ஆனால் கடைசி வரை நமதுரை கேஸ் நிலவரம் சொல்லாமல் பார்க்க வச்ச பாரு அங்கதான் நிக்கிற. ஒரு வரி தள்ளுபடி ஆகலாம் என்று. அது தற்போதைய பநிலை இல்லை. தமிழக அரசை போல் உங்களுக்கும் ஆசிரியர்களின் வாழ்க்கை போராட்டம் விளையாட்டாக மாறி விட்டது.
வணக்கம் ப்ரோ சான்றிதழ் சரிபார்ப்புக்கு சென்றவர்களும் ஆசிரியர்கள் தான் 10 ஆண்டுகள் வரைக்கும் அரசு பட்டதாரி ஆசிரியரை எமது நியமிக்காததற்கு காரணமும் அதே ஆசிரியர்கள் தான். எப்படி இருந்தாலும் 3100 ஆசிரியர்கள் வேலைக்கு சென்று தான் ஆக வேண்டும் இது வேலை கிடைக்காதது விரக்தியால் பொறாமையால் வழக்கு தொடுத்து நிறுத்தி வைத்துள்ளனர். மறுத்தேர்வு வைத்தாலும் அதிலும் 3,100 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் அப்பொழுதும் தேர்வு செய்யப்படாதது மீண்டும் வழக்கு தொடர்ந்து இதேபோன்று காலதாமதத்தை ஏற்படுத்துவார்கள் இது ஒரு தொடர்கதை ஆகுமே ஒழிய முடிவு எட்டாது எனவே இப்பொழுது இப்பொழுது வழி விட்டு விட்டு அடுத்த தேர்வுக்கு வழக்கு தொடுத்தவர்கள் படிப்பதே சிறந்தது. எப்படி இருந்தாலும் சான்றிதழ் சரிபார்ப்பு சென்றவர்களுக்கு வேலை உறுதி இது ஒரு எட்டாக்கனியாக தான் வழக்கை தொடர்ந்து அவர்களுக்கு இருக்கும்
Selection list yeppo viduvanga sir
Thank you for your support
சார் தயவு செய்து என்ன நடந்துச்சினு கடைசிவரை சொல்லவே மாட்டேங்கிறிங்க சார்... என்ன தலைப்போ அது என்னாச்சினு சொல்லுங்க சார்...
Very good calm explanation sir.This is the true fact about for all doubts for cv candidates sir.Thanks lot for your independent service sir.
Sir 2 weeks thana madurai court stay koduthanga..2 weeks ku apram automatic a vacate aagaatha sir... provisional list eppo poduvanga sir
All Causes are done.Procedure only pending sir.so don’t worry sir
வாழ்க வளத்துடன்💐💐💐...
Thankyou sir
Sir I asked u one video regards this...u r helping a lot sir...thank u so much sir❤
Thank you sir 🙏
Thank you sir
When will expect PGTRB sir? Pls reply sir...
❤❤❤
Selection list eppa sir viduvanga.
Sir epo posting potuvanga pls solunga
ஆனால் கடைசி வரை நமதுரை கேஸ் நிலவரம் சொல்லாமல் பார்க்க வச்ச பாரு அங்கதான் நிக்கிற. ஒரு வரி தள்ளுபடி ஆகலாம் என்று. அது தற்போதைய பநிலை இல்லை. தமிழக அரசை போல் உங்களுக்கும் ஆசிரியர்களின் வாழ்க்கை போராட்டம் விளையாட்டாக மாறி விட்டது.
வணக்கம் ப்ரோ சான்றிதழ் சரிபார்ப்புக்கு சென்றவர்களும் ஆசிரியர்கள் தான் 10 ஆண்டுகள் வரைக்கும் அரசு பட்டதாரி ஆசிரியரை எமது நியமிக்காததற்கு காரணமும் அதே ஆசிரியர்கள் தான். எப்படி இருந்தாலும் 3100 ஆசிரியர்கள் வேலைக்கு சென்று தான் ஆக வேண்டும் இது வேலை கிடைக்காதது விரக்தியால் பொறாமையால் வழக்கு தொடுத்து நிறுத்தி வைத்துள்ளனர். மறுத்தேர்வு வைத்தாலும் அதிலும் 3,100 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் அப்பொழுதும் தேர்வு செய்யப்படாதது மீண்டும் வழக்கு தொடர்ந்து இதேபோன்று காலதாமதத்தை ஏற்படுத்துவார்கள் இது ஒரு தொடர்கதை ஆகுமே ஒழிய முடிவு எட்டாது எனவே இப்பொழுது இப்பொழுது வழி விட்டு விட்டு அடுத்த தேர்வுக்கு வழக்கு தொடுத்தவர்கள் படிப்பதே சிறந்தது. எப்படி இருந்தாலும் சான்றிதழ் சரிபார்ப்பு சென்றவர்களுக்கு வேலை உறுதி இது ஒரு எட்டாக்கனியாக தான் வழக்கை தொடர்ந்து அவர்களுக்கு இருக்கும்
When again UGTrb sir.
Please ponga ellam prode
Ellam pradu total 2034 appointment uruthi
Thodar kathi
Thank you sir
Thank u sir