திருவள்ளுவர் பிறந்தது வள்ளுவன் என்ற இனம்... அவருடைய பெயர் கண்டுபிடிக்க முடியவில்லை...திரு என்பது ஆண்மகனின் முன்னால் சேர்த்துக் கொள்வது வள்ளுவன் என்பது அவர் பிறந்த இனம்... அதுவே திருவள்ளுவன்... பின்பு திரு வள்ளுவர் அகிற்று... திருக்குறளை பலர் திருட முயன்றனர்... பார்ப்பனியம் புகுத்தினர்... அவரை வெட்டியான் என்று பட்டம் சூடினர்கள்... ஞான வெட்டியான் என்ற நூல் திருவள்ளுவர் எழுதியது கிடையாது.... ஔவையார் எப்படி ஒருவர் கிடையாது வரலாறு சொல்கிறது.. ஔவையார் வெவ்வேறு காலங்களில் நிறைய பேர் வாழ்ந்து இருக்கிறார்கள் என்று.... அதேபோல் ஞானவெட்டியான் என்ற நூல் வேறு ஒருவரால் எழுதப்பட்டது.... இங்கே நாம் படிக்கும் நிறைய வரலாற்றுப் புத்தகங்கள்... நிறைய வரலாறுகள் தங்களுக்கு தகுந்தார் போல் திருத்தி அமைக்கப்பட்டது.... திருவள்ளுவர் பிறந்தது வள்ளுவன் குடியில்.... பின்பு அவரை வைத்து அரசியல் செய்தார்கள்... அவர் பிறந்த குலத்தையும் குல மக்களயும் பிரித்தார்கள்... அவர்களுடைய கலப்பு திருமணம் உருவாக்கப்பட்டது.... அந்த இனமே அழிக்கப்பட்டது..... திருக்குறளையும் திருவள்ளுவரையும் பொதுவுடமை அக்கபட்டது... எல்லாம் அரசியல் சூழ்ச்சிகள்... காரணம் தாழ்ந்த குடியில் பிறந்தவன் எவனும் அறிவாளியாக இருக்கக் கூடாது.... அப்படி அவன் அறிவாளியாக இருந்தால் பார்ப்பனிய சாயம் புசபடும்.... பார்ப்பனியத்துக்கு எதிராக இருப்பவர்கள் அதை வைத்து அரசியல் செய்து கொண்டார்கள் அவ்வளவுதான்.... அதனால் தான் வள்ளுவன் குடியில் பிறந்த ஆண்மகனுக்கு அரசாங்கமே பறையன் என்று சாதி சான்றிதழ் எல்லோருக்கும் வழங்கி உள்ளது... அரசாங்கம் யாரிடத்தில் உள்ளது பார்ப்பனர் இடத்தில் உள்ளது... உண்மையில் வள்ளுவன் என்ற ஒரு இனம்... பறையர்களால் பெரிதும் பாதிக்கப்பட்டது...ஆதிகாலத்தில் இருந்து கணக்கு எடுங்கள் வள்ளுவன் குடி மக்களை அவர்களுக்கு பறையன் ஜாதி சான்றிதழ் வழங்கி இருப்பார்கள்.... இதற்கு பார்பினியம் அரசியல்வாதிகளும் அரசியல் சூழ்ச்களும் தான் காரணம்... அரசியலில் சூழ்ச்சியால் ஏற்படுத்துவதற்காக தேவர் என்றும்..குறிப்பிடப்பட்டது...
shorturl.at/gBRUZ
Super 👍
Good information 👍👍
History is very nice
Nice brother
Thank you sister
Pralayam vandhu nilapakuthi moozhkinal vazhnthadarku saatchiyaka pathivukalaka irukka vendum enbatharkaka samanarkal vanmuttum alavirku silaikalai seithu vaithanar. Pralayam vandhu kumarikandam moozhkiyathu pol tamilnadum moozhkivittal thonmai sandraka ulakapothumarai thandha valluvan than irukka vendum ena karuthi vanuyarnda valluvar silayai samanar muraippadi athe kumari kadarkarayil amaithirukirar kalaingar
❤
♥️
Super pro
Thank you sister
திருவள்ளுவர் பிறந்தது வள்ளுவன் என்ற இனம்... அவருடைய பெயர் கண்டுபிடிக்க முடியவில்லை...திரு என்பது ஆண்மகனின் முன்னால் சேர்த்துக் கொள்வது வள்ளுவன் என்பது அவர் பிறந்த இனம்... அதுவே திருவள்ளுவன்... பின்பு திரு வள்ளுவர் அகிற்று... திருக்குறளை பலர் திருட முயன்றனர்... பார்ப்பனியம் புகுத்தினர்... அவரை வெட்டியான் என்று பட்டம் சூடினர்கள்... ஞான வெட்டியான் என்ற நூல் திருவள்ளுவர் எழுதியது கிடையாது.... ஔவையார் எப்படி ஒருவர் கிடையாது வரலாறு சொல்கிறது.. ஔவையார் வெவ்வேறு காலங்களில் நிறைய பேர் வாழ்ந்து இருக்கிறார்கள் என்று.... அதேபோல் ஞானவெட்டியான் என்ற நூல் வேறு ஒருவரால் எழுதப்பட்டது.... இங்கே நாம் படிக்கும் நிறைய வரலாற்றுப் புத்தகங்கள்... நிறைய வரலாறுகள் தங்களுக்கு தகுந்தார் போல் திருத்தி அமைக்கப்பட்டது.... திருவள்ளுவர் பிறந்தது வள்ளுவன் குடியில்.... பின்பு அவரை வைத்து அரசியல் செய்தார்கள்... அவர் பிறந்த குலத்தையும் குல மக்களயும் பிரித்தார்கள்... அவர்களுடைய கலப்பு திருமணம் உருவாக்கப்பட்டது.... அந்த இனமே அழிக்கப்பட்டது..... திருக்குறளையும் திருவள்ளுவரையும் பொதுவுடமை அக்கபட்டது... எல்லாம் அரசியல் சூழ்ச்சிகள்... காரணம் தாழ்ந்த குடியில் பிறந்தவன் எவனும் அறிவாளியாக இருக்கக் கூடாது.... அப்படி அவன் அறிவாளியாக இருந்தால் பார்ப்பனிய சாயம் புசபடும்.... பார்ப்பனியத்துக்கு எதிராக இருப்பவர்கள் அதை வைத்து அரசியல் செய்து கொண்டார்கள் அவ்வளவுதான்.... அதனால் தான் வள்ளுவன் குடியில் பிறந்த ஆண்மகனுக்கு அரசாங்கமே பறையன் என்று சாதி சான்றிதழ் எல்லோருக்கும் வழங்கி உள்ளது... அரசாங்கம் யாரிடத்தில் உள்ளது பார்ப்பனர் இடத்தில் உள்ளது... உண்மையில் வள்ளுவன் என்ற ஒரு இனம்... பறையர்களால் பெரிதும் பாதிக்கப்பட்டது...ஆதிகாலத்தில் இருந்து கணக்கு எடுங்கள் வள்ளுவன் குடி மக்களை அவர்களுக்கு பறையன் ஜாதி சான்றிதழ் வழங்கி இருப்பார்கள்.... இதற்கு பார்பினியம் அரசியல்வாதிகளும் அரசியல் சூழ்ச்களும் தான் காரணம்... அரசியலில் சூழ்ச்சியால் ஏற்படுத்துவதற்காக தேவர் என்றும்..குறிப்பிடப்பட்டது...
அருமையான கருத்து நண்பரே நான் இதை நிச்சயம் பதிவுடுவேன்