தமிழர்களிடம் சாதி இருந்ததில்லை | மா.சோ. விக்டர்,மொழி ஆய்வாளர் | பெரிதினும் பெரிது கேள் | Episode 27

Поділитися
Вставка
  • Опубліковано 11 вер 2024
  • #Part2
    தமிழர்களிடம் சாதி இருந்ததில்லை | மா.சோ. விக்டர், மொழி ஆய்வாளர் Part-2 | பெரிதினும் பெரிது கேள் | Episode 27
    TO Download Our App: bit.ly/2leHJnn
    To Watch All 'பிரபலங்களின் கதை' Videos -bit.ly/2npTKXX
    To Watch All 'ஆதனின் அரசியல் மேடை' Videos -- bit.ly/2mLO1eE
    To Watch All 'பெரிதினும் பெரிது கேள்' Videos -- bit.ly/2mSPFLf
    To Watch All 'தெரிந்து கொள்வோம்' Videos --bit.ly/2lcDhFy
    To Watch All 'மெய்ப்பொருள் காண்பதறிவு' Videos -- bit.ly/2mO7qvk
    To Watch All 'Fun Over Loaded' Videos -- bit.ly/2mQPkJm
    Like and Follow us on:
    Facebook : / aadhantamil
    Twitter : / aadhan_tamil
    Instagram: / aadhantamil

КОМЕНТАРІ • 494

  • @davdavb4u
    @davdavb4u 4 роки тому +129

    ஆதன் தமிழ் மிக்க நன்றி. அய்யாவின் உரையை மேலும் பதிவிடுங்கள் . இவரை போன்றோரை அடிக்கடி அழையுங்கள். He's living Library..,,❤️

    • @raahuls2385
      @raahuls2385 4 роки тому +7

      ஆக மொத்தத்தில் பாப்பான் அடையாளம் இல்லாதவன்.

    • @narayanasamymunusamy7961
      @narayanasamymunusamy7961 3 роки тому

      @@raahuls2385 a

    • @friendpatriot1554
      @friendpatriot1554 3 роки тому

      @@raahuls2385 பார்பனன் விட வந்தேரி மதத்தினன் மேல் என்பவன் கலாசார அழிவுக்கு துணை செய்பவன்.

    • @anbuselvam5900
      @anbuselvam5900 2 роки тому +1

      🙏👨‍👩‍👦‍👦

  • @raahuls2385
    @raahuls2385 4 роки тому +11

    ஐயாவுக்கு மிக்க நன்றி
    ஆரியனும்,திராவிடனும் தமிழின எதிரிகள்.

  • @vignesharchives2129
    @vignesharchives2129 4 роки тому +14

    ஐயா வணக்கம்.. நீங்கள் தமிழனின் பெருமை... உங்களது அடுத்த அடுத்த பேட்டியை காண ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருக்கிறேன்... நன்றி ஆதன் ஊடகத்திற்கு 🙏🙏

  • @chithiraivels1554
    @chithiraivels1554 4 роки тому +14

    தமிழன் சாதிச் சண்டை போடவே நேரம் இல்லை இதுலே எங்கே நம் வரலாறு படிப்பது...

  • @velu1671
    @velu1671 4 роки тому +18

    நான் விக்டர் ஐயா அவர்களின் பல்வேறு காணோளிகளை பார்த்துள்ளேன். ஈழத்தமிழர் வேண்டுகோள் மென்மேலும் அவர்களின் பேட்டி எடுக்கவும்.

  • @dr.shubacharles5378
    @dr.shubacharles5378 3 роки тому +9

    தெளிவான சிந்தனை 👍👍👍

  • @devasusai
    @devasusai 4 роки тому +10

    Ayya Avargal, One of the living legends of THAMIZH CIVILIZATION. He always speaks Truth and stands by it. He is extra-ordinary specialist in Thamizh Language ... He is a linguistic scholar. I've read most of his books ... An extra_ordinary scholarship. I request all THAMIZHARGAL to read his BOOKS and be AWAKENED TO THE CIVILISATIONAL CONTRIBUITON OF TAMILS TO THE HUMANITY. The Men of TRUTH will love him.

  • @mailssrksongs
    @mailssrksongs 4 роки тому +43

    நன்றி ஆதன்.... தயவுசெய்து விக்டர் ஐயாவிடம் 7பக்க கட்டுரையை வாங்கி உங்கள் வலையோலியில் போடுங்கள். அனைவருக்கும் பயனுள்ளதாய் இருக்கட்டும்.

    • @karuthapandic324
      @karuthapandic324 4 роки тому +1

      Please do it

    • @friendpatriot1554
      @friendpatriot1554 3 роки тому

      முதலில் உன் பெயரை தமிழ் பெயராக மாற்று. மதம்மாறியவன் தமிழனில்லை..

  • @user-mm3yz8xi1h
    @user-mm3yz8xi1h 3 роки тому +4

    ஐய்யா மா.சோ.விக்டர் அவர்களை நேர்காணல் எடுத்ததர்காகவே ஆதன் தமிழ் ஊடகத்திற்கு என் மனமார்ந்த பாராட்டுகள் 🙏🙏🙏🙏 மேலும் பல்வேறு தமிழ் ஆய்வாளர்களை வெளிக்கொண்டுவர வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்

  • @கோவிந்தஇராசகுமார்

    கடைசியாக சொன்னது மிக அருமை தமிழர்கள் தாழ்ந்த சாதியே இல்லடா இந்த திராவிடனும் ஆரியனும் தமிழனை இயலாதவன் ஆக்கி உள்ளான் தெளிவாய் தமிழா.

  • @tamilkarthi4269
    @tamilkarthi4269 4 роки тому +5

    ஐயா மா.சோ.விக்டர் அவர்களின் பேச்சு என்னை மெய்சிலிர்க்க வைத்து மகிழ்ச்சி வாழ்க தமிழ் வளர்க தமிழ்.

  • @maduraimakkal123.-_
    @maduraimakkal123.-_ 4 роки тому +34

    அய்யா மா சோ விக்டர் மாதிரி தமிழ் அறிவு உள்ளவர்களிடம் ஆதவன் டிவி பல முறை தொடர்பு கொள்ள வேண்டும், please i request

  • @nawfalhasan3502
    @nawfalhasan3502 4 роки тому +64

    மீண்டெழும் ‌தமிழர் வரலாறு.

  • @josephyagappan1896
    @josephyagappan1896 4 роки тому +23

    மிக அருமையான பேட்டி...
    முதன் முதலில் இவருடைய பேச்சை கேட்டாலும் மிக அறிவு பூர்வமாக அமைந்துள்ளது.. எனது மனமார்ந்த பாராட்டுகள்!!

    • @friendpatriot1554
      @friendpatriot1554 3 роки тому +1

      பாவாடைக்கு பாவாடை ஆதரவு.

    • @muthusamys1818
      @muthusamys1818 2 роки тому

      நீ கீழ்ப்பாக்கத்தில் நியூ அட்மிஷனா?
      பொறுத்துப் பார் இந்த கிழட்டு கிறுக்குப் பயலிடம் இன்னும் நிறைய அயிட்டங்கள் இருக்கிறது

  • @thamizhiniyan8525
    @thamizhiniyan8525 4 роки тому +50

    உண்மை தான் ஐயா.... தமிழர்களிடம் சாதி இருந்ததில்லை.... தான் செய்யும் தொழில்கள் அடிப்படையில் *குலம்* மட்டுமே *தமிழ்க்குடி* களிடம் இருந்தது....

    • @strengthhonour8594
      @strengthhonour8594 4 роки тому

      Appo rendum onnu thaana?

    • @dineshbabu7492
      @dineshbabu7492 4 роки тому +8

      சாதி என்பது வர்ணாசிரம் சார்ந்தது...குடி என்பது தொழில் சார்ந்தது...குடியை மாற்றி கொள்ளலாம்... சாதியில் அந்த தொழிலை தான் செய்ய வேண்டும்...தமிழனுக்கு சாதி இல்லை...குடிகள் உண்டு...குடிகளுக்குள் திருமண உறவுகளும் உண்டு....

    • @MagaraSuravi
      @MagaraSuravi 4 роки тому +3

      @@dineshbabu7492 அருமையான தெளிவான விளக்கம்.. 🔥

    • @r.krishnakumar9848
      @r.krishnakumar9848 4 роки тому +1

      @@dineshbabu7492 🔥🔥🔥

    • @strengthhonour8594
      @strengthhonour8594 4 роки тому

      @@dineshbabu7492 இது என்ன புது கதையா இருக்கு. Mix அடிக்கனும்முனு plan பண்ணியாச்சு அதுக்கு ஏத்த மாதிரி கதைய உருவாக்குறீங்க போல.

  • @rajaramkb3678
    @rajaramkb3678 4 роки тому +5

    விக்டர் ஐயா நீவிர் நீடூழி வாழ தமிழன்னை வாழ்த்துகிறாள்.

  • @pnrajanperumal919
    @pnrajanperumal919 3 місяці тому

    "' பிறப்பௌக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பௌவ்வா செய்தொழில் வேற்றுமை யான். "' - திருக்குறள்.
    பிறப்பால் அனைவரும் ஒரே வகையினர் என்பது உண்மையே ஆனால் அவரவர் செய்யும் தொழிலை வைத்தே அவர்களின் அடையாளம் அமைந்துள்ளது என்று உரைக்கிறது. பாவைக்காய் குணம் கசப்பான தன்மை. தோளின் தன்மை கொட்டுதல் குணம் கொண்டது.... அதுபோலவே ஒவ்வொரு அடையாளமும் ஒவ்வொரு செயலை குறிக்கிறது என்பதுவே உண்மை.... தமிழில் உள்ள சிறப்பை தெரிந்து கொள்ள தமிழ் மறை பாடசாலையில் கல்வி கற்றுக் கொள்ள உண்மைப் பொருளைத் தெரிந்து கொள்ள முடியும்.... இந்த பதிவு மேலோட்டமான பார்வை உடையது... ஆழ்ந்து சிந்தித்து பார்க்க தெரிந்து கொள்ள வேண்டும்.... இந்த பதிவு பொருத்தமாக இல்லை எனவே ஏற்க்கத்தக்கதல்ல. தள்ளத்தக்கது...

  • @srivaisnavy3851
    @srivaisnavy3851 4 роки тому +17

    பார்ப்பான் தமிழர் அந்தணர் ; பார்ப்பானும் பறையரும் அண்ணன் தம்பி

    • @kamarajraj5677
      @kamarajraj5677 4 роки тому +1

      உண்மை யைபேசு.உறக்க.பேசு

    • @muthumarit2018
      @muthumarit2018 3 роки тому +2

      தவறான கருத்து. பார்பானுக்கு மூப்பான் பரையன் இது பழமொழி. இதன் அர்த்தம் வேறு அண்ணன் தம்பி இல்லை

  • @karuthapandic324
    @karuthapandic324 4 роки тому +22

    We need more videos about Tamil and Tamil reachers like ma se Victor

  • @iamDamaaldumeel
    @iamDamaaldumeel 4 роки тому +26

    நல்ல நேர்காணல் வர்மன்! 👏👏
    அப்படியே ப. அருளி ஐயா, இராம.கி ஐயா, பொ.வேல்சாமி போன்ற பிற தமிழறிஞர்களையும் அழைத்து நேர்காணல் எடுங்கள்.

  • @rk5479
    @rk5479 4 роки тому +8

    திரு.விக்டர் அவர்களுக்கும் அருள்மொழிவர்மனுக்கும் வாழ்த்துக்கள். வணக்கங்கள்.
    ஆதன் ஊடகம் தொடர்ந்து இவர்போன்ற அறிஞர்களை அரங்கேற்ற வேண்டுகிறேன்.
    உண்மைகளை அக்குவேறு ஆணிவேறாக உடைத்தெறியும் இவ்வறிஞர்கள் அறிவுரை தமிழர்களுக்கு அவசரமாகவும் அவசியமாகவும் வேண்டிய காலகட்டமிது.

  • @lincolns2379
    @lincolns2379 4 роки тому +4

    மிக அருமை. ஐயாவுக்கு சிறம் தாழ்ந்த வணக்கங்கள்.

  • @dassretreat8547
    @dassretreat8547 4 роки тому +5

    Thanks for the enlightening. God bless Dr Victor

  • @subramaniannatarajan5662
    @subramaniannatarajan5662 4 роки тому +23

    கேட்க கேட்க சலிக்காத பேட்டி. தொடர்ந்து ஒளிபரப்புங்கள்.

  • @schoolkid1809
    @schoolkid1809 4 роки тому +18

    Congress BJP DMK ADMK இருக்குற எல்லாரும்மே நம்மல முதுகுல குத்துராங்க😞

    • @kathirkathir4387
      @kathirkathir4387 4 роки тому +2

      Poora telugana irukanunga.....Aprm....Apdi than irupan....🙄

  • @vedagirivedagiri7639
    @vedagirivedagiri7639 4 роки тому +14

    தமிழன் எழகின்றான் ஆரியன் அச்சப்படுகிறான் வெல்வான் தமிழன்

    • @sachingavadev
      @sachingavadev 4 роки тому +1

      எழுகின்றான்

    • @friendpatriot1554
      @friendpatriot1554 3 роки тому

      முதலில் உன் பெயரை மாற்று.அதில் ஆரியன் உள்ளது.

    • @govindan470
      @govindan470 3 роки тому

      வே தா
      ஆரியன் எங்கே
      பாவாடை நாடாவிற்குள்ளவனா?
      இல்லை இஸ்லாமிய ஆரியனா?
      திராவிடனை கவனிக்காமல்
      தமிழனுக்கு சீரழிவு தான்

  • @raguvarant1210
    @raguvarant1210 4 роки тому +4

    Great. Ithu mathiri unmaiyana history therinjavagala ungala mathiri UA-cam channel vaithirukum nanbargal Tamil perumaiyai veliyil kondu varunga. Valga Tamil 🙏

  • @rajmohan9107
    @rajmohan9107 4 роки тому +5

    Guess his reasearch is underrated. No one bothered about his reasearch for so long. It would be great if some documentaries, short videos are made on this subject.

  • @manojr7895
    @manojr7895 4 роки тому +9

    யூதர்களின் ஆப்ரஹாமிக் மதங்களும் ஆதிகால தமிழ் கலாச்சாரத்தில் இல்லை மேலும் மனிதரை முன்னிறுத்தும் எந்த மத சங்கங்களும் இல்லை என்பதையும் அனைவரும் சேர்த்து முன்னிலைபடுத்த வேண்டும்.

  • @oh6715
    @oh6715 4 роки тому +16

    ஒண்ணும் தெரியாமல் மந்திரி ஆனால் என்ன வேண்டுமானாலும் சொல்வாங்க.

  • @nixonvaij
    @nixonvaij 4 роки тому +6

    We thank Linguistic researcher Victor for his extensive research on our Tamil.

  • @sureshnaresh8441
    @sureshnaresh8441 2 роки тому +1

    பிராமணர்கள் சமூக கட்டமைப்பில் முன்னோடிகள்....ஒழுக்கம் மிக்கவர்கள்.....அறிவின் வழி வாழ்பவர்கள்......அனைத்திலும் நல்லதை ஏற்பவர்கள்.....

  • @velraj5325
    @velraj5325 4 роки тому +15

    பறையர் இவ்வளவு பெருமைக்குரியவர்களா ?
    பஞ்சமர் என்ற பறையர்
    ஆரியத்தை கடுமைபாக எதிர்த்ததனால் தாழ்த்த பட்டார்களா? மற்ற சாதியினரை
    போல் ஆரியத்திற்கு அடிமையாக இருந்தால் உயர் நிலையில் இருந்திருப்பார்களோ?

  • @subashbose9476
    @subashbose9476 4 роки тому +25

    தமிழர் ஆட்சி மலர வேண்டும் என்பதே தீர்வு

  • @Balakrishna-bj6yk
    @Balakrishna-bj6yk Рік тому

    நாம் தமிழர் ஆட்சி விரைவில் அமைய வேண்டும். அய்யா அவர்களிடம் இருந்து அனைத்து கருத்துக்களை ம் பதிவு செய்ய வேண்டும்.

  • @aravindafc3836
    @aravindafc3836 2 роки тому

    உங்கள் வயதை வணங்குகிறேன்!! பிரிட்டிஷ் துரோகம் கல்வியறிவு ஆராய்ச்சி யாளனே தமிழ் அகத்தியர் தமிழ் வாழ்க வேதம் அகத்தியர் அருளிய வேதம்

  • @aravindafc3836
    @aravindafc3836 Рік тому +1

    அப்போது! தமிழ் கடவுள் ளை! வணங்கு! ஓம் நமசிவாய! தமிழ்! ஓம் நமோநாராயணாய! ஓம் சரவண பவாய தமிழ்! ஓம் சக்தி பராசக்தி! தமிழ்! ஓம் மகா கணபதி! தமிழ்! ஓம் சூரிய யாயை! நமஹ! ! ! வணங்குவோம்! ! ஆரிய கடவுள்! வேண்டாம்! ! தமிழ் கடவுள் ளை! வணங்குவோம்! ! வேள்வி யை போற்றுவோம்! வேதம் ஓதுவோம்! ! வாழ்க தமிழ்!

  • @pimpiliki_006-A.
    @pimpiliki_006-A. 2 роки тому +2

    ஐயா மா.சோ விக்டர் போன்றோரை அழழைத்தற்கு நன்றி ஆதன்

  • @thamizhvanans1881
    @thamizhvanans1881 4 роки тому +3

    சமஸ்கிருதம் பிழைப்பு மொழி அருமை ஐயா.

  • @svksimhan7187
    @svksimhan7187 2 роки тому

    ஜயா 🙏🙏🙏🙏🙏🙏 தமிழனுக்கு தன்னடக்கமே அவன் வெற்றிக்கு அடையாளம். முதலாவதாக இளங்கோவடிகள் இன்றைக்கு நீங்கள். 🙏🙏🙏🙏

  • @Balakrishna-bj6yk
    @Balakrishna-bj6yk Рік тому

    இன்று சமூக வலைத்தளங்களில் நாம் பார்க்க முடிகிறது.

  • @saraswathis7780
    @saraswathis7780 11 місяців тому

    வாழ்க தமிழ் வளர்க தமிழ்

  • @s.dhayalansubbaiyan3728
    @s.dhayalansubbaiyan3728 2 роки тому

    அந்தணர் என்போர் அறவோர்
    மற்றெல்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டொழுக லான்..
    பொருள்.
    எல்லா உயிர்களிடத்தும் அருளுடையவராகவும்
    அறத்தின் வழி நிற்போராகவும்
    பற்றினை விட்ட துறவியின்
    நிலையில் உள்ளவர்களை தான் திருவள்ளுவர் அந்தணர்
    என்று வரையறுக்கிறார்.

  • @thagaseermaideen955
    @thagaseermaideen955 4 роки тому +5

    அய்யா உங்கள் பேச்சு உணர்ச்சி வேகம் இல்லாத பேச்சு என்பது ஆராய்ச்சியின் ஆவணத்தின், ஒப்பீட்டு அளவு உள்ள வெளிப்பாடு. சுலேe கம் என்பது வரிவடிவு இல்லாத வார்த்தைகள் இனத வரிவடிவு ஆனது என்பது பல வடிவங்களில் இருந்து செம்மை படுத்தபட்டு சமம்-கிரி தம் எழுதப்பட்டு இணைக்கபட்டுள்னது என்பதையும். துறை சார்ந்த அறிவு இல்லாமல் மனம் போன போக்கில் அள்ளிவிடுவதை Bன்றாக கூறுகின்றனர்.

  • @arunraj_r
    @arunraj_r 4 роки тому +4

    aadhan tamil thanks for part 2. Part 3 please

  • @rangaraj2823
    @rangaraj2823 2 роки тому

    ஐயா அவரக்கு மிக்கா நன்றி

  • @marymeldaosman8905
    @marymeldaosman8905 4 роки тому +1

    அருமையான அமைதியான
    பதிவுகள் நன்றி ஐயா!,

  • @asamysanthan6177
    @asamysanthan6177 4 роки тому +4

    Iyya, வெங்கடேசன் தெலுங்கராய் இருந்தாலும் நாடாளுமன்றத்தில் தமிழ் சம்ஸ்கிருதத்தைவிட எவ்வளவு உயர்ந்தது மூத்தது என்று ஆதாரங்களுடன் வீச்சமாக பேசினாரே ! அதுவும் தமிழில்!அவரை தெலுங்கர் என்று முத்திரை குத்தலாமா?

    • @ravichandrannallaiah5676
      @ravichandrannallaiah5676 3 роки тому

      அதோட நிருத்தி இருந்தால் அவர் தமிழர்தான் ஆனால் தமிழ் திராவிட மொழி கீழடி திராவிட நாகரிகம் என்று உருட்டும்போதுதான் அவர் யார் என்கிற கேள்வி எழுது

  • @manavalaganr9327
    @manavalaganr9327 4 роки тому +14

    ஐயா
    தங்களின் விலாசம் வேண்டும், தங்களைத் தொடர்பு கொள்வதற்கு

  • @MrIndianprs
    @MrIndianprs 4 роки тому +2

    It was a good interview!!!!!

  • @baskar.m2540
    @baskar.m2540 3 роки тому +1

    Very informative and nice discussion

  • @kamalammunusamy736
    @kamalammunusamy736 4 роки тому +3

    அருமை 👌 ஐயா

  • @keeransiva5062
    @keeransiva5062 4 роки тому +13

    தமிழிலிருந்து உருவானதுதான் பிராகிருதம் ( சமஸ்கிருதம் )

    • @MeCmaggie
      @MeCmaggie 4 роки тому

      Proof? Tamizh is language while sanskrit is not. It is just collection of sounds where most sounds don't have any meaning at all. Just like ragas or sound invoked from keyboard and piano. So u gonna say tamizh existed before sound itself means, u should be older than the existence itself. "aum" is sound. It don't carry any meaning. And it is sanskrit.

    • @keeransiva5062
      @keeransiva5062 4 роки тому +11

      @@MeCmaggie ஓம் என்ற ஓங்கார ஒலி முதலில் தமிழேயே உருவானது. அது பின்னால் மொழிகள் பிரியும் போது அவர் தம் மொழிகளில் ஓம் என்ற உச்சரிப்பை எழுதி ஓம் என்று உச்சரிக்கிறார்கள். அதேமாதிரித்தான் சமஸ்கிருத மொழியிலேயும் உச்சரிக்கிறார்கள். பழந்தமிழர்கள் ஓம் என்ற ஓங்கார ஒலியை தமிழில் உச்சரித்தார்கள். பின்பு பிராகிருதம் (சமஸ்கிருதம் ) தமிழில் உருவானது அதுவும் தமிழிடம் கடன் வாங்கி ஓம் என்று உச்சரிக்கிறது அவ்வளவுதான்.

    • @friendpatriot1554
      @friendpatriot1554 3 роки тому

      @@keeransiva5062 ஆதாரம் என்ன.

  • @saraswathis7780
    @saraswathis7780 11 місяців тому

    அருமை உண்மை

  • @karunakaranpalaniandy4788
    @karunakaranpalaniandy4788 4 роки тому +13

    அறிவியல் வளர்ச்சி ஒன்றே சாதியை ஒழிக்க முடியும்.....

    • @lakshminarayanan8894
      @lakshminarayanan8894 4 роки тому

      தற்போதைய நிலையில் அறிவியல், உலகத்தையே அழித்து விடும்... அதில் சாதியமும் அழிந்து விட கூடும் ....

    • @lakshminarayanan8894
      @lakshminarayanan8894 4 роки тому +1

      @dabak dubuk தற்சார்பு பொருளாதாரம் நோக்கி செல்லும் போது அனைவருக்கும் நாம் தேவைபடுவோம்(தரமான பொருட்கள்) .....நாம் எழுச்சி பெற்றால் ஆரியம் திராவிட வீழ்ச்சி அடையும்..... தகுதியான தலைமை நமக்கு தேவை.... All s well

    • @lakshminarayanan8894
      @lakshminarayanan8894 4 роки тому +1

      @dabak dubuk சாதியை ஒழிக்க வேண்டாம்..... ஏற்றத்தாழ்வு தான் களைய பட வேண்டும்.... குலமும் குடியும் நம் முன்னோர்கள் பின்பற்றியது.... நம்முடைய ஈசன் பறையர் குடியில் பிறந்த ஆதிசித்தன்.... உண்மை வரலாறு வெளிவரும்போது நம்மிடையே உள்ள ஏற்றதாழ்வை நாமாகவே சரி செய்து கொள்ளலாம்...... மற்ற மாநில மக்கள் தங்கள் பண்பாட்டு கலாச்சார த்தை பின்பற்றி வரும் நிலையில் நாம் மட்டுமே திராவிட சித்தாந்தத்தை நம்மை அறியாமல் பின்பற்றி வருகிறோம்.....

    • @karunakaranpalaniandy4788
      @karunakaranpalaniandy4788 4 роки тому

      @dabak dubuk கால சக்கரத்தில் மேலே இருப்பவன் கீழே வருவான் கீழே இருப்பவன் மேலே போவான்... மலை உச்சியிலிருந்து கீழே தான் வரவேண்டும் கீழே இருப்பவன் என்றும் மேலே போகலாம்..... 1986ல் இந்த மாதிரி அனுபவம் பெற்று இருக்கிறேன்...2000 ல் நான் மேலே வந்தேன் அவர்கள் கீழே சென்றார்... மேன்மையுற நல்வாழ்த்துக்கள்..

  • @karnaaknk1571
    @karnaaknk1571 4 роки тому +5

    Better watch 1.25x speed

  • @karuppiahsethuraman8767
    @karuppiahsethuraman8767 4 роки тому +7

    உண்மையை சொன்னால் எந்த தொலைக்காட்சியும் ஏத்துக்கமாட்டாய்ங்க தான் 😀

  • @vetrivelmurukan4337
    @vetrivelmurukan4337 4 роки тому +17

    இவரை தொடர்ந்து பேச வையுங்கள். பெங்களூர் குணா திராவிடத்தால் வீழ்ந்தோம் என்று ஒரு நூலை எழுதியவர் என்று நினைக்கிறேன். தொடருங்கள் உங்கள் பணியை!!!

    • @muthusamys1818
      @muthusamys1818 2 роки тому +1

      குணா வா, அவன் குணசீலத்தில் இருந்து தப்பி வந்தவன் அல்லவா?

  • @selvarajt108
    @selvarajt108 Рік тому

    ஆதன் தமிழுக்கும் ஐயா அவர்களுக்கும் நன்றி.
    இந்தியாவின் பெயர் ஒரு காலத்தில் நாவலன் தேயம் என்றும் தொல்காப்பியர் காலத்தில் தமிழ் நாடு என்றும் அதாவது தமிழ் கூறும் நல்லுலகம் என்றும் அதன் பிறகு பரதராசபெருமாள் ஆட்சிக்கு பிறகு பரதநாடு என்றும் சொல்லப்படுகிறது. மொகலாயர்கள் தான் இந்துகுஷ் மலைகளுக்கு தெற்கே இருந்த நிலப்பகுதியை இந்துஸ்தான் என்றும் அழைத்தனர். பின்னர் வந்த யூதர்கள் இந்துஸ்தானை இந்தியா என்றும் ஏற்கனவே இருந்த பெயரை மாற்றாமல் அதனையும் சேர்த்து வெள்ளைக்காரன் காலத்தில் இந்தியா அதாவது பாரதம் என்று அரசியல் சாசனத்தில் பதிவு செய்திருக்கிறார்கள் என்று கருதுகிறேன்.

  • @rajaramramkumar1627
    @rajaramramkumar1627 3 роки тому +1

    முத்தமிழுக்கும் ஐயா விளக்கவுரை செய்தால் என் போன்ற பாமரர்களும் அறிந்து கொள்வோம் தற்காலத்தில் தங்களை விட்டால் எங்களுக்கு வேறுஆள் இல்லை தயவு செய்யுங்கள்

  • @nobelnagarajannobel9140
    @nobelnagarajannobel9140 4 роки тому +1

    Thanks To Media Host ...

  • @saravanamalaiveeran8415
    @saravanamalaiveeran8415 4 роки тому +3

    அருமையான பேச்சு

  • @trishannivaswar4522
    @trishannivaswar4522 4 роки тому +1

    அருமை ஐயா

  • @rajumohandass5627
    @rajumohandass5627 4 роки тому +2

    அருமை அய்யா..

  • @annamalaihariharan7226
    @annamalaihariharan7226 4 роки тому +1

    Good explanation

  • @GunaSekaran-gs1bh
    @GunaSekaran-gs1bh 4 роки тому +2

    Ayya arumai 💐

  • @neorope2000
    @neorope2000 10 місяців тому

    சாதிகள் வந்ததில் அரசியல்வாதிகளுக்குதான் ஆதாயம்.

  • @govinthrajvikram
    @govinthrajvikram Рік тому

    இதனை அனைவருக்கும் பகிருங்கள்

  • @user-ym8cs5zu6o
    @user-ym8cs5zu6o 4 роки тому +3

    யாழ்பாணத்தில் தமிழர்கள் குடியேறிய பகுதிகள்...
    (1) தொண்டை நாட்டு மக்கள்...
    காரைக்கால் - காரை தீவு, மயிலம் - மயிலங்காடு...
    (2) சோழ நாட்டு மக்கள்...
    ஆவுடையார் கோயில் - ஆவுடையார் பொக்கட்டி, குடந்தை-குடத்தனை, தில்லை - தில்லையிட்டி...
    (3) பாண்டி நாட்டு மக்கள்...
    சாத்தன் - சாத்தன் குளம், திருநெல்வேலி - கொக்குவில், திருநெல்வேலி...
    (4) கொங்கு நாட்டு மக்கள்...
    உடுமலைப்பேட்டை - உடுமலாவத்தை, காரமடை - காராமட்டை, சிங்கநல்லூர் - சிங்காவத்தை(தெல்லிப்பழை)
    ஆதார நூல்:
    (1) யாழ்பாண குடியேற்றம்

    • @Theglobalpeace
      @Theglobalpeace Рік тому

      10,000 ஆண்டு முன் இலங்கை தீவும் தமிழ்நாடும் ஒரே நாடாக இருந்தன . இந்திய இலங்கை என்றும் தனி நாடுகளாக இருக்கவில்லை. உமது வாதம் பிழை . உமது யாழ்ப்பாணம் குடியேற்றம் நூல் ( அல்லது அந்த நோக்கும்) பலவாயிரம் ஆண்டுகளின் பின் உள்ள சரித்திரத்தை படிக்க தவறி விட்டன. Please see the world geographical sea water level history.

  • @PerumPalli
    @PerumPalli 4 роки тому +3

    Aaruvama paathumkum bodhudhaan end of part 2 😔😔😔

  • @Balakrishna-bj6yk
    @Balakrishna-bj6yk Рік тому

    அய்யா அவர்கள் பேட்டியை தொகுத்து பள்ளி மாணவர்கள் கேட்பதற்கு வகுப்பறையில் வாரம் ஒரு முறை டிவியில் ஒளிபரப்பு செய்ய வேண்டும் அப்போது தமிழர்கள் வரலாறு நிலைத்து நிற்கும்.

  • @kottarapattikovil9638
    @kottarapattikovil9638 4 роки тому +1

    Ayya solvadu 100/unmai ariviyal poormaga naanum padituvullan valtukkal Victor ayya

  • @rajbhackiyarajbhackiyaraj5558
    @rajbhackiyarajbhackiyaraj5558 4 роки тому +2

    நேர்மையானவர்களுக்கும் உன்மையானவர்களுக்கும் எதிர்ப்பு நிறைய இருக்கும் எதிர்ப்பு நிறைய இருந்தால் அப்போ நாம போகின்றவழி மிக மிக சரியானதாக இருக்கு மறைமுகமாக எதிர்ப்புகள் அதிகம் இருந்தால் மிகமிக ரொம்ப சரியான பாதையில் போகின்றோம் ஐயா தூய தமிழ் ரத்தம் ஒடுற எவனையும் அறிவாலயும் ஆயுதத்தாலும் வெல்லவே முடியாது தமிழன் தன் இன துரோகிகளாளே வீழ்ந்தான் இன்று வரையிலும் கடந்து வந்த வரலாற்று பதிவுகளை திரும்பி பார்தாலும் அப்படித்தான் இருக்கு மரபனுசோதனையில் ஆப்பிரிக்கா வந்தேறிகள்னு தெரிந்தும் தமிழன் அடைக்களம் குடுத்து சேர்த்து கொண்டதால் வந்த வினை. தமிழினம் முன்னேற ஒட்டு மொத்த தமிழினமும் ஆப்பிரிக்கா வந்தேறிகளை தமிழ் குடிகளிடம் இருந்து பிரித்து ஒதுக்கி வைத்து தமிழ்குடி அனைவருக்கும் அடையாள படுத்தனும் தமிழ் உணர்வு இல்லாதவனை பக்கத்தில் இனி மேலும் வைத்திருந்தால் ஆரியனுக்கும் திராவிடனுக்கும் காட்டி குடுத்துகிட்டேதான் இருப்பான்ங்க .........

  • @ashwinkumar441
    @ashwinkumar441 4 роки тому +2

    தமிழ் தேசியம் வெல்லும்

  • @sivam.s7104
    @sivam.s7104 2 роки тому

    👍👍🙏🙏அருமை அருமை 💯👌உண்மை பதிவு

  • @lathadeena6059
    @lathadeena6059 4 роки тому +3

    Parayar than andanar, parpanar endru solgirargal. Edai thelivaga solvadarkku ellorum thayangugirargal.

    • @n.n.devendrar.807
      @n.n.devendrar.807 3 роки тому

      ua-cam.com/video/5sCZI2Nl858/v-deo.html. வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர் யார் ஆண்டனர் என்று..... லிங்க்கை தொட்டு வீடியோவை முழுவதாக பார்.

  • @யாழ்க
    @யாழ்க 2 роки тому

    அருமை அய்யா யாழ்க

  • @PremKumar-nk3db
    @PremKumar-nk3db 10 місяців тому

    ❤❤❤❤❤

  • @Murugaiah.AA-3119
    @Murugaiah.AA-3119 4 роки тому +1

    எங்கள் ஐயா வணங்குகிறேன்

  • @kanan_apm_nadarajan
    @kanan_apm_nadarajan Рік тому

    18 Siva Sidthar gal kadthil...
    19 varum Sidthar saiva-Shiva naadthil..
    Om nama Shiva ya 🙏🤲⚖️🕉️⚛️☪️✝️✡️🌓🌗🧬🌬️🌌🌊🔥🏜️.

  • @aravindafc3836
    @aravindafc3836 2 роки тому

    தமிழ் ஆதாரம் அழிக்கமுடியாதது ஆதார தமிழ் அகத்தியர் அருளிய தமிழ் அகத்தியர் அருளிய வேதம் வாழ்க பாரதம் ஒற்றுமை வளர்கமணிதநேயம்! பிரிட்டிஷ் துரோகம் பிரிவினை அயோக்கியன் கயமை திராவிட என்றால் தென்னிந்திய பிராமணர் பயன்படுத்தி யவார்தை திராவிட சிசு ஆதிசங்கரர்! தமிழ் ஆதிசங்கரர்! திராவிட வித்யா பூஷன் உவேசா தமிழ் வாழ்க வேதம் வாழ்க! பிரிட்டிஷ் துரோகம் பிரிவினை அயோக்கியன் கயமை திராவிட ஆரிய பிரிவுகள் சூழ்ச்சி! ஆரிய மும் தமிழ் ழும் சிவன் மொழி தமிழ் திருமந்திரம் 65 பாடல் 66 பாடல்கள் பார்கவும்! மொழி ஆராய்ச்சி யாளனே! தமிழ் அகத்தியர் வணங்கு தமிழ் திருமந்திரம் தைநம்பு பிரிட்டிஷ் கார்டுவல்லு கூட்டம் தமிழரா எல்லீஸ் மார்க்ஸ் முள்ளர் வந்தேறிகள் பெய் அம்பலமானது ஆரிய அர்த்தம் ஃ! அம்பலம் ஆணது தமிழ் திராவிட அர்தம் அம்பலமானது பிரிட்டிஷ் கயமை அம்பலமானது பிரிட்டிஷ் ஊடுருவல்! அம்பலம் ஆணது தமிழ் பெருமை! அம்பலம் ஆணது தமிழ் அகத்தியர் அருளிய வேதம்! அகத்தியர் காலம் கிமு கோடி கோடி ஆண்டுகளுக்கு முன்பே உள்ளது கார்டுவெல்லு பூமி தோன்றிய காலம் கிமு 198 கோடி ஆண்டுகளுக்கு முன்பே உள்ளது! வேதம் ஆதாரம் வேதம் கூறுகிறது! ஒரு கல்பம் 1000கோடிஆண்டு! பலகல்பம் முடித்துவிட்டது! வேதம்! இந்த கல்பம் சுவேதவராக! கல்பம்! வைவவஸ்வதமந்வந்நிரம்! 28 வதுசதுர்யுகம்! அதாவது! 198 கோடி ஆண்டுகளுக்கு முன்பே தோன்றிய து தமிழ் அகத்தியர் அருளிய வேதம்! !!! பிரிட்டிஷ் கல்வியை நம்பாதே தமிழ் திருமந்திரம் தைநம்பு பிரிட்டிஷ் கார்டுவல்லு கூட்டம் தெரியாது!

  • @nagumanian4306
    @nagumanian4306 4 місяці тому

    அந்தணர் என்பவர்கள் தமிழர்கள்.

  • @snoopguy
    @snoopguy 4 роки тому

    Arumaiyana pathivu...

  • @RajeshTamil2022
    @RajeshTamil2022 3 роки тому

    சிரம் தாழ்த்தி வணக்கம் அய்யா!

  • @bremraj8708
    @bremraj8708 4 роки тому +2

    🙏🏼🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @user-ym8cs5zu6o
    @user-ym8cs5zu6o 4 роки тому +2

    யாழ்பாண குடியேறிகள்...
    மலையாளிகள்: 48%
    தமிழர்கள்: 30%
    பிற பகுதியினர்: 22%
    =====================
    மொத்தம்: 100%
    =====================
    ஆதார நூல்:
    (1) "யாழ்பாண குடியேற்றம்"
    =========================
    எங்கே தமிழ் தேசியம்...?
    =========================
    நூலின் பெயர் : யாழ்பாணக் குடியேற்றம்
    எழுதியவர் : கு. முத்துக்குமாரசுவாமிப்பிள்ளை
    முதற் பதிப்பு : 1982
    விலை : ரூபா 10.00
    கிடைக்குமிடம் : தனலக்குமி புத்தகசாலை, சுன்னாகம்
    சுட்டி காட்டிய பக்கம் : 22
    Google -ல் "யாழ்பாணக் குடியேற்றம்" என்று தட்டச்சு செய்து நூலை pdf வடிவில் இணையத்திலிருந்து தரவிறக்கம் செய்தும் படிக்கலாம்...
    தமிழனுக்கு தன் வரலாறு தெரியாது. தன்னை ஆண்டவன் யாரென்றே தெரியாது. தான் ஒரு கலப்பின மாடு என்பதும் புரியாது. கசப்பு கடைக்காரன் பின்னே செல்லும் ஆட்டு மந்தைகள் போல எங்கே கூட்டம் அதிகமாக இருக்கிறதோ அங்கே போவார்கள். முள்ளி வாய்காலுக்கு அப்படி தான் போனார்கள். தன் வரலாறு தெரியாத கலப்பின மாடுகள் தமிழ் தேசியம் பேசுகின்றன...

    • @Theglobalpeace
      @Theglobalpeace Рік тому

      10,000 ஆண்டு முன் இலங்கை தீவும் தமிழ்நாடும் ஒரே நாடாக இருந்தன . இந்திய இலங்கை என்றும் தனி நாடுகளாக இருக்கவில்லை. உமது வாதம் பிழை . உமது யாழ்ப்பாணம் குடியேற்றம் நூல் ( அல்லது அந்த நோக்கும்) பலவாயிரம் ஆண்டுகளின் பின் உள்ள சரித்திரத்தை படிக்க தவறி விட்டன. Please see the world geographical sea water level history.

  • @thurai7
    @thurai7 4 роки тому +1

    Paarppaan / paappaan >
    derived from 2 possibilities from OUTSIDE OF SINDIA (india) subcontinental
    1. Papan (malay - modern Austronesian language in Malaysia) : wooden, metal pin, bolt usu pointed at one end used to hold parts together,
    There was numerous ancient literature evidences that ancient tamilagam kingdoms had timber trades with malay Archipelago kingdoms.
    2.Parpan is a common surname in Graubünden. Etymologically "Parpan" originates from the French partis-pain, meaning "bread-deliverer".
    So, their main job was DELIVERY & they traveled, had possibility to migrate
    3.Papyrus is a thick paper-like material produced from the pith of the papyrus plant, Cyperus papyrus.
    So all of this comes outside from tamilagam.
    definition 1 & 3 gave perfect root ( because both in equador in east & west) for definition 2.
    & All of this coincidentally matches with tamil word paarttal.
    Hence paarpaan was not demanded or high skilled position in ancient tamilagam.
    They were foreigners, who provide materials for literature works especially WRITINGS.
    In time to save labor, these traders were involved in tamil writings also, which gained them tamil knowledges after destruction of war & nature.
    Due to tamil literature survival through them, tamil chieftains assigned them to REPLICATE tamil history in new settlement's temples & palaces in RIDDLE FORMS.
    That's why it's still riddle to them, while for us it's just misspellings.
    So paarpaan & brahmanar aren't Tamils & their name root also not tamil.
    Brahm-a itself misspelling of A-bram.
    Zhagaram tv kindly visit Austronesian countries cultural places, there you will find their root language totally differ from tamil.
    Compare number counts in their languages & other equador languages.
    Almost all South hemisphere pronunciations are similar, while in north it will cross Puzzle.

  • @kalaivanymuniandy7957
    @kalaivanymuniandy7957 2 роки тому

    pls write book regards this and spread this... pls...

  • @davidanthonyraj462
    @davidanthonyraj462 2 роки тому

    அப்போது பல பாளையங்களாக தானே இருந்திருக்க வேண்டும்

  • @mohan.nk.nagamuthu8879
    @mohan.nk.nagamuthu8879 2 роки тому

    Valthukkal iyya🙏🙏🙏

  • @PerumPalli
    @PerumPalli 4 роки тому +2

    💖💖💖

  • @nagalingam8059
    @nagalingam8059 4 роки тому +1

    இப்போ யாரையும் நொட்டவும் குட்டவும் முடியாது,உலகில அறிச்சுவடி உள்ள மொழிகளை மீண்டும் ஆராய்ச்சி செய்துபார்க்களாமா?,

  • @ganesans1607
    @ganesans1607 2 роки тому

    🙇

  • @rameshkrisnamurthi4790
    @rameshkrisnamurthi4790 4 роки тому +7

    ஐயாவின் புத்தகங்கள் எங்கு கிடைக்கும்

  • @aravindafc3836
    @aravindafc3836 3 роки тому

    ஆரிய என்றவார்தைதமிழில்பல இடங்களில்வருகிறது!!!!!! மணிக்கவார்பாடல் தமிழ் திருமந்திரம் உபதேசம் இன்னும்பபல!!!!!! சிவன் யேஆரிய என்கின்றணர்பலதமிழ்அறிங்கர்கள்

  • @vetri2983
    @vetri2983 4 роки тому +1

    இது தொடரட்டும் ஆதன்

  • @user-qt5yy6in9r
    @user-qt5yy6in9r 3 роки тому +1

    👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍

  • @aravindafc3836
    @aravindafc3836 2 роки тому

    தமிழ் எல்லிஸ் கார்டு வெல் மார்முள்ளர்! இவற்களிடம்! பயின்ற மாணவர்கள்!!! நாங்கள் தமிழ் அகத்தியர்+ திருக்குறள் தொல்காப்பியம் நன்னூல் சிலப்பதிகாரம் மணிமேகலை தேவாரம் திருவாசகம் சிவபுராணம் தமிழில் படிப்பவர்!!!! ஆரிய மும் தமிழ் ழும் சிவன் மொழி தமிழ் திருமந்திரம் 65 பாடல் 66 பாடல்கள் பார்கவும்! கார்டு வலு எல்லீஸ் மார்க்ஸ்! பிரிட்டிஷ் சூழ்ச்சி வேண்டாம் கார்டு வலு! தமிழ் ஆதாரம் அழிக்கமுடியாதது ஆதார தமிழ் அகத்தியர் தமிழ் வாழ்க வேதம் அகத்தியர் அருளிய வேதம் வாழ்க பாரதம் ஒற்றுமை வளர்கமணிதநேயம்!

  • @pradeep3403
    @pradeep3403 4 роки тому +1

    Su Venkatasen mp was the one who was strongly fighting for கீழடி excavations politically

  • @aravindafc3836
    @aravindafc3836 2 роки тому

    இவர் தான் வேர் சொல் சூத்திரம் வேர் சொல் சூத்திரம் வேர் சொல் சூத்திரம் வேர் சொல் சூத்திரம் வேர் சொல்! அர்த்தம் மேலான உயர்ந்த