❤❤❤ கிருபாகரன் படிப்பாளி என்று சொல்வதை நான் கண்டிக்கிறேன். ALல் 4A எடுத்து மருத்துவம் பொறியியல் வர்த்தகம் கல்வி பல்கலைக்கழகத்துக்கு கிடைத்தது அதைத் துறந்து புலிப் போராளிகளாக எனது நண்பர்கள் போராடியுள்ளார்கள்.கிருபாகரன் தனது படிப்பை வைத்து பெருமைப்படலாம் ஆனால் இயக்கத்தில் உள்ளவர்கள் முட்டாள்கள் இல்லை இவர்கள் உயர் கல்வியைத் துறந்து எமக்காக போராடியவர்கள் இதை கிருபாகரன் புரிந்து கொள்ளவேண்டும்.
🙁 உண்மை. மதிப்பிற்குரிய போராளி இவர். தலைவர் மே 18 , 2009 மிக அதிகாலை வேளையில் தன்னைத் தானே சுட்டுக் கொண்டு மாவீரர் ஆனார். இறந்த உடலாக காட்டப்பட்ட , இன்றும் இனையத்தில் மிகத் தெளிவாக உள்ள உடலின் படம் அவருடையது தான்.
புலம்பெயர் தேசத்தில் இருக்கின்ற உண்மையான அரசியல் போராளிகள் எல்லோரும் சேர்ந்து ஒரு முடிவு எடுத்து தேசிய தலைவருக்கு வீரவணக்கத்தையும் அவருடைய குடும்பத்தினருக்கும் வீரவணக்கத்தை தெரிவித்து அவர்களை மாவீரர் பட்டியலில் இணைத்து இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்தால் மட்டுமே இப்படியான போலியானவர்கள் வருவதை தடுத்து நிறுத்த முடியும்🙏
தெளிவான ஊறுதியான கண்ணியம் நிறைந்த பேட்டி தந்த சங்கீதன் அவர்களுக்கும் பேட்டி எடுத்த தங்களுக்கும் நன்றி கலந்த வணக்கம்! பன்னாட்டு சதிக்கூட்டத்தை எதிர் கொண்டு தோல்வி அல்ல வீரம் செறிந்த போராட்ட வடிவம் தான் மாற்றப்பட்டுள்ளது!
எல்லாரும் எல்லாத்தையும் எதிரியுடன் கூறி தப்பி வந்திட்டு இப்போது நிம்மதியா வாழும் மக்களை வைத்து குழம்பிய குட்டையில் மீன் பிடிக்கும் முயற்சியில் இறங்கி விடாதீர்கள் தமிழ் மக்கள் அமைதியாக வாழ்கின்றனர்
எதிரிக்கு தெரிந்தது தமிழராகிய எமக்கு தெரிவது அவசியம். அது சரி, இதில கதைக்கிற அண்ணா, தமிழரின் ஒரே ஒரு அதி முக்கிய தளபதியான ஜேர்மனியில் இருக்கிற "தரன் புழுகன்டா" விடம் அனுமதி பெற்றா கதைக்கிறார்
துவாரகா வந்தால் என்ன வராவிட்டால் என்ன, தலைவர் வந்தால் என்ன வராவிட்டால் என்ன, தமிழ்ர் போராட்டத்தை சீமான் நடத்தினால் என்ன அல்லது புதுடில்லி நடத்தினால் என்ன, அகண்ட பாரதத்தை பாதுகாப்பதற்காகவே அந்தப் போர் நடைபெற இருக்கின்றது, அழிந்து போவது ஈழத் தமிழர்களும் தமிழ்நாட்டு தமிழர்களும் மட்டுமே. அன்பானவர்களே, ஈழத்தமிழர்கள் கடந்த 40 வருடகால யுத்தத்தில் சரியாக ஏமாற்ற பட்டு விட்டார்கள், இலங்கை வட கிழக்கில் போரை முன்னின்று நடத்தியவர்களோ, அல்லது அவர்களுடைய பிள்ளைகளோ இருக்கிறார்களோ இல்லையோ, இதுதான் உண்மை: ஈரான் தன்னுடைய வன்மத்தை இஸ்ரேல் மேல் கக்குவதற்காக பாலஸ்தீனியரை பயன்படுத்துகின்றது. இஸ்ரவேலர்களை ஈரான் கொன்று குதறுவதற்காக பாலஸ்தீனியரை பயன்படுத்துகின்றது. அமெரிக்கா மீது உள்ள கோபத்தை, வன்மத்தை, ஆத்திரத்தை காக்குவதற்காக ரஷ்யா ஈரானை பயன்படுத்துகின்றது. அவர்களுக்கு எவ்வளவு ஆயுதங்கள் கொடுக்க வேண்டுமோ, அத்தனை பயங்கரவாத ஆயுதங்களை கொடுத்து போரை ஆரம்பிக்கப் பார்க்கின்றது ரஷ்யா. அகண்ட ஐரோப்பாவை பாதுகாப்பதற்காக இன்றைக்கு உக்கறையினை ஐரோப்பிய நாடுகள் எல்லாம் பயன்படுத்திக் கொண்டு இருக்கின்றது, அங்கே அழிந்து போகிறவர்கள் உக்குறேனியவர்கள். அதுபோல, அகண்ட பாரதத்தை பாதுகாப்பதற்காக இந்தியா ககனகாலமாக ஈழத்தமிழர்களை பயன்படுத்திக் கொண்டு வந்தது, அதாவது ஈழத் தமிழர்களை பயன்படுத்திக் கொண்டு வந்தது, இதில் பெருமளவு பாதிக்கப்படுவது ஈழத்தமிழினம் மட்டுமே, இனியும் அப்படித்தான் பயன்படுத்த அவர்கள் முயற்சி செய்வார்கள், நம்ப வைத்து கழுத்தறுக்கிற கூட்டத்தில் மத்தியில் தான் நீங்களும் வாழ்ந்திருக்கிறீர்கள் நாங்களும் வாழ்ந்திருக்கின்றோம் திரும்பவும் ஈழத் தமிழர்களை பயன்படுத்துவதற்காக தனிநாட்டு கோரிக்கையோடும் தமிழீழ பிரச்சாரத்தோடும் காணாமல் போனவர்கள் திரும்பவும் வருவார்கள், இனிமேல் யாரும் தமிழீழ போராட்டத்தில் இறங்கி அநியாயமாக தமிழினத்தை பலி கொடுக்கப் போக வேண்டாம், தமிழர்களை பயன்படுத்த அனுமதிக்க வேண்டாம், அந்த இயக்கம் இந்த இயக்கம் அந்த நாடு இந்த நாடு என்ற பேதமை எங்களுக்குள் வேண்டாம். நாளை இந்தியாவின் பாதுகாப்புக்கு இணங்க ஈழத் தமிழர்கள் மறுத்தால் தமிழ்நாட்டு தமிழர்களை பலிக்கடாவாக ஆக்க இந்தியா பின்னிக்காது தமிழ்நாட்டிலே ஒரு இயக்கத்தை உருவாக்கி இலங்கை மீது ஒரு போரை தொடுத்து, சீனா முதலீடுகள் வளங்களை அழித்து சீனாவிடம் இருந்து இந்தியாவை பாதுகாக்க முயற்சி செய்வார்கள். இந்த உலகத்திலே உள்ள பேய்களும் சாத்தானும் அளியப்போகின்றது. அவர்களுடைய கூட்டங்களையும் கடவுள் அளிக்கப் போகின்றார் இந்த செய்திகள் பொல்லாதவர்கள் எல்லோருக்கும் தெரியும் ஆகவே அரசியல், இயக்கங்கள், போராட்டங்கள், இவைகளில் இருந்து விலகி உங்கள் எல்லோரையும் பாதுகாத்து கொள்ளுஞ்கள். தம்பி நாங்கள் சாகும் வரை எங்களுக்கு உரிமைகள் கிடைக்காது தனிய ஈழத்தமிழர்களுக்கு மட்டுமல்ல இந்த உலகத்திலே இருக்கும் 95 வீதமான மக்களுக்கும் சாகும் வரை உரிமைகள் கிடைக்காது😂 ஏனென்றால் இந்த உலகத்தை பொல்லாத ஆவி ஆண்டு கொண்டு இருக்கின்றது சர்வ வல்லமையுள்ள கடவுளாகிய யெகோவா வெகு விரைவில் புதிய உலகத்தை படைக்க போகின்றார், அங்கே சகல உரிமைகளுடன் நாங்கள் சமாதானமாக வாழலாம்
இப்படி பேசும் நீங்கள் ஏன் வெளிநாட்டில் இயங்கி வந்த, வரும் பழைய கட்டமைப்புகளை உடைக்க முயற்சி செய்தீர்கள், நீங்கள் வாழும் நாட்டில் என்ன செய்தீர்கள் என்று ஈழத் தமிழர்களுக்கு தெரியும்.
இப்படிப்பட்ட ஒரு தலைவன் எங்களுக்கு கிடைத்தது கடவுள் கொடுத்த வரம்
❤❤❤
கிருபாகரன் படிப்பாளி என்று சொல்வதை நான் கண்டிக்கிறேன்.
ALல் 4A எடுத்து மருத்துவம் பொறியியல் வர்த்தகம் கல்வி பல்கலைக்கழகத்துக்கு கிடைத்தது அதைத் துறந்து புலிப் போராளிகளாக எனது நண்பர்கள் போராடியுள்ளார்கள்.கிருபாகரன் தனது படிப்பை வைத்து பெருமைப்படலாம் ஆனால் இயக்கத்தில் உள்ளவர்கள் முட்டாள்கள் இல்லை இவர்கள் உயர் கல்வியைத் துறந்து எமக்காக போராடியவர்கள் இதை கிருபாகரன் புரிந்து கொள்ளவேண்டும்.
உண்மை சகோ கிருபாகரன் என்பவர் தற்பெருமைக்காரன்.
புதிய புறநானூறு இந்த உண்மைகளை ஆவணமாக எழுத வேண்டும்
உண்மை சங்கீதண்ணா நீங்கள் குறிப்பிடுவது சரியானவை மேன்மேலும் உங்கள் பணி தொடர வேண்டும்
தெளிவான நிதானமான பதில்கள்.
ஆனாலும் அப்பாவி மக்கள் நாம் எல்லோரலும் ஏமாற்றுப்பட்டுஙிட்டோம் என்பதுதான் முழுமையான உண்மை😢
அதனால்தான் அவர்கள் அப்பாவிகள் குறிப்பாக வன்னி மக்கள் முட்டாள்களாக்கப்பட்டனர்.
🙁 உண்மை.
மதிப்பிற்குரிய போராளி இவர்.
தலைவர் மே 18 , 2009 மிக அதிகாலை வேளையில் தன்னைத் தானே சுட்டுக் கொண்டு மாவீரர் ஆனார்.
இறந்த உடலாக காட்டப்பட்ட , இன்றும் இனையத்தில் மிகத் தெளிவாக உள்ள உடலின் படம் அவருடையது தான்.
We are with you Anna salute for you
மனம் கணக்கின்றது
மிக்க நன்றி சங்கீதன் மிகத்தெளிவான பதிவு.
Great and sincere true and honest solider .
புலம்பெயர் தேசத்தில் இருக்கின்ற உண்மையான அரசியல் போராளிகள் எல்லோரும் சேர்ந்து ஒரு முடிவு எடுத்து தேசிய தலைவருக்கு வீரவணக்கத்தையும் அவருடைய குடும்பத்தினருக்கும் வீரவணக்கத்தை தெரிவித்து அவர்களை மாவீரர் பட்டியலில் இணைத்து இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்தால் மட்டுமே இப்படியான போலியானவர்கள் வருவதை தடுத்து நிறுத்த முடியும்🙏
உண்மை. வரலாறு பாதுகாக்க வேண்டும். ❤️❤️❤️
Thank you so much anna
வீரன் ஒருவன் உலகில் வாழ்ந்தான்.
வீரனாகவே மடிந்தான்.
வாழும் அவன் வாழ்வு.
வாழும் அவரின் நினைவு
😢
Sankeethan anna வாழ்த்துக்கள்.
Sangethan , keep going , thank you very much.
எது நடந்ததோ அது நன்ருக வே நட்டந்து எது நடந்த இருக்கிறதோ அவனும் நன்ருக நடநடும் எதற்காக நீ அழகிறய்/❤❤❤
100% true
ஐயா நீங்கள் சரியான கேள்வி தான் கேட் தீர்கள் எல்லா போராளிகளின் சாக தளபதி மேற்படி தப்பி வந்து நீங்க
நன்றி🙏🙏🙏
தெளிவான ஊறுதியான கண்ணியம் நிறைந்த பேட்டி தந்த சங்கீதன் அவர்களுக்கும் பேட்டி எடுத்த தங்களுக்கும் நன்றி கலந்த வணக்கம்! பன்னாட்டு சதிக்கூட்டத்தை எதிர் கொண்டு தோல்வி அல்ல வீரம் செறிந்த போராட்ட வடிவம் தான் மாற்றப்பட்டுள்ளது!
❤❤❤ 100% CORRECT...
எல்லாரும் எல்லாத்தையும் எதிரியுடன் கூறி தப்பி வந்திட்டு இப்போது நிம்மதியா வாழும் மக்களை வைத்து குழம்பிய குட்டையில் மீன் பிடிக்கும் முயற்சியில் இறங்கி விடாதீர்கள் தமிழ் மக்கள் அமைதியாக வாழ்கின்றனர்
தம்பி நீங்கள் கூறிய பேரின்பண்ணை யூட் ஆகியோரின் பணிகள் தாங்கள் முற்றிலும் உண்மை
❤❤❤❤❤❤❤❤
❤😢
இனி போர் யுத்தம் நடந்தால் அது தென்னிலங்கையில் சிங்கள பௌத்த மக்கள் வசிக்கும் பகுதியில் யுத்தம் நடக்கவேண்டும்
11:01 m ❤❤❤❤❤
nalla kelvie
Every tamil should know who is the culprit srilangkan goverment or indian raw on tamil issues,
sathis anna super
🙏🙏🙌🙌🙏🙏
இனியாவது தலைவரினால் கட்டமைக்கப்பட கட்டமைப்புகளுடன் இணைந்து முன்னாள் போராளிகள் செயற்பட முன்வரவேண்டும்.
Please let us know he is still a live or not?
Sangeethan we are with you
படித்தால் மட்டும் போதுமா ???
Why no one established Eelam media again and post your thoughts there???
Veerachsavu 17.05.2009 ini arasiyal poraddam
தம்பிக்கு புரியல உம்மை பேட்டி எடுக்கும் இந்தா எருமை தன்னை உருமறைத்துக்கொண்டு இருக்கின் இவன் எப்படியைவன் என்று தெரியுமா தம்பியா ...
எதிரிக்கு தெரிந்தது தமிழராகிய எமக்கு தெரிவது அவசியம். அது சரி, இதில கதைக்கிற அண்ணா, தமிழரின் ஒரே ஒரு அதி முக்கிய தளபதியான ஜேர்மனியில் இருக்கிற "தரன் புழுகன்டா" விடம் அனுமதி பெற்றா கதைக்கிறார்
ex colinel life
🥹
இவன் வெடியன். இதே ஆள் 2012..2013 ல் கொவன்றியில் “அண்ண இருக்கிறார் “ என்று பணசேகரிப்பில் ஈடுபட்டதை மறுக்க மாட்டார் என்பதை உறுதிபட கூறமுடியும்.
ஏண்டா! போராளி எல்லாம்
தலைவரை சாகட்டும் விட்டு
ஓடி இன்று ஆளுக்கு ஒன்று
சொல்லி மக்க ளை குழப்புகிறீர்க ள்?
Valka tamil
செத்த புலி நாத்தம் தான்டா தமிழனுக்கு இப்பவும் பிரச்னையாக உள்ளது. 😆💪🇱🇰🇱🇰
Who ,who ,what doyou say, all is do well correct.oodi olichu vantha mathiri ye appadiye irunko.
No
kadan
"படிக்காத போராளிகள். " ❤❤❤
யார், நீங்களா
Dai ulagsththai padithavargal
துவாரகா வந்தால் என்ன வராவிட்டால் என்ன, தலைவர் வந்தால் என்ன வராவிட்டால் என்ன, தமிழ்ர் போராட்டத்தை சீமான் நடத்தினால் என்ன அல்லது புதுடில்லி நடத்தினால் என்ன, அகண்ட பாரதத்தை பாதுகாப்பதற்காகவே அந்தப் போர் நடைபெற இருக்கின்றது, அழிந்து போவது ஈழத் தமிழர்களும் தமிழ்நாட்டு தமிழர்களும் மட்டுமே. அன்பானவர்களே, ஈழத்தமிழர்கள் கடந்த 40 வருடகால யுத்தத்தில் சரியாக ஏமாற்ற பட்டு விட்டார்கள்,
இலங்கை வட கிழக்கில் போரை முன்னின்று நடத்தியவர்களோ, அல்லது அவர்களுடைய பிள்ளைகளோ இருக்கிறார்களோ இல்லையோ, இதுதான் உண்மை:
ஈரான் தன்னுடைய வன்மத்தை இஸ்ரேல் மேல் கக்குவதற்காக பாலஸ்தீனியரை பயன்படுத்துகின்றது. இஸ்ரவேலர்களை ஈரான் கொன்று குதறுவதற்காக பாலஸ்தீனியரை பயன்படுத்துகின்றது. அமெரிக்கா மீது உள்ள கோபத்தை, வன்மத்தை, ஆத்திரத்தை காக்குவதற்காக ரஷ்யா ஈரானை பயன்படுத்துகின்றது. அவர்களுக்கு எவ்வளவு ஆயுதங்கள் கொடுக்க வேண்டுமோ, அத்தனை பயங்கரவாத ஆயுதங்களை கொடுத்து போரை ஆரம்பிக்கப் பார்க்கின்றது ரஷ்யா.
அகண்ட ஐரோப்பாவை பாதுகாப்பதற்காக இன்றைக்கு உக்கறையினை ஐரோப்பிய நாடுகள் எல்லாம் பயன்படுத்திக் கொண்டு இருக்கின்றது, அங்கே அழிந்து போகிறவர்கள் உக்குறேனியவர்கள். அதுபோல, அகண்ட பாரதத்தை பாதுகாப்பதற்காக இந்தியா ககனகாலமாக ஈழத்தமிழர்களை பயன்படுத்திக் கொண்டு வந்தது, அதாவது ஈழத் தமிழர்களை பயன்படுத்திக் கொண்டு வந்தது, இதில் பெருமளவு பாதிக்கப்படுவது ஈழத்தமிழினம் மட்டுமே, இனியும் அப்படித்தான் பயன்படுத்த அவர்கள் முயற்சி செய்வார்கள், நம்ப வைத்து கழுத்தறுக்கிற கூட்டத்தில் மத்தியில் தான் நீங்களும் வாழ்ந்திருக்கிறீர்கள் நாங்களும் வாழ்ந்திருக்கின்றோம் திரும்பவும் ஈழத் தமிழர்களை பயன்படுத்துவதற்காக தனிநாட்டு கோரிக்கையோடும் தமிழீழ பிரச்சாரத்தோடும் காணாமல் போனவர்கள் திரும்பவும் வருவார்கள், இனிமேல் யாரும் தமிழீழ போராட்டத்தில் இறங்கி அநியாயமாக தமிழினத்தை பலி கொடுக்கப் போக வேண்டாம், தமிழர்களை பயன்படுத்த அனுமதிக்க வேண்டாம், அந்த இயக்கம் இந்த இயக்கம் அந்த நாடு இந்த நாடு என்ற பேதமை எங்களுக்குள் வேண்டாம்.
நாளை இந்தியாவின் பாதுகாப்புக்கு இணங்க ஈழத் தமிழர்கள் மறுத்தால் தமிழ்நாட்டு தமிழர்களை பலிக்கடாவாக ஆக்க இந்தியா பின்னிக்காது தமிழ்நாட்டிலே ஒரு இயக்கத்தை உருவாக்கி இலங்கை மீது ஒரு போரை தொடுத்து, சீனா முதலீடுகள் வளங்களை அழித்து சீனாவிடம் இருந்து இந்தியாவை பாதுகாக்க முயற்சி செய்வார்கள்.
இந்த உலகத்திலே உள்ள பேய்களும் சாத்தானும் அளியப்போகின்றது. அவர்களுடைய கூட்டங்களையும் கடவுள் அளிக்கப் போகின்றார் இந்த செய்திகள் பொல்லாதவர்கள் எல்லோருக்கும் தெரியும் ஆகவே அரசியல், இயக்கங்கள், போராட்டங்கள், இவைகளில் இருந்து விலகி உங்கள் எல்லோரையும் பாதுகாத்து கொள்ளுஞ்கள்.
தம்பி நாங்கள் சாகும் வரை எங்களுக்கு உரிமைகள் கிடைக்காது தனிய ஈழத்தமிழர்களுக்கு மட்டுமல்ல இந்த உலகத்திலே இருக்கும் 95 வீதமான மக்களுக்கும் சாகும் வரை உரிமைகள் கிடைக்காது😂 ஏனென்றால் இந்த உலகத்தை பொல்லாத ஆவி ஆண்டு கொண்டு இருக்கின்றது சர்வ வல்லமையுள்ள கடவுளாகிய யெகோவா வெகு விரைவில் புதிய உலகத்தை படைக்க போகின்றார், அங்கே சகல உரிமைகளுடன் நாங்கள் சமாதானமாக வாழலாம்
உண்மை
true
பிராபகாரனோ துவாரகாவோ திரும்பி வந்தாலும் இனி ஒரு மண்ணாங்கட்டியும் செய்ய முடியாது
ஓ நீங்க ஜெகோவாவின் சாட்சி கூட்டமா? இயேசு சிலுவையில் அறையப்பட்டதை நம்பாத கூட்டம்.
இந்தியாவை நம்பி புலிகள் போராட்டத்தைச் செய்யத்தொடங்கவில்லை
இப்படி பேசும் நீங்கள் ஏன் வெளிநாட்டில் இயங்கி வந்த, வரும் பழைய கட்டமைப்புகளை உடைக்க முயற்சி செய்தீர்கள், நீங்கள் வாழும் நாட்டில் என்ன செய்தீர்கள் என்று ஈழத் தமிழர்களுக்கு தெரியும்.
பச்சை பொய் சிங்கள கை. கூலிக்காக மாரடிப்பதை திருத்து.
🙁 டேய்.
இவர் சொல்வது தான் நிதர்சனம்.
👊🩴🩴
inavathm kathaikamudyathu
😂
இவ்வளவு நாட்கள் வாயை பொத்திக் கொண்டு இருந்து விட்டு.
இன்று ஏதையாதை பேசிக் கொண்டு உள்ளனர்.
Tamilsrasu where is your face???
Anna Davide, I am totally dispointed of your vision. Please correct yourself ,I simply want to make you " madakelapan" hope you're doing well.
Sankeethan koddai edutha puliya?
ஆடு நனைகிறது என்று ஓநாய் அழுததாம்
தெளிவான கதை
ஆனாலும் 14 வருடங்கள் என்பது ரொம்பவே அதிகம். 14 வருடத்திற்கு பிறகும் ஏன் பயம்? இருந்த இடத்திலிருந்தே பேசலாமே