குண்டர்களால் கொடூரமாக தாக்கப்பட்ட பல்லடம் செய்தியாளர் நேசபிரபு..

Поділитися
Вставка
  • Опубліковано 23 жов 2024

КОМЕНТАРІ • 604

  • @akrajarunachalam2878
    @akrajarunachalam2878 9 місяців тому +93

    இதற்கு தான் திமுகவிற்கு அதிகம் முட்டு குடுக்க கூடாது.

  • @vasanthikrish1624
    @vasanthikrish1624 9 місяців тому +92

    தாங்க முடியலை அவர் விரைவில் குணமடைய கடவுளை வேண்டுகிறேன் ❤

  • @ramalingampadmanabhan6689
    @ramalingampadmanabhan6689 9 місяців тому +142

    இப்போது தான் பொதுமக்கள் பற்றி கவலைப்படுகிறது நியூஸ் 7 சேனல்.

    • @anandgovindarajan5462
      @anandgovindarajan5462 9 місяців тому

      வாய்கிழிய பேசும் News 7 திமுக வுக்கு ஜிங்ஜாங் போடுவதில் முதன்மையானது! தன் வினை தன்னை சுடும்! பத்திரிக்கை முதலாளிகளையும் Ac roomல் இருந்துகொண்டு prabaganda jornilism செய்பவர்களின் வினை கீழ்மட்ட சாதாரண பத்திரிக்கை ளர்கள் பழிவவாங்குகிறது! இதை primetime விவாதம் பண்ணும் ஆண்மை News 7க்கு உண்டா?தேவையில்லாமல் Bjp ADMK வையும் நோட்டிக்கிட்டே ஒரு சார்பு நிலையிலிருந்து மீளவேண்டும்!

    • @mohansss865
      @mohansss865 9 місяців тому

      இந்த பையன் உயிருக்கு பாதுகாப்பு தேடிக்கொண்டு இருக்கும் போது🧟 . திமுகவிற்கு ஜால்றாவாக 🤮திமுக எதிர் ஆட்களை கண்டனம்💪 செய்யும் கூட்டத்தில் குஜால் செய்து கொண்டு இருந்தார் ...😡

    • @mohansss865
      @mohansss865 9 місяців тому

      பல்லு படாமல் பார்த்து கொள்ளும் ஊடகம்🤮 .. அரசை கண்டிக்காமல் 😶, விவாதம் நடத்தாமல் 🤐, நிதி வேண்டுதல் 🤑

    • @aafistudio611
      @aafistudio611 9 місяців тому

      Nee kaapaathriya makkala

  • @CVeAadhithya
    @CVeAadhithya 9 місяців тому +120

    CBI இதைக்கையில் எடுக்கும்..
    கடவுள் கண்டிப்பாக காப்பாற்றுவார்...
    பிரபு மீண்டு வரட்டும்...விரைவில் நலம் பெற நாமும்
    பிரார்த்திப்போம்...

    • @vadiveluthanikavel8842
      @vadiveluthanikavel8842 9 місяців тому +2

      CBI எடுத்து விசாரித்து முடிக்காமல் நிறுத்தி விட்டு வேற வேலை பார்க்கும்

    • @sakthiamuthan6199
      @sakthiamuthan6199 9 місяців тому

      Bro avan mentel pa

  • @Thalaivaas-dj
    @Thalaivaas-dj 9 місяців тому +27

    சாராய விர்க்கும் அரசிடம்...
    நல்லதயா எதிர்பார்க்க முடியும்

  • @lakshminarayananrajagopala9105
    @lakshminarayananrajagopala9105 9 місяців тому +34

    திரு. நேசபிரபு விரைவில் குணமடைந்து நல் ஆரோக்கியத்துடன் திரும்பி வர எல்லாம் வல்ல இராமபிரானை வேண்டுகிறேன்.

  • @parasuramanseethalakshmi4283
    @parasuramanseethalakshmi4283 9 місяців тому +190

    இந்த செயலுக்கு காரணமாக யார் இருந்தாலும் எந்த கட்சியில் இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான தண்டனை வழங்க வேண்டும்.

    • @CVeAadhithya
      @CVeAadhithya 9 місяців тому

      எந்த கட்சி... என்ன பாக்கிஸ்தானிலிருந்தா வந்தான்கள்...
      தமிழகத்தில் குண்டர்களே ஆதிக்கம் செய்கிற கட்சி எது..???
      தீமுகவை மத்திய அரசு இரும்புக்கை கொண்டு அடக்கவேண்டும்...இல்லையென்றால் தீய சக்தி தமிழகம் முமுவதும் தீயாக வேலை செய்யும்...
      அடிக்கின்ற கொள்ளையை யாரும் கேள்வி கூட கேட்கமுடியாது...

    • @Tamilinam-7
      @Tamilinam-7 9 місяців тому +19

      DMK

    • @sarumathikesavan4717
      @sarumathikesavan4717 9 місяців тому

      திமுக தான் டா இதுகூட தெரியாதுன்னா நீ கொத்தடிமையா தான் இருக்கனும் 😂😂

    • @andalvaradharaj1127
      @andalvaradharaj1127 9 місяців тому +8

      எந்த கட்சி இந்த மாதிரி செய்யும்... தெரியாதா???😡😡😡😡

    • @ayyanarbesantnagar6787
      @ayyanarbesantnagar6787 9 місяців тому +7

      அப்படி எல்லாம் நடக்காது. செய்தது திமுக.இதை எல்லாம் எதிர்பார்க்க முடியாது

  • @vjeeva123
    @vjeeva123 9 місяців тому +38

    ஊடகங்கள் நீங்கள்தான் திருடர்கள் முன்னேற்ற கழகத்திற்கு சப்போர்ட் செய்வீர்கள் அதன் விளைவுகளை உங்கள் நிருபர்கள் அனுபவிக்கிறீர்கள் 😢

  • @ayyadura1990
    @ayyadura1990 9 місяців тому +86

    காவல் துறை. மக்களை. பாதுகாக்கும் என்ற. நம்பிக்கை துளியும் இல்லை. வேதனைக்கு உரியது. காவல் துறை. தமிழ் நாடு அரசு. கட்டுப்பாட்டின் கீழ் வரவேண்டும்.

    • @myindia9988
      @myindia9988 9 місяців тому +2

      உண்மையான ஊடகங்கள் உள்ளன என்ற நம்பிக்கையும் இல்லை

    • @CVeAadhithya
      @CVeAadhithya 9 місяців тому +6

      இப்போது தமிழக காவல்துறை வேறு யாருடைய கட்டுப்பாட்டில் உள்ளது...

    • @shanmgavel4316
      @shanmgavel4316 9 місяців тому +4

      இப்போது காவல்துறை தமிழ் நாடு அரசு கட்டுபாட்டில் இல்லையா

    • @shanmgavel4316
      @shanmgavel4316 9 місяців тому

      பிரபு அவர்கள் விரைவில் நலம் பெற இறைவனிடம் வேண்டுகிறோம்

    • @mohansss865
      @mohansss865 9 місяців тому

      பல்லு படாமல் பார்த்து கொள்ளும் ஊடகம்🤮 .. அரசை கண்டிக்காமல் 😶, விவாதம் நடத்தாமல் 🤐, நிதி வேண்டுதல் 🤑

  • @GeethaMuthukumaran
    @GeethaMuthukumaran 9 місяців тому +50

    இந்த செய்தியை ஊடகங்களே பெரிதாக எடுத்துக் kollavillaiyeye உங்களை சார்ந்த ஊடக்னகளே பெரிதாககவில்லையே

    • @sujithsimple
      @sujithsimple 9 місяців тому +3

      அவர் அவர் பத்தரிக்கையாளர்களை வெட்டும் போது செய்தி போடுவார்கள்..
      தலைவன் சன் செய்திகள் இருக்கும் போது தொண்டர்கள் ஜால்ரா தான் போடுவார்கள்..

    • @svksimhan7187
      @svksimhan7187 9 місяців тому

      புரிகிறதா????தமிழக பத்திரிக்கையாளர்கள் ஏன் ஆளுங் கட்சியை போற்றுகிறார்கள் என்று.🤦🤦🤦🤦🤦

  • @GEMINIpanneerselvam-eq2gn
    @GEMINIpanneerselvam-eq2gn 9 місяців тому +71

    ஒரு பத்திரிக்கை யாளருக்கே பாதுகாப்பு இல்லை என்றால் பொது மக்களை யார் காப்பாற்றுவார்

  • @manimaran2566
    @manimaran2566 9 місяців тому +71

    எந்த கொம்பனாலும் குறை சொல்ல முடியாது ஆட்சி

  • @chandramouleeswaranp8806
    @chandramouleeswaranp8806 9 місяців тому +38

    இது காவல் துறைக்கு தெறிந்தே தான் நடந்திருக்கும். ஏனெனில் டாஸ்மாக்கில் நடக்கும் தவறான செயல்களைச் வெளியிட்ட பின் தான் இந்த தாக்குதல் நடந்துள்ளது.

    • @myindia9988
      @myindia9988 9 місяців тому +2

      இவனுக்கு டாஸ்மார்க் கடைக்காரன் காசு கொடுக்கலையா..

    • @bagyasharma1008
      @bagyasharma1008 9 місяців тому

      Correctthan

    • @shenbamari5249
      @shenbamari5249 9 місяців тому

      Vetradhuku munnadi varai police karan kitadhana Ivar phone la pesitrukar!

    • @chandramouleeswaranp8806
      @chandramouleeswaranp8806 9 місяців тому

      @@shenbamari5249 but no action in the last 2days

    • @shenbamari5249
      @shenbamari5249 9 місяців тому

      @@chandramouleeswaranp8806kaval thurai latchanam apadi

  • @anurathangd
    @anurathangd 9 місяців тому +53

    எங்க ஒரு debate நடத்து பாப்போம்...

  • @ManiMani-ni9xu
    @ManiMani-ni9xu 9 місяців тому +19

    அவர் மூன்று நாள் சொல்லி கண்டுகொள்ளாமல் இருந்த போலீஸ் பத்திரிக்கையாளர்கள் வே ஸ்ட் இது ரௌடி போலீஸ் அரசியல் வாதி அனைவருக்கும் பங்கு இருக்கு 😭😭😭 ப்ளீஸ் யாருக்கும் நல்லது பண்ணடாதீங்க நாட்டில் நல்லது செய்பவர்கள் நிலை இதுதான் 😭😭😭😭😭

  • @narayans2226
    @narayans2226 9 місяців тому +11

    ரவுடிங்கன யாராக இருக்க முடியும் . திமுக , அதிமுக

  • @kumarkumar-tn9md
    @kumarkumar-tn9md 9 місяців тому +4

    🙏🙏🙏 விரைவில் உடல்நலம் முன்னேறி வர இறைவனை வேண்டுகிறேன் 🙏🙏🙏

  • @alabm9701
    @alabm9701 9 місяців тому +96

    தன்வினை தன்னைச் சுடும் 😂
    விஜயகாந்த் க்கு செய்த பாவம் இன்னும் அனுபவிப்பீர்கள்

    • @niranjankumar6335
      @niranjankumar6335 9 місяців тому +6

      உண்மை

    • @rameshselva7896
      @rameshselva7896 9 місяців тому +3

      1000000 likes

    • @triplemtruckers8537
      @triplemtruckers8537 9 місяців тому

      Ommale okke thevidiyaaa paiyaaa
      Dmk kare nayeee

    • @rajesha7070
      @rajesha7070 9 місяців тому +1

      உங்கள் பதிவுகள் உண்மை

    • @RamKumar-yu9td
      @RamKumar-yu9td 8 місяців тому

      Nee enna foriegnla irukkiyaah neeyumdha anubavichitrukka😂😂😂

  • @AnbuSelvan-q1l
    @AnbuSelvan-q1l 9 місяців тому +27

    ஊடகங்கள் பொதுப்படையாக செயல்பட்டால் மட்டுமே இத்துறையை காப்பாற்ற முடியும். ஆளும் கட்சிக்கு ஆதரவாகவும், எதிர்கட்சியின் கோரிக்கைகளை மக்களுக்கு சேர்க்காமல் விட்டால் யாரும் கண்டுகொள்ள மாட்டார்கள். 😭😭😭😭

  • @Kumar-dx6nf
    @Kumar-dx6nf 9 місяців тому +15

    100% அனைவருக்கும் தொடர்பு உண்டு

  • @devadosssamuel7874
    @devadosssamuel7874 9 місяців тому +54

    குமரியில் ஆலயத்தில்் நடந்த கொலை யை முதன்மை செய்தியாக்க உங்களுக்கும் மனதில்லை இப்போது உங்களுக்கு வந்திருக்கிறது நாளைக்கு நமக்கும் நடக்கும் துடைத்து எறிய படவேண்டும் ஆளும்கட்சியை.

  • @brevindoss7938
    @brevindoss7938 9 місяців тому +71

    கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை குண்டர்களால் திமுக ரவுடி தக்கலை ஒன்றிய செயலாளர் ரமேஷ் பாபு கண்டதும் சுட உத்தரவு விடும் படி தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேம்

    • @thouheedahmed9394
      @thouheedahmed9394 9 місяців тому

      அந்த ரவுடி பிஜேபி காரண்டா சங்கீ குரங்கு

    • @XmanviewsTeam
      @XmanviewsTeam 9 місяців тому

      Order given..

    • @saminathanmanickavasagam759
      @saminathanmanickavasagam759 9 місяців тому

      @@XmanviewsTeam For what? For whom? and why? If I get the answer for these questions, I would be happy boss.

    • @rameshbabu-ku3pd
      @rameshbabu-ku3pd 9 місяців тому

      Aahan

    • @thamizhansudip6644
      @thamizhansudip6644 9 місяців тому

      ​@@XmanviewsTeamwhat order ?

  • @81989881
    @81989881 9 місяців тому +8

    திராவிட மாடலுக்கு ஆதரவாக செயல்படும் செய்தி நிறுவனங்களுக்கு சரியான எச்சரிக்கை

  • @lakshminarayananrajagopala9105
    @lakshminarayananrajagopala9105 9 місяців тому +13

    அவர் போலீஸில் கதறியது மிக்க மனவருத்தத்தை தருகிறது. அவரை காக்க முடியவில்லை என்பது வெட்கக் கேடானது.

  • @ASHOKBABUBEL
    @ASHOKBABUBEL 9 місяців тому +4

    அண்ணாமலை சார் உதவி பண்ணுங்க

  • @ravichandrannarayanasamy6701
    @ravichandrannarayanasamy6701 9 місяців тому +3

    இவ்வளவு கொடுமை நடந்து இருக்கு ஆனால் CCTV ஆதாரம் இல்லை என்றால் நம்ப முடிகிறதா?

  • @wonderwalker-WW
    @wonderwalker-WW 9 місяців тому +17

    ஊடகங்கள் யாருக்கு முட்டு கொடுக்கிறார்களோ கண்டிப்பாக இந்த செயலை செய்த அந்த கட்சி நபர்கள்தான் செய்திருப்பார்கள். 😢

  • @JV-zq3dh
    @JV-zq3dh 9 місяців тому +8

    திமுகாவிற்கு தூக்கிய சொம்பிற்கு , இப்போ நீங்களே பதில் சொல்லும் நிலமைக்கு வந்துட்டிங்க News 7 . இனி ஊடகங்கள் என்ன செய்யப் போகிறது 😡😡😡😡😡😡

  • @Nagachinna-og8uu
    @Nagachinna-og8uu 9 місяців тому +11

    தங்க லு கு வந்தா ல் ரத்தம்

  • @sabarpphysicschitrasabapat233
    @sabarpphysicschitrasabapat233 9 місяців тому +3

    Prabu பூர்ண குணமடைய இறைவன் அருள் புரிய பிராத்தனை செய்கிறேன்

  • @vigneshshanmugarajan789
    @vigneshshanmugarajan789 9 місяців тому +29

    இது போன்ற செயல்கள் எப்போதும் நடைபெறாமல் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்

    • @saminathanmanickavasagam759
      @saminathanmanickavasagam759 9 місяців тому

      அப்போ திமுகவைத்தான் தண்டிக்க வேண்டும்.

  • @subramaniansubramanian5005
    @subramaniansubramanian5005 9 місяців тому +20

    என்கவுண்டர் என்னடா ஆச்சு இதற்கெல்லாம் வராது

    • @saiRam-th2jd
      @saiRam-th2jd 9 місяців тому

      Encountering of such criminals by police is the only way to maintain law and order in this country, Tamilnadu.
      Why are we not following the rules of Saudi Arabia where the culprits are being given capital punishment on the spot ( beheading) itself.
      Police patrolling is not at all there any where in Tamilnadu, in particular during night hours.

  • @manjuladevi2723
    @manjuladevi2723 9 місяців тому +5

    இந்தமாதிரி கயவர்களைகருவருக்க வேண்டும் இது தான் சரியான தண்டனையாக இருக்கும் 😢😢😢😢😢😢மனசே வலிக்குது ஆடு மாட வெட்டுவது போல் மனிதனை மனிதனேவெட்டுவது இதில் அது எந்த கயவர்களாக இருந்தாலும் விட்டு விடாதீர்கள் 😢😢😢நேச பிரபு அவர்கள் நல்லபடியாக குணமாகி வர இறைவனை வேண்டிக்கிறோம்🙏🙏🙏

  • @arumugamkrishnasamy7018
    @arumugamkrishnasamy7018 9 місяців тому +16

    செய்திகளை நடுநிலை இருக்கவேண்டும். அப்படி இல்லை என்றால் இப்படி பாதுகாப்பு இருக்காது.இவர் நடுநிலை செய்திகளை போட்டாரா

  • @quinstongunanayagam9707
    @quinstongunanayagam9707 9 місяців тому +6

    மிகவும் வருத்தமான செய்தி ஆனால் இனிமேலாவது இதுபோன்று ஆனைத்து கொடூரங்களையும் உங்கள் ஊடகத்தில் உடனுக்குடன் பதிவு செய்யுங்கள்

  • @palaniyappankt4537
    @palaniyappankt4537 9 місяців тому +23

    குத்துணது திமுக வா இருந்தா நவதுவரங்களை முடிக்ட்டு போ😮

    • @mohansss865
      @mohansss865 9 місяців тому

      பல்லு படாமல் பார்த்து கொள்ளும் ஊடகம்🤮 .. அரசை கண்டிக்காமல் 😶, விவாதம் நடத்தாமல் 🤐, நிதி வேண்டுதல் 🤑

  • @thamaraikannan4443
    @thamaraikannan4443 9 місяців тому +17

    இப்போது வலிக்கும் வலி குமரியின் வலி தெரிய வில்லையா அனுபவிங்கள்

  • @madhus4856
    @madhus4856 9 місяців тому +21

    தமிழகத்தில் மக்கள் வாழமுடியாத நிலை. காவல்துறை மற்றும் ஆட்சியாளர்கள். மக்களை பற்றி சிந்திப்பது இல்லை. .

  • @francisiraj7315
    @francisiraj7315 9 місяців тому +11

    தாக்கியவர்கள் யாராக இருந்தாலும் தமிழ் நாடு காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.இந்த செயலை வன்மையாக கண்டிக்கிறோம்.

  • @prabhugentlemen9637
    @prabhugentlemen9637 9 місяців тому +9

    இப்படி செய்வதால் தான் ஊடகம் உண்மையை சொல்லவும்... அதிகாரிகளை துணிச்சலுடன் கேள்வி கேட்கவும் தயங்குகிறது போல்...

  • @UsmanKhan-ct2fk
    @UsmanKhan-ct2fk 9 місяців тому +3

    இது வரை ஒரு CCTV FOOTAGE ம் வராததற்கு என்ன காரணம்???

  • @chezhiyangovindasamy5913
    @chezhiyangovindasamy5913 9 місяців тому +11

    Support dmk
    You will receive all such gifts

  • @Tamilan0403
    @Tamilan0403 9 місяців тому +171

    திமுககு சொம்படிக்கும் ஊடகங்களுக்கு தேவை இது

    • @selvamrds2172
      @selvamrds2172 9 місяців тому

      இதற்கு எதற்காக திமுகவை ஏன்டா இருக்கிறாங்க காவல் துறை விசாரணையில் உண்மை தெரியும் வரை பருத்துக் கொள்ள முடியாது

    • @karthikvel1608
      @karthikvel1608 9 місяців тому +6

      Correct 💯

    • @inthukumar7196
      @inthukumar7196 9 місяців тому +2

      Ture

    • @mohansss865
      @mohansss865 9 місяців тому

      பல்லு படாமல் பார்த்து கொள்ளும் ஊடகம்🤮 .. அரசை கண்டிக்காமல் 😶, விவாதம் நடத்தாமல் 🤐, நிதி வேண்டுதல் 🤑

    • @rajesha7070
      @rajesha7070 9 місяців тому +1

  • @suryasaran4811
    @suryasaran4811 9 місяців тому +2

    😭🙏🙏சீக்கீரம் குணமடைய வேண்டுகிறேன்😭🙏🙏

  • @sundara6067
    @sundara6067 9 місяців тому +20

    This is highly condemnable. There must be some reason. Police should take action. Government should follow up the investigation

  • @indherakrishnasamy2482
    @indherakrishnasamy2482 8 місяців тому +2

    God bless him we all pray for him

  • @paranthaman4262
    @paranthaman4262 9 місяців тому +3

    அனைவரையும் சுட்டுதல்ல வேண்டும்

  • @roosveltp349
    @roosveltp349 9 місяців тому +5

    ஊடகங்கள் ஆளும் தரப்பு தவறுகளை வெளிய கொண்டு வராததால் இந்த நிலைமை.

    • @mohansss865
      @mohansss865 9 місяців тому

      பல்லு படாமல் பார்த்து கொள்ளும் ஊடகம்🤮 .. அரசை கண்டிக்காமல் 😶, விவாதம் நடத்தாமல் 🤐, நிதி வேண்டுதல் 🤑

  • @MeLakinSAn
    @MeLakinSAn 9 місяців тому +3

    அடுத்து உங்களுக்கும் இது போன்ற சம்பவம் ஏற்படலாம்..
    எல்லோரும் கவனமாக இருக்க வேண்டும் மக்களே 🤔

  • @saravanank9339
    @saravanank9339 9 місяців тому +9

    ஊடகங்கள் விசசெடிக்கு நீர் ஊற்றீ வளர்த்ததன் விளைவு ஊடகதர்மம் தெரியாத ஊடக ஆசிரிர்களால் இந்நிலை

  • @prakashvanjinathan2357
    @prakashvanjinathan2357 9 місяців тому +10

    மாமூல் தரேன் னு சொல்லிருந்தா போலீஸ் உடனே ஊம்பிருப்பானுக

  • @TamilSelvan-wu1ej
    @TamilSelvan-wu1ej 8 місяців тому +2

    எந்த நாயாக இருந்தாலும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் இது தமிழக அரசுக்கு விடுக்க பட்ட சவால் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும்.தளபதி அவர்கள் கட்டாயம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  • @DhasSaagar
    @DhasSaagar 9 місяців тому +5

    கடுமையான நடவடிக்கை தேவை😢😢😢😢😢😢

  • @ajayagain5558
    @ajayagain5558 9 місяців тому +3

    தொடர்ந்து திமுக'வுக்கு முட்டு கொடுக்குமாறு News7 channel'ஐ கேட்டு கொள்கிறோம்

  • @thirugnanamk.k.thirugnanam4804
    @thirugnanamk.k.thirugnanam4804 9 місяців тому +8

    மாவட்ட S.P யை டிஸ்மிஸ் செய்யனும், ஸ்டாலின் ராஜினாமா செய்வாரா?

    • @thamizhansudip6644
      @thamizhansudip6644 9 місяців тому

      உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும். Yevvalavu கொடூரமான செயல்

  • @navneetraja5038
    @navneetraja5038 9 місяців тому +7

    We pray God to save Prabhu.Govt.must take action to punish the guilty.

  • @shankardayal3600
    @shankardayal3600 8 місяців тому +1

    எவனையும் நம்ப முடியல முதல்ல என்ன நடந்ததுனு தெரியட்டும்

  • @SudhakaranBlr
    @SudhakaranBlr 9 місяців тому +4

    நலம்பெற இறைவனை வேண்டுகிறேன், he get well soon

  • @ganapathisundaram2011
    @ganapathisundaram2011 9 місяців тому +3

    கடுமையான சால்ரவுக்கு கடுமையான தன்டனையா?

  • @g.purushothamang.purushoth3152
    @g.purushothamang.purushoth3152 9 місяців тому

    செய்தியாளர் திரு, நேசபிரபு மீண்டுவருவார்.சர்வ மதகடவுள் இடத்தில் பிராத்திரிக்கிறேன்.

  • @dharun_thedobermantamil1207
    @dharun_thedobermantamil1207 9 місяців тому +8

    பேய் அரசாண்டால் பிணம் தின்னும் சாஸ்திரங்கள் 😢

  • @Kshathriyan007
    @Kshathriyan007 9 місяців тому +6

    காவல்துறையும் அரசும் சரியாக செயல்படவில்லை என்றால் இடித்துரைக்காமல் திமுக அரசுக்கு சொம்படித்ததால் வந்த வினை, பாவம் ஊடக மேலாளர் செய்த தவறுக்கு கடைநிலை ஊழியர் காயமடைந்தார்.

  • @chidambarathanupillai4174
    @chidambarathanupillai4174 9 місяців тому +3

    காவல்துறை பொறுப்பு வகிக்கும் முதலமைச்சர் இதற்கு பொறுப்பு ஏற்க வேண்டும்.தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டு விட்டதா?

  • @vaishaliwonders5256
    @vaishaliwonders5256 9 місяців тому

    விடியல் ஆட்சிக்கு பாராட்டு

  • @mohansss865
    @mohansss865 9 місяців тому +5

    சபீரை வாழவிட கூடாது என்று சொன்னார்கள் இன்று காடிவிட்டார்கள் .. போங்கடா ஜால்ரா கும்பல் ...

  • @venkatesanrengasamy7500
    @venkatesanrengasamy7500 9 місяців тому +1

    இப்படி செய்தாலும் குத்தம் அப்படி செஞ்சாலும் குத்தம்.
    காவல் நிலையங்கள் எத்தனை பணியாளர்கள் எத்தனை?
    ஒவ்வொரு குடிமகனுக்கும் காவல் எனில் எவ்வளவு பணியாளர்கள் தேவை?
    விஷயம் கைமீறிய பின்பு கடைசி வாய்ப்பாகவே அந்த பத்திரிக்கையாளர் காவல்துறலயை அணுகியுள்ளார். வீட்டுக்கு நோட்டமிடும் போதோ, விலாசத்தை விசாரிக்கும் போதோ ஊடக மேலாளர் மூலமாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தால் காப்பாற்றி இருக்கலாம்.
    இதே ஒரு பிராங்க் காலாக இருந்து காவல் துறை அங்கு சென்றிருந்தால்.... இந்த லட்சணத்தில் காவல்துறை செயல்படுகிறது என்று இதே வாய் கூறியிருக்கும்.
    இப்படி செஞ்சாலும் குத்தம் அப்படி செஞ்சாலும் குத்தம்

  • @nandhakumar9632
    @nandhakumar9632 9 місяців тому +15

    யார் தவறு செய்திருந்தாலும் அவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும். பத்திரிக்கையாளர்களை தாக்குவது அராஜகம். நம் மாண்புமிகு முதல்வர் அவர்கள் உறுதியாக கடும் நடவடிக்கை எடுப்பார். நன்றி.

    • @shenbamari5249
      @shenbamari5249 9 місяців тому +1

      Appo mathavangala thakalama?

    • @Latha-s4e
      @Latha-s4e 9 місяців тому +1

      சாவுங்கடா 😅😅😅அப்போ மக்கள் ல தாக்கலாமா 🤔

    • @Latha-s4e
      @Latha-s4e 9 місяців тому +1

      அந்த டோப்பா தலையனா 😅😅😅

    • @nandhakumar9632
      @nandhakumar9632 9 місяців тому

      @@Latha-s4e வாழ்க வசவாளர்கள். நன்றி.

    • @duraisamyc463
      @duraisamyc463 9 місяців тому

      பத்திரிக்கையாளர் நடுநிலைமையாக பத்திரிக்கை தர்மத்தோடு செயல்பட்டால் விளைவு நன்றாக இருக்கும்.

  • @sangabi9132
    @sangabi9132 9 місяців тому +5

    திமுக ஆட்சியில் இது போன்ற செயல்கள் ஒன்றும் புதிதல்ல தினகரன் பத்திரிகை அலுவலகம் எரிப்பு தொடங்கி தற்போது தேவாலயத்தில் வெட்டப்பட்ட சேவியர் குமார் அடுத்து இந்த பத்திரிக்கையாளர் இன்னும் ஏராளமாக நடக்கும் ஏனெனில் என்பதை மீண்டும் மீண்டும் உணர்த்துகிறார்கள் ஊடகங்கள் இதுபோன்ற கட்சிகளுக்கு உடந்தையாக செயல்படுவதை தவிர்க்க வேண்டும்

  • @kavithaplo4711
    @kavithaplo4711 9 місяців тому +1

    மனது வலிக்கிறது

  • @vairamp834
    @vairamp834 9 місяців тому +1

    கேட்கவே அதிர்ச்சியாக இருக்குங்க, தமிழ் நாட்டுல இப்படி ஒரு சம்பவம்.வெட்கம்,வெட்கம்.தமிழக அரசு எங்கே இருக்காங்க, தமிழக போலிஸ் துரை இந்த அளவுக்கு மோசமான நிலையில் இருப்பதை நினைத்து மிகவும் வருத்தமாக இருக்கு.போலீஸ் மெத்தனம் தமிழ் நாட்டுக்கே அவமானம்.

  • @usrm-wm1osbr5v
    @usrm-wm1osbr5v 9 місяців тому +5

    திமுகவின் அட்டூழியம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

    • @mohansss865
      @mohansss865 9 місяців тому

      பல்லு படாமல் பார்த்து கொள்ளும் ஊடகம்🤮 .. அரசை கண்டிக்காமல் 😶, விவாதம் நடத்தாமல் 🤐, நிதி வேண்டுதல் 🤑

  • @Shanmugam-yy3gl
    @Shanmugam-yy3gl 9 місяців тому +1

    எந்த கூட்டம் வெட்டியிருந்தாலும் அந்த குடும்பங்கள் நாசமாய் போகும்

  • @ntrkalai9716
    @ntrkalai9716 9 місяців тому +2

    இப்போவும் வருடிக் கொடுக்க வேண்டாம்

  • @usrm-wm1osbr5v
    @usrm-wm1osbr5v 9 місяців тому +3

    திமுக ஆட்சியை கலைக்க வேண்டும்

  • @srivatsanc.s8270
    @srivatsanc.s8270 9 місяців тому +2

    இனியாவது ஊடகங்கள் இந்த ஆட்சியின் அவலங்களை வெளிக்கொண்டு வர வேண்டும். ஒரு பத்திரிகையாளர் தன் உயிருக்கு ஆபத்து என்று சொல்லியும் பாதுகாப்பு தராத காவல்துறையா சாதாரண மக்களுக்கு பாதுகாப்பு தரும்??

  • @soundararajans7242
    @soundararajans7242 9 місяців тому +1

    இதுவரைகாவல்துறை நடவயடிக்கை எடுக்காது காவல்துறை கூட்டாலிகளா மிக கேவலமாக இறுக்கிறது

  • @karthikakarthika4113
    @karthikakarthika4113 9 місяців тому +3

    இனதபற்றி எந்த பத்திரிக்கையும் தவறாக எழுதகூடாது ஏன்னா பத்திரிகைகளுக்கு ஏற்க்கனவே எலும்புதுன்டுகள் வீசப்பட்டுள்ளது வாழ்க rsb பத்திரிக்கை சங்கம்

  • @anandanbalaji5239
    @anandanbalaji5239 9 місяців тому +100

    DMK 200ஊப்பியாத்தான் இருப்பாங்க

    • @selvamrds2172
      @selvamrds2172 9 місяців тому +2

      பிஜேபியின் பித்தலாட்டம் தான் இந்த செயல்

    • @Shiva_Bhaktha
      @Shiva_Bhaktha 9 місяців тому

      ​@@selvamrds2172 கொத்தடிமை

    • @Raja-rk9gn
      @Raja-rk9gn 9 місяців тому

      ​@@selvamrds2172Dei gaandu koo..sambandame illama bjpyai ooo...e..mentalada nee?

    • @sarumathikesavan4717
      @sarumathikesavan4717 9 місяців тому +10

      ​@@selvamrds2172கொத்தடிமை கதறல் 😂😂

    • @selvamrds2172
      @selvamrds2172 9 місяців тому

      @@sarumathikesavan4717 நான் கொத்தடிமையாக இருக்கிறேன் ஆனால் நீ பாலியில் ஜால்சா கட்சித்னே உண்மைக்கும் உங்களுக்கு அதிகம் தொலைவு உள்ளது சங்கி பரதேசி

  • @R.sathiya94
    @R.sathiya94 9 місяців тому +4

    பாதுகாப்பற்ற சமுதாயத்தில் நாம் வசிக்கிறோம் என்று இந்த சம்பவம் உணர்த்துகிறது அவர் நலமுடன் வீடு திரும்ப இறைவனை பிரார்த்திக்கிறோம்

  • @SuryaStephen-t1m
    @SuryaStephen-t1m 9 місяців тому

    கடவுளை அந்த தம்பி நல்ல படியாக வீட்டுக்கு வருவதர்க்கு உதவி செய்யுங்க yesappa 🙏🙏🙏🙏please yesappa 🙏

    • @greenleafselvam
      @greenleafselvam 8 місяців тому

      முட்டாபய தண்ணியும் அடிச்சிட்டு மாமூலும் கேட்டா எவன் குடுப்பான் வெட்டுனது தப்பு கொன்னுருக்கனும்

  • @sankarakrishnan6729
    @sankarakrishnan6729 9 місяців тому +2

    உளவுத்துறை அண்ணாமலையை மட்டும் கண்காணிக்கும்

  • @சூனாபானாசூனாபானா-ண8த

    ஊர்ல எந்த தப்பும் நடக்குது எங்க நடக்குது என்று பத்திரிக்கையாளர்கள் மட்டும் தான் தெரியும்

  • @vilvanathaduraidurai5189
    @vilvanathaduraidurai5189 9 місяців тому +2

    தி மு க ஆட்சி அராஜக ஆட்சி வெட்கக்கேடு

  • @Nnnnnnni8093
    @Nnnnnnni8093 9 місяців тому +1

    அராஜகம்

  • @sumeeths8423
    @sumeeths8423 9 місяців тому

    10:00 the point

  • @KanniDogfanvlog
    @KanniDogfanvlog 9 місяців тому +1

    விரைவில் குணம் அடைய கடவுளை வேண்டி கொள்கிறேன்...

  • @m.shanmugamm.shanmugam1274
    @m.shanmugamm.shanmugam1274 9 місяців тому +2

    சட்டம் ஒழுங்கு சரியாக உள்ளது ஆம்?

  • @s.swaminathansundaramani4606
    @s.swaminathansundaramani4606 9 місяців тому +1

    நல்லா பல்லு படாமல் போராட்டம் செய்ங்கடா

  • @rajasekhare9573
    @rajasekhare9573 9 місяців тому +2

    Police personnel of the concerned police station should bear the medical expenses.

  • @ragothaman...raagam.....4210
    @ragothaman...raagam.....4210 9 місяців тому

    Tooo much

  • @tamilmurugesan4187
    @tamilmurugesan4187 9 місяців тому +1

    ஆடியோவை கேட்கும் போது போலீசார் எவ்வளவு அலட்சியமாக இந்த விசயத்தை கையாண்டுள்ளனர் என்பது தெரிகிறது. .இது போலீசார் அனுமதியோடு நடந்ததாக தெரிய வேண்டும்..கொங்கு மண்டலத்தில் தென் மாவட்ட குற்றவாளிகளை காவல் துறை சரியா கையாள வேண்டும். .குற்றவாளிகள் கடுமையாக தண்டிக்கபட வேண்டும்

  • @yesupatham2600
    @yesupatham2600 9 місяців тому

    காவல் துறை நம்பிக்கை இன்மையே காரணம்

  • @ashanmugamcpashanmugamcp1390
    @ashanmugamcpashanmugamcp1390 9 місяців тому

    காவல் துறை அதிகாரிகளிடம்
    ! என்னை காப்பாத்துங்க சார் ! காப்பாத்துங்க. சார் என இவர் கெஞ்சுவதும் அவர்களின் உரையாடல் கடைசிவரை காவலர்கள் எடுத்த முயற்சியும் . . .! ? ? ? ? ?

  • @ASHOKBABUBEL
    @ASHOKBABUBEL 9 місяців тому

    CBI விசாரணை நடத்த வேண்டும்

  • @vickycommonman6048
    @vickycommonman6048 9 місяців тому

    Sad

  • @prabakaran4090
    @prabakaran4090 9 місяців тому

    இன்னும் சிறிது காலங்களில் காவல்துறைக்கு காவல் வேண்டும் என்று கேட்கப் போகிறது காவல்துறை😢😢😢😢😢😢

  • @தமிழராய்எழுவோம்

    தமிழகம்
    முழுவதும்
    சந்து
    கடை
    என
    கள்ள த்தனமாக
    மதுவிற்பனை
    நடந்து
    கொண்டு
    தான்
    உள்ளது
    காவல் துறை
    யின்
    உதவி யுடன்
    நன்றி வணக்கம் நாம் தமிழர் இராசிபுரம் தொகுதி கட்டனாச்சம்பட்டி ஊராட்சி

  • @aarunkumar1371
    @aarunkumar1371 9 місяців тому +5

    News 7 always supports dmk are you not ashamed to be a media

  • @Sailovesai1437
    @Sailovesai1437 8 місяців тому

    Pavam reporter 😢😢😢😢😢 police kkum sambandham erukum

  • @sankarakrishnan6729
    @sankarakrishnan6729 9 місяців тому +1

    விரைவில் குணம் அடைய வேண்டும்