"என் உடம்பு முழுக்க பாம்பு விஷம் இருக்குன்னு சொல்லி கல்யாணத்துக்கு பொண்ணு தரல"- பாம்பு கண்ணன் பேட்டி
Вставка
- Опубліковано 6 лют 2022
- தேனிமாவட்டத்தில் வசிக்கும் பாம்பு புடிக்கும் நிபுணரான பாம்பு கண்ணன் இதுவரை தான் பிடித்த பாம்புகள் குறித்தும் அவர் சந்தித்த அனுபவங்கள் குறித்தும் பேட்டி.
#PAMBUKANNAN #SNAKECATCHER #AWARENESS
PART- 1 LINK: • "இதுவரை 25,000 பாம்புக...
"இதுவரை 25,000 பாம்புகளை பிடிச்சுருக்கேன், 80 தடவ பாம்பு கடிச்சுருக்கு"- பாம்பு கண்ணன் பகீர் பேட்டி
Solar Association:-
தமிழ்நாடு அனைத்து மின்பணியாளர் சங்க சோலார் பயிற்சி வகுப்பு 06.02.2022 (ஞாயிறு) வெறும் ரூ.1500/- மட்டுமே..தொடர்பு எண்-9840178209 / 9094763120..
Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
Click here to advertise: bwsurl.com/adv
Reviews & News, go to www.behindwoods.com/
Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
For more videos, interviews ↷
Behindwoods TV ▶ bwsurl.com/btv
Behindwoods Air ▶ bwsurl.com/bair
Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
Behindwoods Ice ▶ bwsurl.com/bice
Behindwoods Ash ▶ bwsurl.com/bash
Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
Behindwoods Om ▶ bwsurl.com/bom
Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
P
நண்பா உன்வலியை உணர்கிறேன் நீயும் ஒரு விதத்தில் கடவுள்தான்
Factu
உண்மை நண்பா
@@Anand...24 mmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmm
உண்மைதான்
Avara ungalai padaiththar
அரசு இப்படி பட்ட மனித நேய மாமனிதர்களுக்கு கண்டிப்பாக கைநிறைய அரசு ஊதியம் வழங்கி கவுரபடுத்த வேண்டும்
இவர்களை அரசு கவுரவ படுத்தவேண்டும்...தான் வாழ்நாளை அர்ப்பணித்த தியாக பிறவி..
We give huge money to dummy cine hero’s kuthadis - he is our real hero and we should huge money to this kind of life saving person
Correct
Yes bro
@@aravind07kumar53 100 percent right, bloddy idiot cinema heros kellam panra pallu abisegam, ivangaluku panlam
வெளிநாட்டு நாய்களை அதிக விலை கொடுத்து வாங்கி பெருமைக்காக வளர்ப்பதை விட நமது தமிழ்நாட்டு உள்ளூர் நாய்களை வளர்ப்பது எவ்வளவோ மேல் நூற்றுக்கு நூறு உண்மையான வார்த்தைகள்
Yes bro
ஆசை இருக்கு அண்ணா.... ஆனால் விலை அதிகம்
@@gobikrishnana7602 தெருவில் இருக்கிறதே நமது நாட்டு நாய்கள்
எங்க தேனியை சேர்ந்த சகோதரன் மகிழ்ச்சியாக உள்ளது கடவுள் உங்களை பாதுகாப்பார் சகோதரா🙏😊
Nanum theni tha
நானும் தேனி தான்.
தோழரே வாழ்த்துகள்!
உங்கள் சேவையை பாராட்ட வார்த்தைகளே இல்லை!
உங்கள் மன வலிமைக்கு ஹெட்ஸ் ஆஃப் , நீங்கள் தான் உண்மையான மாமனிதர்
அனைத்து உயிர்களிடதிலும் அன்பை மட்டுமே எதிர்பார்க்கும் வாழும் மனிதர்❣️
உன்னதமான பணி செய்கிற உன்னுடன் கடவுள் கூடவே இருப்பார்.
Great person. உண்மையான உயிர் சூழல் பாதுகாப்பாளர்
மக்களுக்கும் பாம்புக்கும் காவல் தெய்வம் அண்ணா நீங்கள்
80 முறை கடித்தும் பாம்பை கொல்லக்கூடாது என்று சொல்லி என் மனதில் உயர்ந்த இடம் பிடித்து விட்டீர்கள் நன்றி உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்
Yes great
தம்பி உன் மனம் முழுதும் இவ்வளவு அன்பு நிறைந்ததாக இருக்கிறது..நீ கடவுளின் ரூபம் 🙏🙏🙏🙏.உன் சேவை மகத்தானது..உன் பாதம் போற்றி வணங்குகிறேன்🙏🙏🙏🙏....
வா வா சுரேஷ் காப்பாற்ற பட்டார்
மற்றவர்கள் நலனில் மிகுந்த அக்கறையோடு செயல்படும் கண்ணன் அவர்கள் நீ்ண்ட ஆயுளுடன் வாழ இறைவனை வேண்டுகிறேன் .
உங்கள் சேவை விலை மதிக்க முடியாத உயிர்களை காப்பாற்றிய நீங்கள் கடவுள் அனுப்பிய
ஒருசேவகர் நன்றி
நாகர்கள்.என்று.சொல்வார்கள்...இவர்...நாகதேவதை.என்று.கூறப்படும்....ததெய்வபிறவி.....வாழ்த்துக்கள்
உங்கள் சேவை என்றென்றும் தொடரட்டும் பாதுகாப்பு உபகரணங்களை பயன்படுத்தி பிடிப்பது இன்னும் சிறந்தது அண்ணா
நண்பரே உங்கள் வீரத்தை சொல்ல வார்த்தைகள் இல்லை நீங்கள் நலமுடன் வாழ வாழ்த்துகிறேன் உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்
சகோதரர் கூறிய ஒரே ஒரு வார்த்தை என் மனதை மிக ஆழமாக தொட்டுவிட்டது அவர் கூறியது பாம்பை யாருமே அடிக்கக்கூடாது அதைப் பிடித்து காட்டில் விட்டு விட வேண்டும் என்று சொன்ன கருத்து என் மனதை தொட்டுவிட்டது சகோதரருக்கு நன்றி உங்கள் பணி தொடரட்டும் பாராட்டுக்கள்👍😊👌👏🤲
நண்பா, நீங்கள்தான் உண்மையான மனித கடவுள்கள்.சமுதாயப் பணியில்
சிறந்து விளங்கும் உங்களுக்கு
நீண்ட ஆயுள் நிச்சயம்.
எல்லாம் வல்ல ஆண்டவன் அருள் உங்களுக்கு நிச்சயம்
உண்டு.
-தியாகராஜன் ரமேஷ், சென்னை, தமிழ்நாடு.
நண்பரே நீங்கள் சொல்வது உண்மை நாங்கள் என்றும் உங்கள் சமூக பணி க்கும் நன்றிக்கடன் பட்டிருக்கிறோம் அதே சமயம் நீங்களும் பாதுகாப்பாக இருக்க வேண்டும், மற்றவர்கள் உயிரை காப்பாற்ற கூடிய உங்கள் உயிர் உங்களுக்கும் எங்களுக்கும் மிகவும் முக்கியம் செய்வீர்கள் என்று நம்புகிறோம் 🙏
Govt should recognise his service... Huge Respect Anna
கேரளாவில் வாவாசுரேஷ் நீங்க தமிழ்நாடு வாவாசுரேஷ் மகிழ்ச்சி நண்பா
வீர தீர உயரிய விருது இவருக்கு வழங்க வேண்டும்
இது போன்ற நண்பர்களுக்கு அரசு வேலை ஏற்படுத்தி தரவேண்டும்
கண்டிப்பா
நீங்கள் விரும்பியதைச் செய்யும்போது 99% குடும்பத்தில் ஆதரிக்க மாட்டார்கள் அவற்றை புறக்கணித்து நீ செய்வதை விரும்பு சகோ 👍
ச்சே. பாவம்ப்பா நீ. உங்க வீட்டுல உங்களை ஒதுக்குவது பயம்தான் காரணம் சகோ. கவலைப்படாதீர்கள் நீங்கள் செய்வது மிகப்பெரிய செயல். நீங்க வாவா சுரேஷ்லாம் நீடூழி வாழணும் சகோ. இது எங்களின் வேண்டுதல் மட்டுமல்ல பாம்புகளின் வேண்டுதலும் கூட
தெரு நாய்களின் மகத்துவத்தை நண்ப சகோதரனே உங்கள் பொற்பாதத்தை வணங்குகிறேன்
உங்களுக்கு எப்போதும் நாக தேவர்கள் துணையிருப்பார்கள் எந்த விசமும் உங்களுக்கு எதுவும் செய்யாது. வாழ்த்துக்கள்.
வாழ்த்தும் எல்லோருக்கும் எனது நெஞ்சம் நிறைந்த நன்றிகள்
20 ஆயிரம் பாம்புகளை பிடித்துள்ளீர்கள் 80 முறை பாம்பிடம் கடிவாங்கியும் தொடர்ந்து இந்த சேவையை செய்துவரும் உங்களுக்கு மிக்க நன்றி சகோ...
Govt should give an award such people really. 🙏
Yaar yaarko awards kudukuranga.
தனக்குன்னு வாழும் இந்த உலகத்தில், எல்லா உயிறும் ஓர் உயிரே என்று, காப்பாற்ற துடிக்கும், தோழரே, நீங்கள் நீடோடி வாழவேண்டுமென்று, இறைவனை வேண்டுகிறேன்.
மனித உயிர் மற்றும் பாம்பின் உயிரைக் காக்க நினைக்கும் நீங்களும் கடவுள் தான் 🙏🙏🙏
பாம்பை கண்டால் படை நடுங்கும் இதுதான் நாம் அறிந்தவிசயம் ஆனால் அதை இயல்பாக பிடித்து காட்டில் விடுவது பாதுகாப்பது நல்ல முயற்சி நண்பா.
உங்களின் நோக்கமும் பணியும் மிகவும் உயர்ந்தது வாழ்த்துக்கள் நண்பா
நல்ல மனிதர் நல்ல எண்ணம் உள்ளது 🙏
Intha mathiri aalungaluku govt yethathum nallathu panunga amount kudunga.... Behindwoods ku romba nandri intha mathiri person elarukum adaiyalam katrathuku...
அய்யா வணக்கம் நீங்கள் சாப்பிடும் அந்த விஷ பச்சிலையையும் காட்டுங்கள், பச்சிலை பெயரையும் சொல்லுங்கள், மக்கள் பயன்பெற வழிகாட்டுங்கள்.
விரைவில் திருமணம் செய்து கொள்ள பிரார்த்திக்கிறேன்
அண்ணா வாழ்த்துக்கள் ஓம் நமசிவாய சிவ சிவா நீங்கள் நாகங்கள் எல்லாம் அரசன் 👏👏
I Salute to this
பிகா நியூஸ் மிகப்பெரிய நன்றி
Service to people is service to God. Good work. You also do service to snakes. Hats off sir.
நல்ல மனம் நல்ல சேவை வாழ்க பல்லாண்டு💯💯💯🙏🙏🙏🙏🙏🖐️🖐️🖐️
ஒன்றுக்கும் உபயோகமில்லாத பொருட்களை காசு பணத்திற்காக..விற்பனை செய்கின்றனர்....ஆனால் உயிர் காக்கும் இது போன்ற மருந்து பொருட்களை(பச்சி லை) மெடிக்கல்ல விற்பனை செய்யலாம்....
எதுக்கு இருக்குற செடிய காட்ட காலி பண்ணவா மருந்துங்குர பேருல...
@@anush1912 உண்மைதான்.
உயர்ந்த உள்ளம்.இச்சேவை தொடர வாழ்த்துகள்.
கடைசி வரை, பாம்பு கடித்தால் என்ன முதலுதவி செய்ய வேண்டும் என்று சொல்லவேயில்லை
முதலில் என்ன முதலுதவி செய்ய வேண்டும் என்று சொல்லுங்கள், எங்களை போன்ற கிராமபுற மக்களுக்கு மிக பயனுள்ளதாக இருக்கும் 🙏👍
No bro should admit to gh .....max ninga unga kana mooda koodadhun
விாியன் பாம்பு மற்றும் நல்ல பாம்பு இந்த இரண்டு வகையான பாம்பு கடித்தால் 1மணி நேரத்திற்குள் விச முறிவு மருந்து சாப்பிடாவிட்டால் உயிா் பிழைக்க கஸ்டம் 3வெற்லை 25 நல்லமிழகு தின்றுவிட்டால் அது மருத்துவமனை போய் சேரும்வரை தாக்குபிடிக்கும்
உங்கள் நல்ல உள்ளத்திற்கு கடவுள் என்று அருள் புரிவார் எல்லா நலமும் வளமும் தருவார் 🙏🙏🙏🙏🙏
தோழர் பாம்பு கண்ணன் அவர்களுக்கு வணக்கம். நீங்கள் செய்யும் சேவை மகத்தான ஒன்று. உங்களுடைய இந்த செயல், திறன் பாம்பு பிடிக்கும் கலை இவற்றை நீங்கள் பயிற்சியாக மற்றவர்களுக்கும் சொல்லித் தரலாமே.... (விருப்பமுள்ளவர்களுக்கு)...தங்கள் கருத்தை தெரிவிக்கவும்.
சகோ நானும் சிறுவயது முதல் பாம்பை பிடித்து காப்பாற்றி வருகிறேன் ஆனால்.. ஒரு நல்ல பாம்பு என்னை 40 அடி தூரம்விரட்டிவந்து நான் நடவு வயலில் விழுந்து உயிர் தப்பியது பெரிய விஷயம்.. என்ன சொல்றன்னா எல்லா பாம்பும் நாம் நிப்பதுபோல்தான் நடந்துகொள்ளும் என்று யூகிக்கக்கூடாது அவை மிகவும் வினோதமானவை
எதற்காக விரட்டி வந்து,,,,பாம்புகள் இப்படி பயப்படாம நம்மளை விரட்டி வருமா
கவனமாக இருங்கள் bro
🙏🛕🛕🛕🛕🛕🛕🛕🛕🛕🛕🙏
ஐயா நீங்கள் மனித ரூபத்தில் வந்த தெய்வம் உங்களைப் பார்த்தால் காலை கூட தொட்டு கும்பிடலாம்
அரசாங்கத்தில் ஏதாவது உங்களுக்கு உதவி செய்தால் நன்றாக இருக்கும் உங்களுக்காக நான் கடவுளிடம் பிரார்த்திக்கிறேன் நீங்கள் நீடோடி வாழ்க 🙏🛕🪔🚩🙏
Niga unmaiyave ennaku therincha God tha 🤗💪 vera level niga 🥰🥰👑👑🙇♀️🙇♀️
நன்றி நண்பரே நீங்கள் ஒரு கடவுள்
முதல் முறையாக உங்கள் பதிவு பார்த்தேன் உங்கள் பணியும் மருத்துவர் பணியும் ஒன்று தான் நீங்கள் மருத்துவமனையில் இருப்பதை நினைத்து மிக வேதனையில் மனமுருக கடவுளை பிராத்தித்தேன் உங்கள் பணி தொடர வேண்டும் தயவுசெய்து உங்கள் எதிர்காலத்தையும் கொஞ்சம் சிந்திக்க வேண்டும் நன்றி சகோதரரே
தெய்வத்தின் சேவை வாழ்க உன் புகழ் நண்பா 👋👋👋💐💐💐
அருமை அருமை கண்ணா. ரொம்ப சந்தோஷமாகவும் பெருமையாகவும் இருக்கு.
ஊர்ல இருக்குற பாம்பெல்லாம் சந்தோசப்படுத்துற இந்த தம்பியோட பாம்ப சந்தோசப்படுத்த குஷிப்படுத்தா யாரும் இல்லையே 😢😢😢
தம்பி நீங்கள் கடவுளுக்கு சமம்.🙏🙏🙏🙏
hand off broooo....உன் சேவை உன்னதமானது நண்பா🤝
நீ ங் கள் மனித ரூபத்தில் கடவுள் ஐயா வாழ்த்துக்கள்
Great hearted Man !😍🙏🏻
தோழரே யாரும் செய்ய முடியாத
மிக தைரியமாக செய்யும் உங்கள்
இந்த தொழில் பாராட்டுகளூம வணக்கத்துக்குரியது
உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள் நண்பா, வளர்க உங்கள் தொண்டு...
god in disguise ... மாறுவேடத்தில் கடவுள்
வாழ்த்துக்கள் நண்பா
Romba rombaaa great brother neenga...
Wishing for ur good health..may u long live
உங்களை பாராட்டுவதற்கு வார்த்தைகள் நிறையவே உள்ளன
Your are great brother🙏
Plz if any doctors seeing this plz Clarify him about marriage
Arumai nanbare. Vaalthukkal.
Vaalha nalamudan....
Nandri. Behind woods...
உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்
Real hero bro ninga
Fine.Waiting for next continuation
அந்த மனசு தான் கடவுள்
சூப்பர் நண்பன்
Super bro continue ur work
Mass bro🙌👏👏👏
Very great sir
God bless u .ungal pani thodarutum.🙏🙏
Great man,
Hatsoff to his service
நன்றி சகோதரர் 🙏
அண்ணன் உங்கள் சேவைக்கு நன்றி
அருமை
God bless you TN Government should help him immediately please
You are real Hero. Great work......
Great service sir , God bless you sir
Super sir great salute sir🙏🙏🙏
Super நண்பா
Congratulations, கண்ணா
Neenga oru god royal salute sir
Super all the best
Vera level bro
நண்பா....சரித்திரம் படைத்தவர்கள் (கர்ம வீரர்,,ஐயா ஏ.பி.ஜே....மற்றும் பலர்...)அனைவரும் தங்களை போலவே உயர்ந்த உள்ளத்துடன்... நிறைந்த சேவைபுரிந்தனர்....தாங்கள் நாட்டிற்கான பிள்ளை.....
அனைவரின் ஆசியுடனும்.... நீண்ட ஆயுளுடன் உங்களுக்கான மகிழ்ச்சியான வாழ்க்கை நிச்சயம் அமையும்....
உங்களின் நல்ல உள்ளத்திற்கே
உங்கள் எண்ணம் போல் வாழ்க்கை அமையும்
Wow.Great job
Sema Thalaiva
அருமைநண்பா
தம்பிக்கு சிறந்த மனிதன் கான விருதும் சன்மானம் மற்றும் அரசு வேளையும் கொடுக்க வேண்டும்