தரங்கெட்ட எழுத்துக்கு சொந்தக்காரர்|| தமிழர் பண்பாட்டை அழித்த நாசக்காரர் || நானும் தமிழனல்ல|| Payani
Вставка
- Опубліковано 4 жов 2024
- Former Chief minister of tamilnadu Karunanidhi's birthday. In this video his life and Poet Kannadasan 's view are discussed.
இனத்துரோகியின் பிறந்தநாளை இப்படி ஒருவர் பிறந்திருக்க கூடாது என்று சொல்வதற்கும் ஒரு தனித்துணிவு வேண்டும்.புரட்சி ஆசிரியருக்கு நாம் தமிழரின் வீர வணக்கம்.
கவிஞர் கண்ணதாசன் அவர்களின் அற்புத படைப்பில்...
ஒரு பொய்க்கவியை தோலுரித்து காட்டிய வரிகள் அற்புதம் ...
அந்த கருணாநிதி தனத்தை எங்களுக்கு நினைவு படுத்திய பேராசிரியர் அவர்களுக்கு நன்றிகள்...
அற்புதமான பேச்சு. உண்மையை உரக்க சொன்ன உங்களுக்கு என் வாழ்த்துக்கள்.
ஆசிரியர் உங்கள் பேச்சு எங்கள் மனதை மகிழ்ச்சி அடைய வைக்கிறது. நன்றி!
பேராசிரியர் அவர்களே இன்று திருடனின் 101 வது பிறந்த நாள் !
பேராசிரியர் அவர்களின் குரலால் கவிஞர் கண்ணதாசன் அவர்களின் கவிதை மிக அருமை. வாழ்த்துகள்.
டிக்கெட் இல்லாமல் பயணம் செய்து இன்று உலக பணக்காரர்கள் வரிசையில் முதல் இடத்தில் இருக்கிறது இந்த குடும்பம்.
தோழர், மிக அற்புதமான உரையை கேட்ட ஒரு நிம்மதி...
சூப்பர் கல்யாண் சார் வாழ்த்துக்கள் உண்மை அருமை விளக்கம் தில்லு முல்லு திமுக ஆட்சிக்கு வந்தால் தமிழகம் நாசமாகும் திமுக ஒழிய வேண்டும் சூப்பர் EPs வாழ்த்துக்கள் நாளை நமதே
அருமை! அருமை! முட்டாள் தமிழர்களுக்கு எங்க புரியப்போகுது.
எனக்கு 1960. கருணாநிதி வரலாறு தெரியும். குடும்ப நல தான். முக்கியும். பணத்தின் மீது ஆசை அதிகம் நிறைய தெரியும் கண்ணதாசன் எழுதிய. அனைத்தும் உண்மை கடவுள் எம் ஜி ஆர் பக்தன் 72 வயது
அகராதியில் ஊழல் என்றால் கருணாநிதி தான்
ஒரு தலைவர் இறந்த பிறகு வசை பாடப்படுகிறார் என்றால் உலக அளவில் ஹிட்லர். உலகத் தமிழர்கள் அளவில் கருணாநிதி மட்டுமே. தமிழ்ச் சமுதாயத்திற்கு கருணாநிதி செய்த துரோகம் அவ்வளவு அதிகம்.
தமிழ்நாடு சாராயம் சாம்ராஜ்யம் தந்தை. தமிழ் ஈழத்திற்கு சமாதி.
கருணாநிதி பற்றி ஒரே வரியில்...?
முதல் கோணல் முற்றிலும் கோணல்...
வெட்கம் அவமானம் நானும்படித்தேன் இன்று வேதனை படுகிறேன்
நீங்கள் சொல்வது உண்மை!!!
தமாபிக்கு. வாழ்த்துக்கள் கண்ணதாசனின். புகழ் என்றென்றும். மக்கள்மனதில். இருக்கும். எத்தனைபாடல்கள் அவருடையபாடல் வரிகலை கேட்டு . நல். ஒழுக்கத்துடன் வாழ்தவர்எத்தனை கோடி நல்லபேரை வாங்க வேண்டும் பிள்ளகலே நம்நாடு. எனும் . தோட்டத்திலே நாலை. மலரும். பில்லைகலே இது. போன்று. என்னற்றபாடலை . பாடி நல்வழிகாட்டயவர். 🎉🎉🎉🎉🙏🙏🙏
இனியாவது தமிழர்கள் உணர்வு பெற வேண்டும் வேண்டும்
நல்ல பதிவு.பிற இனத்தவரிடம் மொழியாளரிடம் தமிழ் நாட்டை ஆளவிட்டு தமிழன் எல்லாம் இழந்து நிற்கிறான்.😂 எப்போது தமிழன் தன் நிலையை உணர்வானோ😂😂
இந்த காணொளியில் தம்பி அவர்கள் தமிழ்நாட்டை தனது கைக்குள் கொண்டு வந்து தமிழக மக்களுக்கு சாராயத்தை வழங்கி தமிழக மக்களை குட்டி சுவராக்கி விட்டார்.
அன்றைய காலகட்டத்தில் பேச பட்ட விசயம் பிரபாகரன். எம் ஜி ஆர். அவர்களை சந்தித்து பண உதவி கேட்டு உள்ளார் எம் ஜி ஆர் அவர்கள். கேட்ட. பணத்தை விட இரு மடங்கு அதிகம் கொடுத்து விட்டு ஒரு ஆலோசனை. கூறினர் அது தனி இழம். வேண்டாம். மாநில. முதல்வராகி மக்கள். அன்பை பெற்று. இலங்கை. அதிபர். ஆகி. மக்கள். சேவை. செய்யுங்கள் என்று கூறி இந்திய பிரதமரை சந்தித்து இலங்கை பிரதமரிடம் பேச சொல்லி இலங்கையில் தேர்தல். நடத்த. ஏற்பாடு. சேய் கிரேன். என. கூறினர். பிரபாகரன். சம்மதித்தார் நண்பர்களிடம் பேசி. விட்டு கூறுகிறேன் என சொல்லி இலங்கை சென்று விட்டார் இதை அறிந்த கருணாநிதி. எம் ஜி ஆர். Ku. இதன் மூலம் புகழ் அடைவார். என நினைத்து அதை கெடுக்க. வைகோ. அவர்களை கள்ள தோணியில் அனுப்பி எம் ஜி ஆர். கூறுவதை ஏற்க. வேண்டாம். தனி நாடு தாண். வேன்டும் என்று. அவர். பாணியில் சொல்லி பிரபாகரன். மனதை மாற்றினார். இது நடந்து. இருந்தால் எல்லாம். நன்மையாக இருந்து இருக்கும் பின் நாளில். கள்ள. தோணியில் சென்றார் என்று கூறி கைது செய்தது கருணாநிதி என்பது அன்றைய காலகட்டத்தில் பேச பட்டது இதை அறிந்த எம் ஜி ஆர் மன அழுத்தம். ஏற்பட்டு. நோயில் விழுந்தார் என்று தகவல்
Thirudan Thirudan Thirudan karunanidhi Comali Stalin Atchi Kanja model Atchi
ஐயா நீ தான் கடவுள் உண்மையிலே இந்த கலைஞரோட முழு உருவத்தை சொன்ன ஒரே ஆள் நீ தான்யா
கருணாநிதியைப்பற்றி கவிப்பேரரசு கண்ணதாசன் எழுதிய கவிதையை திரு. பழ கருப்பையா அவர்கள் சொல்லி ஒரு முறை நான் கேட்டிருக்கிறேன். அதில் பாதி கவிதைதான் இருந்தது. தாங்கள் முழு கவிதையையும் சொல்லி புரிய வைத்துவிட்டீர்கள். நன்றி அய்யா !
அருமையான, உரை, அசிங்கத்தின் அந்தரங்கமான
உதாரணம்
வாழ்த்துக்கள். உண்மையைச் சொல்லிக்கொண்டே இருங்கள்
நிகழ்வின் நிறைவுப்பகுதியின் கருத்து நிறைவாக அமைந்தது.
பேராசிரியரின் கருத்து அருமை 🌱🌱🌱🌱🌱🌱🌱🔥🖤🤍♥️
வணக்கம் சார் கோயம்புத்தூரில் இருந்து மணிகண்டன்🎉🎉🎉🎉🎉❤❤❤❤
8:48 காலம் சரியாக இவரை காட்டிக்கொடுப்பதற்காகவே அதை பயன்படுத்தியது... மிகப் பொருத்தமான வாக்கியம்...
அருமை என்ன தமிழ் உச்சரிப்பு. வாழ்க வளமுடன். தமிழக மக்கள் காசுக்கு விலை போகும் அவலம். தி. மு. க. கொடி பறக்குது. ஆந்திரவில் y s r. சிலைகள் உடைப்பு போல் கருணாநிதி சொரியான் சிலைகள் உடைப்பு 2026 க்கு பின் நடக்கும்
அருமை
🎉🎉🎉நனநன்றி தம்பி.
Again our Salute for ur excellent speech
தங்கள் பேச்சு என்றும் அர்த்தம்மிக்கது சகோதரரே.
நாம் தமிழர் 🔥
இன்றைய இளைஞர்களுக்குஅவரின் துரோகமும் ஆற்றிய மோசமான செயல்களும் மறக்க முடியாது. இதனை வெளிப்படுதியதற்குமிக்க நன்றி
உண்மையை உரக்கச் சொன்னீர்கள்
உலகத் தமிழர்களை ,ஒருங்கிணைக்க , வழிநடத்த , பாதுகாக்க : வாக்கு அரசியல் ,மத அரசியல் ,இதரபிற அரசியல்கள் " கடந்த" தமிழர்கள் சான்றோர்கள் அமைப்பு அவசியம் என்பது என் பணிவான கருத்து🙏 . தமிழர் குடிகள் "இணைவே" தமிழர் உயர்வு🙏வாழ்க தமிழ்🙏 தங்கள் தமிழ்ப் பணிக்கு என் நன்றிகள்🙏
உங்கள் பேச்சு எப்பொழுதும் வீச்சு, ஆனால் சேராத இடம் சேர்ந்து வஞ்சத்தில் வீழ்ந்தாயடா என்பது தான் சோகம்.
Yes karunanidhi is father of corruption.His tongue was very very flexible.Tamilargale ,tamilargale neengal kadalile thookki pottalum neengal kattumagadhan iruppergal.What a sweet Knife.!Tamilar galukku puriyavillai.
😢திருடன் கயவன் கள்ளக்கருணாநிதி என்பவனைப் பற்றிய உண்மையான மிகத்தெளிவான தமிழர் தவறாமல் அறியவேண்டிய விளக்கம். அன்றே அவனை நன்கு தெரிந்தவர்கள் பலபேர் இருந்தனர்.வாழ்க வாழ்க.
அன்பரே
மிக அருமையான
தகவல்கள்.
நன்றி
🙏
அற்புதமான பதிவு. மிக மிகத் தேவையான பதிவு. நன்றி. தொடர்க தங்கள் பணி. வாழ்க வளமுடன்.
உங்கள் குரல் வளமும், தமிழ் உச்சரிப்பும் அருமை
Sir Super பதிவு நன்றி வணக்கம்
எங்களுக்கு வாழ்த்த வயதும் இல்லை மனமும் இல்லை சிறப்பு
கள்ளைக் குடிகொண்ட
கஞ்சா முதலான
கள்ளுசா சாராயத் தந்தை
கரப்ஸன் தந்தை எனப் போற்றப் படும்
கருணாநிதிக்கு இன்று பிறந்தநாள்
இந்த இழி பிறவி பற்றி நினைத்தாலே பாவம் என்னும் அளவு மகாபாவி. தீயதை பார்ப்பது. கேட்பது. சொல்வது என்று அனைத்துமே தவிர்க்கப்பட வேண்டியது. ஆகவே என்னை மறப்போம். உத்தமரை பேசுவோம். பகழ்வோம்.
Super sir
Take care sir
கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் அழிக்கவே பாடுபட்டவர்....
ஈழத்தை முன் வைத்து அரசியல்...காமம் சார்ந்த அரசியல்...தர்மம் இல்லா கொள்கைகள்...
எல்லாம் நன்மைக்கே தமிழர்களின் அறம் வெல்லப்போகும் காலம் திராவிட & ஆரிய , இந்துத்துவ , இந்திய, தலித்தியப் போர்வையில் ஒளிந்திருக்கும் சூழ்ச்சி எண்ணம் கொண்ட வேற்று மொழியாளர்களை அடையாளம் கண்டு தமிழ் தேசியம் வலிமை பெற வேண்டிய காலம் இது அவர்களாகவே அவர்களின் முகத்திரையை காட்டிக் கொண்டு வருகின்றனர் தமிழர்கள் நிச்சயம் அறத்தின் வழியில் வெல்வார்கள்...
நிலையான அமைதியும் சமாதானமும் மலர தமிழர்களே உலகிற்கு வழி காட்டுவார்கள்!
🤲🤲🤲🤲🤲🤲🤲🤲
கட்டுமரத்தின் பூர்வீக சொத்து ஒரு தவிலும், ஒரு நாதஸ்வரமும் என்பதே.
இன்றைய ஊழல்வாதிகள் பல இலட்சம் கோடிகளுக்கு அதிபதி. இவர்களின் பூர்வீக சொத்து Langode. (loin cloth)
Super
Yes u r very right. I wonder how people accepted him with great honor to him. I cud not understand. Thank u Sir, yr presentation is great. We respect u.
அருமையான பதிவு தந்தை போல சிறப்பான குரல் வளம் நன்றி கோவை லட்சுமி மில்ஸ் கண்ணன்
மோடி அவர்கள் தமிழ் சமூகத்திற்கு செய்த சாதனைகளை சாவர்க்கரின் வாரிசுகளை பேசிப்பாருங்கள்
அருமை. தகவல்களுக்கு மிக்க நன்றி🙏
💐💐💐👏👑💪🇮🇳👌💯👍super super sir
எண்ணம் செம்மையாக அமைய சொல் லும்
செயலும் செம்மையாகும்.
அறம் என்பது கடுகளவும்
அற்ற ஈனம்மிகு மனம் சொல்லும் செயலும்
அற்பத்தனமான குணத்தை க் கவியரசு
கனகச்சிதமாக க் கவிதை யில் உரைத்த
பாங்கு உணரத் தக்கது.
பேராசிரியர் தம்பி எடுத்து
உரைத்ததது. இடித்து
உரைத்து பாராட்டுக்குரியது.
சூப்பர்
What a profound truth and incisive analysis!
Will the Tamilians realize?
supar kalyan
திக/திமுக கட்சி சார்ந்த சாதாரண மனிதனின் குடும்பங்களில் கூட கலாச்சார சீரழிவு புகுத்தி அவனது வீட்டிற்குள் ளும் கருணாநிதி குடும்பம் சினிமாகாரன்கள் புகுந்து விட்டனர். சாமானியன் வீட்டில் நடைபெறும் சாவு போன்ற நிகழ்வுகளில் கூட கருணாநிதி ஸ்டாலின் உதயநிதி படங்கள் போட்டு பீற்றிக் கொண்டு திரிகிறார்கள்.
நிறுவனர்: தமிழக சாராயக்கடைகள். 😁😁😁😁😁😁😁😁😁😁
மிக சிறப்பு வாழ்த்துக்கள்
பண்பாட்டு சிதைவு
அசிங்கமான கதை
அந்த கதை மூலமாக கயவர் sorry கலைஞர் கருணாநிதி மகள் உறவுள்ள யாரையோ புரியவைக்க முயற்சி செய்வது போல் தோன்றுகிறது. ஆனால் அப்படி இருக்காது. அவர் ரொம்ப யோக்கியன். வாழ்க தமிழ் வெல்க திராவிடத்தை !
வணக்கம்
தமிழ்நாட்டில் தமிழர்கள் வாழத்தகுதியற்றவர்கள்
இளைஞர்களுக்கு தேவையான அறியப்பட வேண்டிய உண்மைகள்.
பேராசிரியர் அவர்களுக நன்றி அய்யா சரியா சொன்னீங்க
Excellent excellent excellent thankyou sir
அருமையான பதிவு
பயணி ரொம்ப மாதம் பிறகு பார்க்கிறேன்
Profersor! Great Advice! Forget about Past Please! You Are one of our Bregadior!
🎉🎉🎉❤🙏🙏🌱
ஏனென்றால் அவர் தமிழர் அல்லர். தமிழர் போல நடித்து வந்தார்.
சிறப்பு. மா சோலை. கொலைகள். 2வயதுகுழந்தையும்இதிஅடங்கும்.தொட்டிபாலம்.அமைத்தவர்கள்.அவர்கள்தங்கள்.பெயரை.பதிவுசெய்யவில்லை.பொய்விலம்பரம்.செய்கிரர்கள், நன்றி வணக்கம். வாழ்க வளமுடன். நலமுடன்
அருமை அருமை வெகு அருமை 🎉🎉🎉🎉
உன் எண்ணம் போல் வாழ்வு
சரியான தலைப்பை வைத்தீர்கள்.
அண்ணா , உங்களின் இந்த காணொலிக்காக காத்திருந்தேன்.
This is 100 percent True
Super Super Super sir. Jai hind
Great speech 👏
But why the people of Tamil Nadu still vote for DMK?
சமீபத்தில் திருவள்ளூவர் சிலை அடிக்கல் நாட்டுவிழா அழைப்பிதழ் சமூக வலை தளத்தில் பார்க்க நேரிட்டது. அதில் புரட்சித்தலைவர் மோரோஜிதேசாய் பிரபுதாஸ் பட்டவரி போன்ற பெயர்களை பார்க்க நேரிட்டது. அந்த வரலாற்றை மறைத்து ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது. மிகவும் அதிர்ச்சி யான செய்தி.
வனவாசம் படித்துவிட்டு கண்ணதாசனை.வாழ்த்துறவன் எல்லாம் தனிரகம்
Correct sir
போதையின் தலைவன்
Not onlyfather of,but also he is the only Teacher of,philosoper of,and alsoDr. of curruption.
We don't need to remind ourselves why he bestowed Variamuthu as கவிப்பேரரசு because of his hatred against Kannadasan and of course to insult him. For me, there is only one கவிப்பேரரசு and his name is Kannadasan.
Supper. Sir
THAMBI Vazhlthukkal sirappu 👌
Super Truth👌🙏
Good information,jai bharat india
சிறப்பு அண்ணா 💚
ஊழலின் ஊற்றுக்கண் கருணாநிதிக்கு வாழ்த்துக்கள். ஈழத்தமிழர்களை கொன்று குவித்த கருணாநிதிக்கு வாழ்த்துக்கள்.
Good to reopen history of thief
The great kannadasan .