢😢😢😅😅ய்😮😮😢😅😅😅😅😅😅😅😮😮😮😮யதார்த்தக் 5ந்5ந்

    • @elanchuriyanselvaraj4992
      @elanchuriyanselvaraj4992 10 місяців тому

      ​@@balakumar35334:09 4:09

  • @pradeepnagalingam
    @pradeepnagalingam 4 роки тому +1477

    நடித்த வரை சொல்லவா.... எழுதிய வரை சொல்லவா....
    பாடிய வரை சொல்லவா...
    இசை அமைத்த வரை சொல்லவா.... vera levelnu😘😘😘😘

  • @lakshmanan7127
    @lakshmanan7127 Рік тому +153

    இப்படிப்பட்ட ‌ பாடல்கள் இருந்த ‌அந்தக்காலம் ‌ தமிழ் சினிமாவின் பொற்காலம் ! இப்பொழுதோ ‌சோதனைக்காலம்‌

    • @kovilrajganapathy8675
      @kovilrajganapathy8675 Рік тому

      ¹

    • @kovilrajganapathy8675
      @kovilrajganapathy8675 Рік тому

      Sa

    • @பொன்ராஜ்S
      @பொன்ராஜ்S Рік тому +2

      நண்பர்களிடம்தோற்றேன்இளம் வயதில்இன்றுமனவேதனைஅடைகிறேன்தந்தைசொற்படி நடக்கவில்லைமிக வேதனையாக உள்ளது

    • @sethuramanveerappan3206
      @sethuramanveerappan3206 9 місяців тому +1

      சோதனை காலம் அல்ல,!போன ஜென்மத்தில் நாம் செய்த பாவங்களின் எதிரொலி,,,,,,!

  • @vishwanathanvishwanathan6644
    @vishwanathanvishwanathan6644 2 роки тому +155

    அப்பாவை இழந்து வாடும்(என் வயது 71,) போன்ற பிள்ளைகளுக்கு தான் அதன் அருமை புரியும்.நான் படிக்கும் போது என் அப்பா அவர் பட்டினியாக இருந்து கொண்டு எனது மதிய உணவிற்காக ஐம்பது பைசா எனது(1965) பள்ளிக்கூடத்திற்கே மிதிவண்டியில்( சைக்கிளில் ) வந்து கொடுப்பார்.

    • @shanmugasundaram9973
      @shanmugasundaram9973 Рік тому +5

      அம்பது பைசா... அப்பா...

    • @vishwanathanvishwanathan6644
      @vishwanathanvishwanathan6644 Рік тому +3

      @@shanmugasundaram9973 hello கிண்டல் செய்கிறீர்களா ! தந்தையின் அருமை இப்போ உமக்கு தெரியாது.

    • @sinjuvadiassociates9012
      @sinjuvadiassociates9012 7 місяців тому +1

      😢

    • @vishwanathanvishwanathan6644
      @vishwanathanvishwanathan6644 7 місяців тому

      @@shanmugasundaram9973 உங்களது வயது என்ன இப்போ ?எ எனது அப்பா கஷ்டப்பட்டு எனக்காக வந்து ஐம்பது பைசா கொடுத்தார் என பெருமையுடனும் அதே சமயம் அவர் ரொம்ப தூரம் ஐந்து கி மீ சைக்கிளிலே வருவார் என என் மன வேதனையுடன் சொல்கிறேன் அதை கிண்டல் செய்யும் நீங்கள் ஆண்டவனுக்கு பதில் சொல்ல வேண்டி வரும் காலம் விரைவில் வரும்.

    • @ranjinipremkumar7662
      @ranjinipremkumar7662 6 місяців тому +1

      😢

  • @ramachandranchandrasekar4529
    @ramachandranchandrasekar4529 3 роки тому +398

    என் தெய்வம் சிவாஜியின் காலடியில் ஆஸ்கர் அவார்டை போடுங்கடா புனிதம் அடையட்டும்
    சிவாஜியால் தமிழகத்திற்கு பெருமை

  • @22maniram
    @22maniram 4 роки тому +53

    கண்ணனை பாட்டு வரிகளால் தமிழில் இவ்வளவு அற்புதமாக வர்ணிக்க கண்ணதாசன் ஆள் மட்டுமே முடியும்... கவிக்கு அரசன் கண்ணதாசன்...

  • @godblessyou933
    @godblessyou933 Рік тому +28

    நடிகர் திலகத்தின் குரலுக்கு இணையான குரல் டி எம் எஸ் அவர்களின் குரல். இரண்டு குரல்களும் ஒரே மாதிரியாக இருப்பதால் நடிப்பும் பாடலும் உயிரோட்டமாக உள்ளன..

  • @ArunKumar-ov3rw
    @ArunKumar-ov3rw 3 роки тому +611

    கண்ணதாசன்!!!!!! யாரும் இவரை நெருங்க முடியாது இன்று இருக்கும் கவிஞர்கள் ஆங்கில வார்த்தைகள் கலந்து ஜெய்க நினைக்கிறார்கள் ஆனால் என்றும் தமிழின் கவிதை கவிதையே❤️❤️❤️ அன்றே கண்ணதாசன் வாழ்கைக்கு தேவை உண்டான அனைத்தையும் படைத்து விட்டார்!!!! கடல் அளவு கிடைத்தாலும் கலங்க மாட்டேன் அது கை அளவே ஆனாலும் கலங்க மாட்டேன் !! உள்ளத்திலே உள்ளது தான் உலகம் கண்ணா!!! வரிகள் அத்தனையும் உணர்வு படைததே!!!! அருண் குமார்

  • @gunap1718
    @gunap1718 2 роки тому +283

    இன்று தீடீரென இந்த பாடலை கேட்க தோன்றியது.... என் தந்தை அவர்கள் இறந்து 13 ஆண்டுகள் கடந்து விட்டது... சிவாஜி அவர்களின் பாடலை கேட்க என் தந்தை என்னுடன் இருப்பதனை போல உணர்ந்தேன். கண்ணா... கண்ணதாசன் எம்எஸ்வி மற்றும் டிஎம்எஸ்... எவரையும் குறை சொல்ல முடியாது... உங்களால் தான் தமிழை சுவாசிக்கிறோம் என்றால் மிகையாகாது.

  • @rajeshe8171
    @rajeshe8171 3 роки тому +121

    அருமையான பாடல். என்னை ஈர்த்த அடி, 'கடலளவு கிடைத்தாலும் மயங்கமாட்டேன்; அது கையளவேயானாலும் கலங்கமாட்டேன்; உள்ளத்திலே உள்ளதுதான் உலகம் கண்ணா! இதை உணர்ந்துகொண்டேன், துன்பமெல்லாம் விலகும் கண்ணா!' இன்றைய கவிஞர்கள் இம்மாதிரியான பாடல்களைக் கேட்டாவது எழுதக் கற்றுக்கொள்ள வேண்டும்.

    • @dhanalakshmigeetha1038
      @dhanalakshmigeetha1038 Рік тому +3

      நானும் இப்படி தான், எது வந்தாலும், போனாலும் கலங்க மாட்டேன்

    • @vijayalakshmiramasamy3952
      @vijayalakshmiramasamy3952 Рік тому +2

      Nice 🙂👍 good 😊😊👍😊

  • @rpkrangacreative9448
    @rpkrangacreative9448 3 роки тому +38

    சிவாஜி ஒரு அற்புத பிறவி. இவரால் மட்டுமே இது சாத்தியம்

  • @gandhakumar
    @gandhakumar Рік тому +66

    எனது தந்தை பாடிய போது சிரித்த நான் .நான்ஏமாற்றபட்ட போது இந்த பாடலின் அர்த்தங்கள் புரிந்ததது

  • @sakshisamrith2438
    @sakshisamrith2438 Рік тому +199

    என்னை மீறி கண்களில் நீர் வருகின்றது சிவாஜி அவர்கலில் முகபாவனை பார்க்கும் போது

    • @balasubramanian1941
      @balasubramanian1941 Рік тому +3

      👍👍👍👍👍👍👍👍👍👍👍👌👌👌👌👌👌👌👌👌👌👌💯💯💯💯💢💯💯💯💯💯💯💢💢💢💢💢💢💢💢💢💢💢💥💥💥💥💥💥💥💥💥💥💥💫💫💫💫💫💫💫💫💫💫💫super song very NICE

    • @SpelmanPonnan
      @SpelmanPonnan 8 місяців тому

      ​@@balasubramanian1941jpp

  • @cvijayakumar6912
    @cvijayakumar6912 2 роки тому +45

    அழுதுகொண்டே சிரிப்பது சிரித்துக்கொண்டே அழுவது அதை இவர் ஒருவரால்தான் நடிக்க முடியும்

  • @hariramhari9607
    @hariramhari9607 3 роки тому +25

    நடித்து தெய்வம் அண்ணன் சிவாஜி அவர்களைப் போல் நடிக்க எவராலும் முடியாது வாழ்க அவரது புகழ் ஜெய் ஹிந்த் காமராஜர் உண்மையான தொண்டன் அண்ணன் சிவாஜி அவர்கள்

  • @kannzs
    @kannzs 4 роки тому +318

    கொண்டாடித் தீர்க்க முடியாத அளவிற்கு கண்ணதாசன் வரிகள் தமிழ் சாகாது இருப்பதற்கு கடைசி எழுதுகோல் கண்ணதாசன்

  • @prabuprabu9555
    @prabuprabu9555 2 роки тому +137

    சிவாஜிக்கு என்றே பாடுபவர் TMS... கண்ணதாசன் பாடல்... MSV Music ....நால்வர் புகழ் என்றுமே நீடித்திருக்கும் ஒவ்வொரு மனிதனின் துயரத்திலும்

  • @zainulabdeen5645
    @zainulabdeen5645 2 роки тому +112

    ஆட்டுவித்தால் யார் ஒருவர்
    ஆடாதாரே கண்ணா
    ஆசை என்னும் தொட்டிலிலே
    ஆடாதாரே கண்ணா
    ஆட்டுவித்தால் யார் ஒருவர்
    ஆடாதாரே கண்ணா
    ஆசை என்னும் தொட்டிலிலே
    ஆடாதாரே கண்ணா
    நீ நடத்தும் நாடகத்தில்
    நானும் உண்டு
    நீ நடத்தும் நாடகத்தில்
    நானும் உண்டு
    என் நிழலில் கூட அனுபவத்தில்
    சோகம் உண்டு
    பகைவர்களை நானும் வெல்வேன்
    அறிவினாலே
    ஆனால் நண்பரிடம் தோற்று விட்டேன்
    பாசத்தாலே
    நண்பரிடம் தோற்று விட்டேன் பாசத்தாலே
    ஆட்டுவித்தால் யார் ஒருவர்
    ஆடாதாரே கண்ணா
    ஆசை என்னும் தொட்டிலிலே
    ஆடாதாரே கண்ணா
    பாஞ்சாலி உன்னிடத்தில்
    சேலை கேட்டாள்
    அந்த பார்த்தனவன் உன்னிடத்தில்
    கீதை கேட்டான்நானிருக்கும் நிலையில் உன்னை
    என்ன கேட்பேன்
    இன்னும் நன்மை செய்து
    துன்பம் வாங்கும்
    உள்ளம் கேட்பேன்
    நன்மை செய்து துன்பம் வாங்கும்
    உள்ளம் கேட்பேன்
    ஆட்டுவித்தால் யார் ஒருவர்
    ஆடாதாரே கண்ணா
    ஆசை என்னும் தொட்டிலிலே
    ஆடாதாரே கண்ணா
    கடலளவு கிடைத்தாலும்
    மயங்க மாட்டேன்
    அது கையளவே ஆனாலும்
    கலங்க மாட்டேன்
    உள்ளத்திலே உள்ளதுதான்
    உலகம் கண்ணா
    இதை உணர்ந்து கொண்டேன்
    துன்பம் எல்லாம்
    விலகும் கண்ணா
    உணர்ந்து கொண்டேன் துன்பம் எல்லாம்
    விலகும் கண்ணா
    ஆட்டுவித்தால் யார் ஒருவர்
    ஆடாதாரே கண்ணா
    ஆசை என்னும் தொட்டிலிலே
    ஆடாதாரே கண்ணா

  • @karunakaran9635
    @karunakaran9635 3 роки тому +195

    ஆஹா என்ன பாடல் கண்ணதாசன்+TMS+MSV + சிவாஜிஐயா கூட்டணி வேற லெவல். இந்த பிறவிபயனை அடைந்தேன் இந்த பாடல் மூலம் .

    • @sathasivam4572
      @sathasivam4572 2 роки тому +4

      நால்வரும் கடவுள் அவதாரம்

    • @sathasivam4572
      @sathasivam4572 2 роки тому +2

      பிரம்மாவின் நான்கு முகங்கள்

  • @user-rajan-007
    @user-rajan-007 4 роки тому +538

    ரசனை உள்ளவரை சிவாஜியை ரசிப்போர் இருப்பார் ♥️♥️♥️♥️

  • @RPSamy-zw5xe
    @RPSamy-zw5xe 3 роки тому +354

    15 வயதில் கேட்டு மனப்பாடம் செய்த பாடல். இன்றளவும் மனதை விட்டு அகலவில்லை. தமிழ் உள்ள வரை வாழும்

  • @kiruthivengi3747
    @kiruthivengi3747 3 роки тому +92

    பிறக்கும் போதே நடிப்பு என்ற சொத்தோடு பிறந்தவர் நடிகர் திலகம் அவர்கள்.

  • @subhabarathy4262
    @subhabarathy4262 3 роки тому +115

    காலத்தை வென்று ரசிகர்களின் நெஞ்சில் என்றும் நிலைத்திருக்கும் பாடல்.மெல்லிசை மன்னரின் அற்புத இசை, கவியரசரின் மனதை உருக்கும் வரிகள், டி. எம். எஸ். சாரின் சோகம் இழையும் குரல்,நடிகர் திலகத்தின் ஒப்பற்ற நடிப்பு அனைத்தும் அருமை.

    • @salilnn6335
      @salilnn6335 2 роки тому +1

      👌

    • @thampusamikunasegaram8200
      @thampusamikunasegaram8200 2 роки тому +1

      1
      2merry and of the

    • @sethuramanveerappan3206
      @sethuramanveerappan3206 Рік тому +1

      கவிஞர்கள் என்று சொல்லி பாடலையும் எழுதி பின்னால் பத்ம ஶ்ரீ பட்டம் வேறு வாங்கி" (கொடுக்கவில்லை) எல்லாம் நாம் செய்த பாவம்6_5_2023

  • @paramasivamdurai6852
    @paramasivamdurai6852 2 роки тому +1394

    எங்கள் அப்பா பாடும் போது அர்த்தம் தெரியாமல் கோபம் வரும் இன்று அர்த்தம் புரிகிறது அப்பா கூட இல்லை பாடலை கேட்கும் போது..........

    • @shuibhaseem3661
      @shuibhaseem3661 2 роки тому +21

      😄😄😄😄💓

    • @parthasarathik2959
      @parthasarathik2959 2 роки тому +11

      😢

    • @mallikakalidass4036
      @mallikakalidass4036 2 роки тому +93

      விடை தெரியாத கேள்விகளுக்கு விடை நமக்கு தெரிய வரும் போது நம் அப்பா நம்மோடு இருப்பில்லை

    • @udhayaputhiran4688
      @udhayaputhiran4688 2 роки тому +12

      @@parthasarathik2959 nan vanangum deivam ayya shivaji ganesh

    • @srivinayakar4556
      @srivinayakar4556 2 роки тому

      @@shuibhaseem3661 Pp0pp

  • @n.hariharan3332
    @n.hariharan3332 3 роки тому +344

    காலத்தின் அழியாத காவியம் பாடல் எத்தனை தடவை கேட்டு அலுக்காத மிகவும் அருமையான பாடல் வரிகள் இனிமை நடிகர் திலகம் சிவாஜி ஐயா அவர்கள் அருமையான நடிப்பு 😥❣🙏

  • @user-rajan-007
    @user-rajan-007 3 роки тому +172

    சென்னையில் 45 வருடத்துக்கு முன் எனக்கு 3 வயது எங்கள் குடும்பம் கூட்டு குடும்பம் 28 பேர் என் தந்தை வழியில், எல்லோருக்கும் உணவு உடை பல விஷயத்தில் வேறுபாடு வரும் ஆனால் ஒரு விஷயத்தில் எல்லோரும் ஒற்றுமை அது ஒரு டிக்கெட் விடாமல் எல்லோரும் ஐயன் ரசிகர்கள் ♥️♥️♥️♥️

  • @suppiahseenivasan2889
    @suppiahseenivasan2889 2 роки тому +36

    இன்னும் நண்மை செய்து துன்பம் வாங்கும் உள்ளம் கேட்பேன்👌👌👌👌👌👌👌👌👌

  • @ramachandranchandrasekar4529
    @ramachandranchandrasekar4529 3 роки тому +244

    சிவாஜியின் கம்பீரம் --சிவாஜியின் நடைஅழகு --தமிழ் உச்சரிப்பு --உயரிய பாவனை --கண்ணால் நடிப்பது
    இவை அனைத்தும் தான் எங்களை சிவாஜி வெறியனாக்கியது

    • @jyothi11a46
      @jyothi11a46 2 роки тому +2

      இளங்கன்று அந்த முடிவு அ

    • @venkatraghavan9828
      @venkatraghavan9828 2 роки тому +4

      உண்மை. முற்றிலும் உண்மை.

    • @subramaniamk2912
      @subramaniamk2912 2 роки тому +10

      கண்ணதாசனுக்கு இணையான கவிஞனுமில்லை, சிவாஜிக்கு இணையான நடிகனுமில்லை

    • @abirajabiraj6369
      @abirajabiraj6369 2 роки тому +2

      Never to song

    • @abirajabiraj6369
      @abirajabiraj6369 2 роки тому +2

      Never to riter

  • @lalithalalitha8190
    @lalithalalitha8190 5 років тому +29

    எனக்கு ரொம்ப ரொம்ப புடிக்கும் இந்த பாடல் சிவாஜி அய்யா அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியே தெரிவித்துகொள்கிறேன்

  • @LeelakishoreKumar
    @LeelakishoreKumar 8 місяців тому +338

    2024 யாரெல்லாம் இந்த பாடலை கேட்கிறீங்க

  • @jeevibheeman118
    @jeevibheeman118 3 роки тому +230

    நானிருக்கும் நிலையில் உன்னை என்ன கேட்பேன்? இன்னும் நன்மை செய்து துன்பம் வாங்கும் உள்ளம் கேட்பேன்...... இறைவனிடம் நாம் கேட்கவிருப்பது இதைத்தவிர உலகில் வேறெதுவும் இல்லை....

    • @knsettu7569
      @knsettu7569 2 роки тому +4

      அருமையான அற்புதமான வரிகள் கண்கலங்க வைத்து விட்ட நடிப்பு எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத வரிகள். இன்றைய இசை மேதாவிகளும், பாடல் ஆசிரியர்களும் இதைப் போன்ற பாடல்களை ஏன் எழுத முடியவில்லை.இதிகாசங்களை படித்து தெரிந்து புரிந்து எழுதுங்கள்

    • @komban2745
      @komban2745 2 роки тому

      Su

    • @vivithasri3468
      @vivithasri3468 2 роки тому

      Pp lo plLppppappppp

    • @mymoonnistar9187
      @mymoonnistar9187 Рік тому

      This is our favorite lines

    • @mymoonnistar9187
      @mymoonnistar9187 Рік тому

      Innum nanmai seithu thunbam vaangum vullam ketpen

  • @elangoelango2529
    @elangoelango2529 4 роки тому +1135

    7.8.2020.இதுக்கு மேல இந்த அழகனா பாடலை கேப்பவர் லைக் பண்ணுங்கள் நன்றி

    • @rethikgaming9876
      @rethikgaming9876 4 роки тому +10

      😅😅😝😝😝

    • @sathyarao8934
      @sathyarao8934 4 роки тому +28

      brother 04/09/2020....இதுக்கு மேல இந்த அழகனா பாடலை கேப்பவர் லைக் பண்ணுங்கள் நன்றி

    • @thirumalainathrajan3506
      @thirumalainathrajan3506 4 роки тому +2

      @@sathyarao8934 in

    • @RajaRaja-qc6cc
      @RajaRaja-qc6cc 4 роки тому +3

      @@rethikgaming9876 3

    • @nithyasambath3908
      @nithyasambath3908 4 роки тому +3

      Innaiku mattum 5 time

  • @mathankumar5964
    @mathankumar5964 Рік тому +54

    கண்ணதாசன் அய்யா MSV அய்யா TMS அய்யா சிவாஜி கணேசன் அய்யா இறைவனின் அருளை பரிபூரணமாக பெற்றவர்கள் வாழ்க அவர்கள் புகழ் இப்பாடல் இலட்சம் முறைகேட்டாலும் சலிக்காது நன்றி

    • @mkprakash7326
      @mkprakash7326 Рік тому

      Comes again all, you are all having life in t n earth, still. ms JJ best action movie.

  • @ananthiananthi3132
    @ananthiananthi3132 3 роки тому +1961

    2021..ம் ஆண்டில் கேட்பவர்கள் ஒரு லைக் பண்ணலாமே

  • @manikandaraman
    @manikandaraman 3 роки тому +518

    கடல் அளவு கிடைத்தாலும் மயங்க மாட்டேன்; அது கையளவே ஆனாலும் கலங்க மாட்டேன்....
    Ultimate ❤👌

    • @alliswell7322
      @alliswell7322 3 роки тому +3

      good

    • @karthickela9189
      @karthickela9189 3 роки тому +1

      😍

    • @jaleelabanu7647
      @jaleelabanu7647 3 роки тому +1

      Superb

    • @krishnamoorthym4747
      @krishnamoorthym4747 3 роки тому +5

      உள்ளத்திலே இருப்பதுதான் உலகம் கண்ணா, இதை உணர்ந்து கொண்டேன் துன்பமெல்லாம் விலகும் கண்ணா.. 👌

    • @salilnn6335
      @salilnn6335 2 роки тому

      🙏❤️💫

  • @RadhaKrishnan-bx5wh
    @RadhaKrishnan-bx5wh 2 місяці тому +1

    என்ன சொல்ல எங்கள் சிவாஜி ஐயாவின் மகிமையை கடவுளின்
    தூதுவன் எங்கள் சிவாஜி
    சிவாஜி.க.ராதா கிருக்ஷ்ணன்

  • @nallapadinga
    @nallapadinga 6 місяців тому +135

    2024 இல் கேட்பவர்கள் ஒரு like

  • @m.pphotodesigningofficial4973
    @m.pphotodesigningofficial4973 2 роки тому +26

    நடிகர் திலகத்தின் நடிப்பு கல் நெஞ்சம் படைத்தவரையும் கலங்க வைத்துவிடும்

  • @ramachandranchandrasekar4529
    @ramachandranchandrasekar4529 2 роки тому +35

    தமிழ் சமுதாயத்தின் உச்சரிப்பு உலக தமிழர்களின் உயிர் மூச்சு எங்கள் சிங்கத்தமிழன் சிவாஜியின் 94வது பிறந்த தினத்தை 01.10.2022 முன்னிட்டு நாங்கள் வெறித்தனமாக பலமுறை பார்த்து ரசித்த பாடலை இன்று இனிதே பார்த்து ரசிப்பதில் பெருமை அடைகிறோம் --உலகம் உள்ளவரை உத்தமன் சிவாஜி புகழ் காப்போம்

    • @seenivasan7167
      @seenivasan7167 Рік тому +1

      உங்கள் பதிவுகள் அத்தனையும் முத்துக்கள் தலைவர் ரசிகர்கள் சார்பில் மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @stalinkanagaraj8454
    @stalinkanagaraj8454 3 роки тому +47

    அய்யா சிவாஜி அவர்களின் நடிப்பை பார்க்கும்பொழுது புல்லரிக்கின்றது,இன்னும் எத்தனை ஆண்டுகள் வந்தாலும் இதுபோன்ற பாடலையோ,இதுபோன்ற நடிப்பையோ நம்மால் பார்க்க இயலாது ..............

  • @gopikrish5263
    @gopikrish5263 4 роки тому +326

    நானும் தினமும் கடந்த 15 நாட்களாக இந்த பாடலை கேட்டு கொண்டே இருக்கேன். ஒரு மனிதன் இவ்வாறு எல்லாம் எழுத முடியுமா ? இன்னொருவர் சொல்லவே வேண்டாம். நடிப்பின் இலக்கணம் !!! மூன்றாவது நபர் - இசை கடவுள் !!!

    • @MuthuKumar-sx1qm
      @MuthuKumar-sx1qm 3 роки тому +5

      Nanum unnai enna keppen innum nanmai seithu thunpam vankum ullam kettpen

    • @ekambaramkg5320
      @ekambaramkg5320 3 роки тому +1

      Very nice song . A good realistic song.

    • @ekambaramkg5320
      @ekambaramkg5320 3 роки тому +3

      I saw this film 10 times at first time this picture was screened in our native place. My native place is Ekambarakuppam, Nagari Mandal, Chittoor district A.P.

    • @veeravishnu7362
      @veeravishnu7362 3 роки тому +1

      Nnjh

    • @ravipamban346
      @ravipamban346 2 роки тому

      @@ekambaramkg5320 super movie. sivaji fantastic performance.

  • @vigneshmaari3861
    @vigneshmaari3861 3 роки тому +24

    நன்மை செய்து துன்பம் வாங்கும் உள்ளம் கேட்பேன்....கண்ணதாசன்🙏🙏🙏

  • @venkatraghavan9828
    @venkatraghavan9828 4 роки тому +445

    எந்த வேடம் கொடுத்தாலும் சும்மா பின்னி பெடலெடுக்கும் ஒரே நடிகர் நம்ம நடிகர் திலகம் சிவாஜி அவர்கள். முடியாதுங்க அவரை மாதிரி வேறு யாராலும்.

  • @joshua8400
    @joshua8400 4 роки тому +199

    சிவாஜி ஐயா, நீங்க அற்புதமான நடிகர், மறக்க முடியாது உங்கள, இப்படிக்கு ஒரு ரஜினி ரசிகன்

  • @ramachandranchandrasekar4529
    @ramachandranchandrasekar4529 3 роки тому +67

    இன்று 01.10.2021 எங்கள் உயிர் நடிகர் திலகத்தின் பிறந்த நாள் ஆதலால் எங்கள் மன்னவனின் நடிப்பு பிரளயத்தை நாங்கள் வெறித்தனமாக பல முறை பார்த்து ரசித்த உலக ஆணழகன் ஸ்டைல் சக்கரவர்த்தி சிவாஜியின் இப்பாடலை ரசித்தேன்--சிவாஜி முரட்டு பக்தர்கள்

  • @sathyavani2296
    @sathyavani2296 3 роки тому +66

    நன்மை செய்து துன்பம் வாங்கும் உள்ளம் கேட்பேன்.....அழ வைக்கும் வரிகள்!!!!

    • @dhanalakshmisakthi2687
      @dhanalakshmisakthi2687 2 роки тому +1

      நம்பாமகல்இருக்குனுதெரியும்வ

    • @mahalakshmin590
      @mahalakshmin590 2 роки тому +1

      ஆம்✅

    • @salilnn6335
      @salilnn6335 2 роки тому +1

      Yen nizhalilkkuda anubhavathil sogam undu. 4.05.2022 at 3.43 pm.

  • @kodi2344
    @kodi2344 5 років тому +200

    நன்மை செய்து துன்பம் வாங்கும் உள்ளம் கேட்டேன் நீ நடத்தும் நாடகத்திலே நானும் உண்டு

    • @vijaysubramanian557
      @vijaysubramanian557 3 роки тому +6

      இந்த வரிகள் சிவாஜிக்கு பொருந்தும்

  • @balashriranjani5413
    @balashriranjani5413 2 роки тому +285

    அப்பா விரும்பி கேட்ட போது சிரிப்பு வந்தது இன்று என் மனம் பக்குவம் பெற்ற பிறகு நானே விரும்பி கேட்கிறேன்

    • @VenuNathan-q3v
      @VenuNathan-q3v Рік тому +2

      Unmai 💯💯😕

    • @sivasangari409
      @sivasangari409 Рік тому +1

      💯

    • @NukmanRegi
      @NukmanRegi Рік тому

      ​@@sivasangari409😢

    • @shanthanthavaraja4560
      @shanthanthavaraja4560 6 місяців тому

      என் அப்பா சொன்னது எல்லாம் சரி தான் என்று உனரும் போது......நீ சொல்வது எல்லாம் தவறு என்று சொல்ல நமக்கு ஒரு குழந்தை இருக்கும்

  • @kirishnakirishna87
    @kirishnakirishna87 Рік тому +24

    எனது தந்தையார் அடிக்கடி பாடும் பாடல் அவர் இல்லாமல் போய் 20 வருடங்கள் கடந்தாலும் நினைவுகள் மாறாது

  • @Thambimama
    @Thambimama 3 роки тому +75

    ஆட்டுவித்தால் யார் ஒருவர் ஆடாதாரே கண்ணா
    ஆசை என்னும் தொட்டிலிலே ஆடாதாரே கண்ணா
    ஆட்டுவித்தால் யார் ஒருவர் ஆடாதாரே கண்ணா
    ஆசை என்னும் தொட்டிலிலே ஆடாதாரே கண்ணா
    நீ நடத்தும் நாடகத்தில் நானும் உண்டு
    நீ நடத்தும் நாடகத்தில் நானும் உண்டு - என்
    நிழலில் கூட அனுபவத்தில் சோகம் உண்டு
    பகைவர்களை நானும் வெல்வேன் அறிவினாலே - ஆனால்
    நண்பரிடம் தோற்று விட்டேன் பாசத்தாலே
    நண்பரிடம் தோற்று விட்டேன் பாசத்தாலே
    .
    ஆட்டுவித்தால் யார் ஒருவர் ஆடாதாரே கண்ணா
    ஆசை என்னும் தொட்டிலிலே ஆடாதாரே கண்ணா
    .
    பாஞ்சாலி உன்னிடத்தில் சேலை கேட்டாள் - அந்த
    பார்த்தனவன் உன்னிடத்தில் கீதை கேட்டான்
    நானிருக்கும் நிலையில் உன்னை என்ன கேட்பேன் - இன்னும்
    நன்மை செய்து துன்பம் வாங்கும் உள்ளம் கேட்பேன்
    நன்மை செய்து துன்பம் வாங்கும் உள்ளம் கேட்பேன்
    .
    ஆட்டுவித்தால் யார் ஒருவர் ஆடாதாரே கண்ணா
    ஆசை என்னும் தொட்டிலிலே ஆடாதாரே கண்ணா
    .
    கடலளவு கிடைத்தாலும் மயங்க மாட்டேன் - அது
    கையளவே ஆனாலும் கலங்க மாட்டேன்
    உள்ளத்திலே உள்ளது தான் உலகம் கண்ணா - இதை
    உணர்ந்து கொண்டேன் துன்பம் எல்லாம் விலகும் கண்ணா
    உணர்ந்து கொண்டேன் துன்பம் எல்லாம் விலகும் கண்ணா
    .
    ஆட்டுவித்தால் யார் ஒருவர் ஆடாதாரே கண்ணா
    ஆசை என்னும் தொட்டிலிலே ஆடாதாரே கண்ணா

  • @irshadahamed62
    @irshadahamed62 26 днів тому +2

    வாழ்வியல் தத்துவத்தை இதை விட எளிமையான முறையில் கவிஞர் கண்ணதாசன் தவிர யாராலும் எழுத முடியாது.

  • @baluthevar8377
    @baluthevar8377 5 років тому +65

    கவியரசு TM.S.M.S.. நடிகர் திலகம்.. தெய்வீக பிறவிகள் வணக் கிறேன்

  • @balamuruganm326
    @balamuruganm326 3 роки тому +18

    பாடல் வரிகள்.....
    சிவாஜி கணேசன் நடித்த நடிப்பு.... அனைத்து அழகு 💝💝

  • @கிராமியஇசை-வ2ற
    @கிராமியஇசை-வ2ற 2 роки тому +526

    2023 ஆண்டு கேட்பவர்கள் ஒரு லைக் பண்ணலாமே... "🥰

  • @d.shanthi9410
    @d.shanthi9410 3 роки тому +32

    நீ நடத்தும் நாடகத்தில் நானும் உண்டு என் நிழலில் கூட அணுபவத்தின் சோகம் உண்டு இந்த பாட்டில் ஆயிரம் அர்தங்கள் ஒளிந்து கிடக்கிறது. பாடலாசிரியர் போற்றக்கூடியவர்
    வாழ்க அவரது புலமை....

  • @ramachandranchandrasekar4529
    @ramachandranchandrasekar4529 3 роки тому +13

    திருச்சி ராஜா திரையரங்கில் 1975ம் ஆண்டு வெளியாகி 105 நாட்கள் ஓடியது --சிவாஜி யின் 175வது நடிப்பு காவியம் --உலகம் போற்றும் உன்னத நடிகன் எங்கள் சிவாஜி --சிவாஜி முரட்டு பக்தர்கள்

  • @RaviRavi-md2uz
    @RaviRavi-md2uz Рік тому +3

    நடிகர்திலகம் நடிப்பு கண்ணீர்
    வரவழைக்கும் அருமை இரவி

  • @தமிழ்தேவதை
    @தமிழ்தேவதை 4 роки тому +682

    சிரித்து கொண்டே
    அழகாக
    அழுது நடிக்க
    யாரால் முடியும்?
    சிவாஜி ஐயாவை தவிர.!

  • @nothinmuchimani6411
    @nothinmuchimani6411 Рік тому +28

    இந்த பாடலை கேட்கும்போது மனதை பிழிந்து அழுகை வருகிறது

  • @seenivasan7167
    @seenivasan7167 3 роки тому +83

    இந்த உலகமே அழிந்து ஒருவர் மட்டுமே இருக்கும் நிலையில் அந்த ஒரே ஒருவர் சிவாஜி அய்யா அவர்களின்ரசிகராக இருப்பார்

  • @gunblasttamizhan7431
    @gunblasttamizhan7431 4 роки тому +192

    நண்பனிடம் தோற்றுவிட்டேன் பாசத்தாலே.
    கண்களை உருக்கியது.
    நன்மை செய்து துன்பம் வாங்கும் உள்ளம் கேட்பேன்.
    என்னை பிரதிபலித்தது.
    கடலளவு இருந்தாலும் மயங்க மாட்டேன்.
    அது கையளவு இருந்தாலும் கலங்க மாட்டேன்.
    இனி பழைய பாட்டை ஒதுக்க மாட்டேன்

  • @kaleestamilan2777
    @kaleestamilan2777 11 місяців тому +16

    நடிப்பின் பல்கலைக்கழகம் ஐயா சிவாஜி அவர்கள் மட்டுமே

  • @j.mathivelan2285
    @j.mathivelan2285 2 роки тому +28

    தலைவர் என் நண்பன் தன்மைகயின் திருமணம்த்திற்கு பத்திரிகை வைத்ததிற்கு சொல்லாமலே வந்து விட்டார் வற்புறுத்தியும் கேட்காமல் கடைசி வரிசையில் உட்கார்ந்தார் , அவர் கடலவு கிடைத்தாலும் மயங்காதவர் கையளவு ஆனாலும் கலங்காதவர்🙏

  • @ramachandranchandrasekar4529
    @ramachandranchandrasekar4529 4 роки тому +14

    80களில் இந்த படம் மறுவெளியிடு கண்டு ரிலீஸ் ஆகும்போது ஞாயிறு மாலை காட்சியில் பாடல் முழுதும் சிவாஜி ரசிகர்களால் சூடம் ஏற்றி வழி பாடு செய்து ரசிப்பார்கள் -இவரை போல் நடிக்க இன்று வரை ஒருவனும் பிறக்கவில்லை உலகில்

    • @muruganamurugan5554
      @muruganamurugan5554 3 роки тому

      எனக்கு இந்த பாடல் உயிர் 🙏🙏🙏🤜🤜🙏🤜🤜🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @ravichandran6018
      @ravichandran6018 7 місяців тому

      unmai

  • @sksk-fi4oz
    @sksk-fi4oz 2 роки тому +29

    எனது‌ அப்பா திரும்ப திரும்ப இந்த பாடலை கேட்டார்.அப்பொழுது எனக்கு இந்தப்பாடல் பிடிக்காது ஆனால் இன்று எனது அப்பா இல்லை அவர் இருக்கும் பொழுது வந்த அனுபவித்தவர்கள் இன்று என்ன என்று கேட்க கூட மனமில்லை இன்று புரிகிறது இந்த பாடலின் அர்த்தம்.

  • @sivaselvaraj_ayya
    @sivaselvaraj_ayya 2 роки тому +55

    அருமை அருமை அற்புதம் அய்யா 🙏🙏🙏
    கண்களில் நீர் அருவியாக கொட்டுகிறது 👀
    நன்றி ஐயா 🙏🙏🙏

  • @asuransakthi9167
    @asuransakthi9167 3 роки тому +44

    எனக்கு பிடித்த old நடிகர் சிவாஜி ஐயா பாடலை கேட்டாலே மனதில் உள்ள சங்கடம் தீரும் my favorite song

  • @lakshmananv4450
    @lakshmananv4450 2 роки тому +24

    Perfect combination.
    All time great song.
    நடிகர் திலகத்தின் அத்தனை அங்கங்களுமே நடிக்கின்றன.
    கலை உலகத்துக்கு கிடைத்த வரப்பிரசாதம்.

  • @amirthaganesan5379
    @amirthaganesan5379 3 роки тому +15

    ❤❤❤
    நானிருக்கும் நிலையில் உன்னை என்ன கேட்பேன்
    இன்னும் நன்மை செய்து துன்பம் வாங்கும் உள்ளம் கேட்பேன்
    - எனக்கு 100% சொந்தமான வரிகள்
    ❤❤❤

  • @chinnaswamykamuthichinnasw8414
    @chinnaswamykamuthichinnasw8414 5 років тому +315

    கவியரசு கண்ணதாசன் அவர்கள் பாடல்கள் ஒவ்வொரு வரிக்கும்,உயிர் இருக்கு என்று தான் சொல்ல வேண்டும்,

    • @vasudevancv8470
      @vasudevancv8470 4 роки тому +2

      KaNNadasanin Azhagiya VarigaLukku Uyir Koduthadhu. MSV, TMS. AND SIVAJI GANESAN.

    • @RAMBA420
      @RAMBA420 4 роки тому

      Chinnaswamy kamuthi chinnaswamy UYIR KODUTHTHAVAR TMS

    • @vasudevancv8470
      @vasudevancv8470 4 роки тому +2

      @@RAMBA420 MSV TUNE FIRST, NEXT ONLY A SINGER COMES INTO PICTURE.. THEN, NO ONE CUD HV ACTED BETTER THAN SIVAJI GANESAN TO THIS SONG. BRILLIANT!

    • @litheeshl4768
      @litheeshl4768 4 роки тому

      @@vasudevancv8470 இபதை

    • @RAJKUMAR-bf2kk
      @RAJKUMAR-bf2kk 4 роки тому +1

      Unmi dhan

  • @jagadheeshjagadheesh887
    @jagadheeshjagadheesh887 2 роки тому +59

    கண்ணதாசனைப் போல் இனிமேல் ஒருவர் பிறக்கபோவதில்லை 💞💞

  • @vikramvicky1167
    @vikramvicky1167 2 роки тому +11

    இப்படி ஒரு பாடல்கள் கேட்கும் போது ஒரு வித்தியாசமான மனநிலை மாற்றங்கள் ஏற்படுகின்றன... 😔😔😔😔

  • @MohamedIbrahim-ln3vy
    @MohamedIbrahim-ln3vy 5 років тому +297

    கடல் அளவு கிடைத்தாலும் மயங்க மாட்டேன்...........
    அது கையளவே ஆனாலும் கலங்கமாட்டேன்..........
    உள்ளத்திலே உள்ளது தான் உலகம் கண்ணா இதை உனர்ந்து கொண்டால் துன்பம் எல்லாம் விலகும் கண்ணா....
    என்ன ஒரு அருமையான வரிகள்

    • @a.a.francisxavier3857
      @a.a.francisxavier3857 4 роки тому +6

      மிக்க நன்றி ஐயா. எனக்கு பிடித்த வரிகளை எழுத்து வடிவத்தில் கொடுத்தமைக்கு, மிக்க நன்றி. இதையும் இணைந்து கொள்ளுங்கள்..."நன்மை செய்து, துன்பம் வாங்கும், உள்ளம் கேட்பேன்." ஒவ்வொரு துன்பத்திலும் இன்பத்தை காண்பதற்கு அந்த இறைவனின் அருளை பெற்றிருக்க வேண்டும். அதை விளங்க பண்ணும் இறைவனுக்கு கோடா கோடி நன்றி.

    • @MohamedIbrahim-ln3vy
      @MohamedIbrahim-ln3vy 4 роки тому +3

      @@a.a.francisxavier3857 அருமையா இருக்கு நன்றி

    • @chinnasamy8238
      @chinnasamy8238 4 роки тому +3

      Mohamed Ibrahim அருமையான பாடல் என்னையும் இனைத்து கொள்ளுங்கள் நண்பர்களே. (பகைவர்களை நானும் வெல்வேன் அறிவினாலே ஆனால் நண்பரிடம் தோற்றுவிட்டேன் பாசத்தாலே)

    • @kaviprasath7956
      @kaviprasath7956 4 роки тому +2

      Sivaji sir💞💞

    • @dhanalaksmidhanam4348
      @dhanalaksmidhanam4348 3 роки тому +2

      Nice line

  • @madhudanan1686
    @madhudanan1686 3 роки тому +40

    கீதையை எளிமையாக உணர்த்தும் பாடல்.

  • @muthuswamysanthanam2681
    @muthuswamysanthanam2681 7 місяців тому +3

    What a expression Shivaji Sir in his eyes in this song what a Great Actor Hats off to him

  • @sbalaji3074
    @sbalaji3074 5 років тому +146

    கவிஞர்..
    டி எம் எஸ்...
    எம் எஸ் வி...
    நடிகர் திலகம்..
    இந்த நான்கு தூண்கள்தான் தமிழ் திரையுலகை பல ஆண்டுகளாய் தாங்கிக்கொண்டிருந்தது..

  • @kpk4779
    @kpk4779 5 років тому +294

    கண்ணதாசன் பட்டு உணர்ந்த மகாகவிஞன். சிறுகூடல்பட்டியின் செல்லப்பிள்ளை....

    • @rajp4544
      @rajp4544 4 роки тому +4

      Best songs

    • @redsp3886
      @redsp3886 4 роки тому +2

      Sirukoodalpatti Emma thavam seidhadho

    • @redsp3886
      @redsp3886 3 роки тому

      Avar evlo adi pattiruppar, 1927-1981.

    • @Ajeez-pm4tb
      @Ajeez-pm4tb 3 роки тому +1

      Piravi kavinganya ini Oru kavinganai paarkamudiyuma?

    • @godsgift5323
      @godsgift5323 3 роки тому

      @@redsp3886ftc.f.

  • @abhimanameer5133
    @abhimanameer5133 3 місяці тому +2

    இந்தப் பாடலில் TMS கண்ணா என்ற சொல்லை பாவிக்கும் சங்கதியை மறக்க முடியாது. எத்தனை வித்தியாசமான முறையில் பாவிக்கிறார்.

  • @nandakumarv9019
    @nandakumarv9019 3 роки тому +8

    1.பலர் பார்த்த வள்ளுவன் தான் கண்ணதாசன்...
    2.பலர் பார்த்த கடவுள் தான் சிவாஜி கணேசன்...
    3.பலர் பார்த்த புலவர் தான் T.M.சௌந்தர்ராஜன் (என்ன ஒரு உச்சரிப்பு)...
    😯😯😯😯
    ❤️❤️❤️❤️

  • @venkatramanravishankar4812
    @venkatramanravishankar4812 4 роки тому +1029

    எதனை வர்ணிப்பது,யாரை புகழ்வது, வார்த்தைகளின் வர்ணஜால சக்ரவர்த்தி கண்ணதாசன் அவர்களையா, அல்ல மெல்லிசை மன்னரையா,அல்ல நடிப்பு சக்ரவர்த்தியையா

  • @sivakumarpanchu9362
    @sivakumarpanchu9362 3 роки тому +32

    அற்புதமான நடிகர் *சிவாஜி*

  • @chandrasekarramaswamy7960
    @chandrasekarramaswamy7960 3 роки тому +11

    பகைவர்களை நானும் வெல்வேன் அறிவினாலே
    ஆனால் நண்பரிடம் தோற்று விட்டேன் பாசத்தாலே
    நண்பரிடம் தோற்று விட்டேன் பாசத்தாலே
    ...அற்புதமான வரிகள்.

  • @prabhakaranb9858
    @prabhakaranb9858 5 років тому +74

    ஆட்டுவிக்கும் ஆண்டவனை மறந்து
    அன்பை விற்று ஆஸ்திக்காக
    ஆவி போகும் வரை ஆடுகிறோம்
    அவன் நம்மை ஏற்றி ஓட்டுகிறதேரின்
    அன்பிழந்து அர்ப்ப வாழ்வின்
    அச்சாணி முறியும் போதுதான்
    அச்சப்பட்டு ஆண்டவனை ஆராதிக்குகிறோம்.

  • @ravindrannanu4074
    @ravindrannanu4074 2 роки тому +27

    தங்கத்தில் மட்டுமல்ல, வைரங்களால் பொறிக்கப் படவேண்டிய கவியரசரின் எழுத்துக்கள் 🙏

  • @muthirulandipazhamalai4492
    @muthirulandipazhamalai4492 3 роки тому +20

    இறைவன் இசையமைத்து இறைவனே இசைத்து இறைவன் எழுதிய பாடலை இறைவன் நடித்து இறைவனே பாடிய பாடல் !!!

  • @jayapreveen9219
    @jayapreveen9219 3 роки тому +22

    பாடல் வரிகள் இசை பாடியவர் நடிப்பு எல்லாமே சிறப்பு உள்ளத்திலே உள்ளதுதான் உலகம் கண்ணா

  • @AB111_TV
    @AB111_TV 3 роки тому +32

    1:03 yen nizhalil kuda anubavathil sogam undu.. Sivaji's expressions for that lyrics conveys everything..

    • @arunchalam6089
      @arunchalam6089 3 роки тому +2

      Well said. He raised his eyebrows for that line

  • @joelthenraj6592
    @joelthenraj6592 2 роки тому +13

    கடலளவு
    கிடைத்தாலும்
    மயங்க
    மாட்டேன் ...
    கையளவே
    ஆனாலும்
    கலங்க
    மாட்டேன்...
    வாழ்வின்
    யதார்த்தத்தை
    உணர்த்தும்
    அரிய பாடல் ...

  • @vasudevancv8470
    @vasudevancv8470 3 роки тому +83

    Kannadasan's Writing Brilliance, MSV's Composing Brilliance, TMS's Singing Brilliance and Sivaji Ganesan's Acting Brilliance all Travel Together Hand in Hand in this Song. If there was an actor who could act even to a Background Music, it's none other than Legend Sivaji. Just watch his Facial Expressions and take note of his Smile that's gradually changing into Tears in complete sync with MSV's Background Music. An Unparalleled Acting and an unparalleled Actor indeed!

  • @vigneshm8325
    @vigneshm8325 2 роки тому +8

    ஆட்சி செய்கிறான் என்றும் நம்மை நடிப்பால் நடிப்பிற்காக பிறந்த ஒருவன்

  • @எஸ்கேமோகன்ராஜ்

    பாடல் வரி +பாடிய குரல்+பாடலை கெடுக்கா இசை+நடிப்பு ஆகா அற்புதம் அருமை செம்மை

    • @anithaperumal8924
      @anithaperumal8924 4 роки тому +1

      Ssssss

    • @nilanila5808
      @nilanila5808 4 роки тому +2

      Kodukka not kedukka

    • @nilanila5808
      @nilanila5808 4 роки тому +1

      Kodukka not kedukka

    • @udayasooriyan191
      @udayasooriyan191 4 роки тому

      பாடலை கெடுக்கவா கொடுக்கவா

    • @ilaiyaperumalsp9271
      @ilaiyaperumalsp9271 4 роки тому +1

      பாடலைக் கெடுக்கா இசை, அதாவது பாடல் வரிகளைக் கெடுக்காத இசை

  • @தமிழ்தேவதை
    @தமிழ்தேவதை 3 роки тому +73

    தத்துவம் 1
    நண்பரிடம் தோற்றுவிடலாம்
    தத்துவம் 2
    நன்மை செய்து துன்பம் வாங்கும்
    நல்ல உள்ளம்.
    தத்துவம் 3
    உள்ளத்தில் உள்ளதுதான் உலகம்.
    உணர்ந்தால் துன்பங்கள் விலகும்.

  • @rajinimurugavel4995
    @rajinimurugavel4995 4 роки тому +39

    உள்ளத்திலே உள்ளது தான் உலகம் கண்ணா ♥️இதை உணர்ந்து கொண்டேன் துன்பம் எல்லாம் விலகும் கண்ணா ✌️

  • @sureshrio2755
    @sureshrio2755 5 років тому +47

    இனி இந்த மாதிரியான பாடல்களை யாரளையும் பாட முடியாது 😞😕

  • @subharajan9805
    @subharajan9805 2 місяці тому

    என் தந்தை ரசித்த அர்த்தமுள்ள் பாடல்.Tms அய்யா grate.

  • @AmmuAmmu-uv3op
    @AmmuAmmu-uv3op 6 років тому +439

    நானிருக்கும் நிலையில் இன்னும் என்ன கேட்பேன் இன்னும் நன்மை செய்து துன்பம் வாங்கும் உள்ளம் கேட்பேன்

  • @msekar980
    @msekar980 6 років тому +311

    எத்தனை வருடம் ஆனாலும் இந்த பாடலை மறக்கமுடியாது..

  • @tdailoosuallpowersivandago8260

    சிவஜி அய்யா இந்த பாடல்லில் நடிக்க வில்லை வாழ்ந்து இருக்கார் 👌🙏