Mullivaikal songs / முள்ளிவாய்க்கால் பாடல் - "எப்படித் தாங்குவதோ "
Вставка
- Опубліковано 17 тра 2020
- " எப்படித் தாங்குவதோ இறைவா "
இந்த பாடலுக்கான தனிசிறப்பு
2009ம் ஆண்டு யூன் 24ம் திகதி எழுதிய வலியின் வரிகள் தான் இந்தப்பாடல்,
முள்ளிவாய்க்கலுக்கு பின் இரண்டு மாதங்களுக்குள் நிகழ்ந்த ஒரு நடன அரங்கேற்றத்திலும் ஆடப்பட்டது. பின் 2009 கார்த்திகை மாதம் ஒலிப்பதிவு செய்ப்பட்டது. என்பதோடு முள்ளிவாய்க்காலுக்கு பின் வந்த முதல்ப்பாடலும் இதுவே என்பதையும் பதிவு செய்ய விரும்புகிறேன்.
கேட்டு உணர்வோடு கலந்து, பகிர்ந்து கொள்ளுங்கள்.
நன்றி.
இயற்றி, இசையமைத்து பாடியவர் வர்ணராமேஸ்வரன்.