3 மாநில போலீஸ்; Indian Military, Helicopter வச்சே பிடிக்க முடியல; ஆனா... Veerappan Wife Interview
Вставка
- Опубліковано 27 сер 2023
- Veerappan Wife Muthulakshmi Interview: மூன்று மாநில போலீஸ், ராணுவமே பிடிக்க முடியல; ஆனால் என் கணவர் வெளியே வந்ததுக்கு யார் காரணம்?
#Veerappan #TamilNews
Subscribe our channel - bbc.in/2OjLZeY
Visit our site - www.bbc.com/tamil
Facebook - bbc.in/2PteS8I
Twitter - / bbctamil
போலீஸ்காரனுக இந்தம்மாவை எப்படி எல்லாம் துன்புறுத்தி இருப்பானுக
தேவாரம் இந்தம்மா கடைசிவரை எங்க கஸ்டடியில் தான் வச்சிருந்தோம் என்றார்
Thevaaram pombala poruki potta paya avanuku award vera
வீரப்பன் என்ற பெயர்க்கு தகுந்தாற்போல் வாழ்ந்தவர் வீரப்பன் வீரம்
அய்யா வீரப்பனார் புகழ் வாழ்க
இறுதியில் கொளத்தூர் மணி மீது தான் சந்தேகம் எழுகிறது.
கண்டிப்பாக கொலத்தூர் மணி அந்த வேலையை செய்து இருப்பாய் தமிழ் ஈழம் விடுதலையை எப்படி காட்டி கொடுத்தீர்களோ அதே போல வீரப்பனையும் நீங்கள் தான் காட்டி கொடுத்து இருப்பீர்கள் திமுகஅடிமை
வீரத்துக்கே அப்பன்டா எங்க அய்யா அவர்கள்
Veerappan real hero
வீரப்பன் அவர்கள் நிஜ வாழ்க்கை நாயகன்
Epdi anne
Poi nallavangala hero va nenai.. kamarajar, valluvar..
Oru palamoli irukku.. English la - “PATRIOTISM IS THE LAST REFUGE OF THE SCOUNDREL”.
It means that when a petty criminal, a violent person, is cornered- that person resorts to patriotism to garner support, sympathy and admiration. And some fools fall for it. He killed more than 120 people, and he killed them in the most brutal, ruthless manner !!! He killed more than a 1000 elephants and pilfered untold amounts of out state’s and nation’s natural wealth. Please don’t make a hero out of a petty, dangerous, CROOK !!!
நன்றி பிபிசி 👏
பிரபாகரன் என்இனகாவலன் ஐயாவீரப்பன் என்வனகாவலன் இருவரும் இல்லாத இன்றையநிலையில் நாங்கள் நடுத்தெருவில்
நடுத்தெருவில்?👍🏼
Nadu therulaya irukinga ipo
@@madhan0012 தமிழர்களான எம்மை வழிநடத்தி வந்த இரண்டு துருவங்களும் இன்று இல்லை தேசியதலைவர் பிரபாகரன் இருக்கிறவரை ஈழத்தின் ஒருஅடி நிலத்தைகூட ஆக்கிரமிக்கமுடியவில்லை ஆனால் இன்று ஈழநிலம்எங்கும் சிங்களகுடியேற்ரமும் புத்தவிகாயையும் கட்டிவருகிறான் அதேபோல் வனகாவலன் வீரப்பன்இருக்கிறவரை காவேரியில் இருந்து தமிழ்நாட்டிற்கு தண்ணீர் தடையின்றி வந்தது ஐயாவீரப்பன்இருக்கிறவரை மேற்குதொடர்சிமலைகாடுகள் பாதுகாக்கபட்டது இன்று அழிக்கபடுகிறது
யானைய சுட்டுகொன்னவன் இப்ப வன காவலன், இனி வீடு புகுந்து திருடுனவனை வீட்டுக்காவலன், ஊர் காவலன் பட்டம் கொடுப்பாரு உங்க அண்ணன்,,
அம்மா அப்பா தான் முதல்
Veerapan Sir, he served his time & energy to protect powerless & voiceless innocent people 🌳🦚🪷
எல்லைகாத்த சாமி
I'm
Real hero
கொளத்தூர் மணி அவர்கள்.. பல்வேறு வகையான உதவிகளை செய்தவர்... துரோகம் செய்பவர் அல்ல... கடந்த கால நிகழ்வுகளை ஆராய்ந்து பார்த்தால் புலப்படும்
அது ஒரு காலத்தில்.
கொலத்தூர் மணி
கண்டிப்பாக கொலத்தூர் மணி அந்த வேலையை செய்து இருப்பாய் தமிழ் ஈழம் விடுதலையை எப்படி காட்டி கொடுத்தீர்களோ அதே போல வீரப்பனையும் காட்டி கொடுத்து இருப்பர்..
குளத்தூர் மணி ஒரு குள்ளநரி. ஒருவேளை உண்மையா இருக்கும்.
உண்மை....
டேய் தற்கூறி...
மேதகு பிரபாகரனிடம் பயிற்சி பெற்ற மாவீரன் கொளத்தூர் மணி அண்ணன்...
டேய் நன்றி கெட்ட நாய்களே ... கொளத்தூர் மணி அண்ணன் யாரையும் நம்ம வேண்டாம் என சொல்லியும்.. கொளத்தூர் மணி அண்ணன் பேச்சை கேட்கவில்லை கேட்கவில்லை ...
வரவன் போரவன் எல்லா பேரிடும் உதவி கேட்டத்தின் விளைவே மாவீரன் வீரப்பன் இறப்புக்கு காரணம்....
Yes, He is a traitor.
ஆம அவனும் உடந்தைதான்
சிவாவும் தான்
வீரப்பன் ஐயா ஒரு சிறந்த மனிதர். அனால் அவருக்கு இருக்கும் நல்ல பெயரை பேராசையின் காரணமாக அலிக்கும் வகையில் உங்கள் செயலானது இருந்து கொன்டே இரு க்கும். எப்போதும் உங்கள் பனத்தாசைக்கு அளவே இல்லை.
🌹🌹🌹 Super vera level 💥💥
🌹🌹 Veerapan ayya ❤❤❤
❤I miss you🌹 veerappn ayya Amma❤ ayya one man army ayya💐💐💐💐
மாவீரன் வீரப்பனார் ❤❤❤
❤
எது எப்படியோ, துரோகத்தால் மட்டுமே தமிழன் வீழ்த்தப்பட்டிருக்கிறான் எக்காலத்திலும்...
BBC உன்மையை உலகிற்கு சொல்ல வேண்டும்
அப்போதைய காலகட்டம் BBC அறியாது. only Siva media Sivasubramani . ஆரம்பத்திலிருந்து நக்கீரன் போட்டோகிராபராக, பல முறை நீண்ட காலம் வீரப்பன் பிரச்னைக்காக கர்நாடக சிறைகளில் கொடுமைகளை அனுபவித்தவர் .
குளத்தூர் மணி அண்ணன் ❤❤❤🎉🎉🎉🎉🎉🎉
One man army namma veerapanaar
Veerappanaar🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
Ithellam oru perumaya😂
என் மாவிரன்
Arumai amma
Super explin
Thanks
அப்போ மணி தான் காட்டி கொடுத்து இருக்கார் போல 😮
தோழர் 1% கூட இல்லை தோழர் ...
மாவீரன் வீரப்பனாரிடம் குளத்தூர் மணி அண்ணன் கடைசியாக சந்திக்கும் பொழுது உங்களிடம் நிறைய பணம் இருக்கிறது ஜெயலலிதா ஆட்சி நடப்பதால் கொஞ்சம் அமைதியாக இருங்கள் ... சூழல் சரியில்லை என்று கடுமையாக எச்சரித்தும் மாவீரன் வீரப்பனார் ... மணி அண்ணன் பேச்சை கேட்காமல் ... கொளத்தூர் மணிகண்டனை விடுத்து கண்ட கண்ட அமைப்புகளுடன் பேச்சு வார்த்தை நடத்தினார் ... அப்படி வீரப்பனார் நடத்தும் பேச்சு வார்த்தைகளை கொளத்தூர் மணி அண்ணனுக்கு தெரியாமலும் பார்த்துக் கொண்டார் .... கொளத்தூர் மணி அண்ணன் கொடுத்த எச்சரிக்கையும் மீறி வேறு வேறு ஆட்களை நம்பியதால் வீரப்பனார் இறந்தாரை ஒழிய கொளத்தூர் மணி அண்ணன் ஒரு காலம் வீரப்பனுக்கு துரோகம் செய்யவில்லை ....
தயவு செய்து இது போன்ற நச்சு பேச்சுக்களை நம்பாதீர்கள் .... முத்துலட்சுமியே வீரப்பனார் அவர்களை காட்டிக் கொடுத்தார் என்று கூட இருக்கிறது அதை முத்துலட்சுமி நம்புமா .....????
தோழர் தயவு செய்து நீங்கள் சிவா மீடியா youtube சேனலை பாருங்கள் .. சிவசுப்பிரமணிய அண்ணன் அதை இதைக் குறித்து புத்தகமே எழுதியிருக்கிறார் தயவு செய்து அதை படியுங்கள் கொளத்தூர் மணி அண்ணனுக்கும் இதற்கும் துளியும் சம்பந்தமில்லை
@@Prabhu-zi3mx இது அந்தம்மாவுக்கு தெரியும்ங்க.
இப்போ ரொம்ப பிரபலமாயிருச்சு. எப்புடி வேணாலும் பேசுதுங்க.
Veerappan is very very great king
மாவீரன்
MAAVEERAN VEERAPPAN.
உண்மையை புதைக்கமுடியாது.அது மண்ணை பிளந்து கொண்டு வரும் விதையின் கீற்றை விட பலம் வாய்ந்தது.
Super speech
Kolathur Mani is the culprit & treacheous black sheep in Veerappan's murder. Reasons ..
1) Whoever is Periyar loyalists he is basically is anti-Tamil as Periyar being a non-Tamil. Mani is a Periyar loyalist and Veerappan is a Tamil.
2)Mani tells people felt relieved when Veerappan was killed by police. By this statement, Mani opened up his inner wishes.
loosu koomuda mari pesatha...veerappan already dmk suporter that time
@@rabertrabert5149congress
Both admk n DMK fraud kudi .vanderis
Poda loosu , Prabhakarakku ayutha payirchi alikka thannudaya idam koduthavar. atharkkaga jailukkum ponavarda. unga nonnan mathiri peela viduravar illai.
தென் தமிழகம் போற்றும் நேதாஜி 🙏
Mani Anna = M1
உண்மையான ஊடகம் பி.பி
சி.தமிழ்🎉🎉🎉🎉
❤❤❤
Veerappan Forest King 🔥🔥🔥
Good man verrapan
Gd
கொளத்தூர் மணி அவர்கள் ஒருபோதும் இந்த மாதிரி துரோகம் செய்ய மாட்டார்.
மிகவும் யதார்த்தமான உண்மையான பேட்டி..
🦁
😊😊
போட்டு கொடுத்தது மணிதானே
எப்பொழுது பாமக வுக்கு எதிர்ப்பாக ஏதோ பெற்றுக் கொண்டு தேர்தல் நேரத்தில் செயல்பட்டாரோ...அதைப்போல வீரப்பன் விஷயத்திலும் செயல்பெற்றிருக்கமாட்டார் என்பதற்கு சந்தேகம் உள்ளது
Siva Mediya Fans
உண்மைய உறக்க
சொல்லும் மீடியா
Ayya veerapan real king ❤
Tamil desiya tamilarkalin thalaivar veerappanaar ayya
Tamil annai
உண்மை.கூட்டு சதி சகோதரி பேச்சில் தெரிகிறது.கொளத்தூர் மணி, செந்தாமரை கண்ணன் உடந்தையாக தெரிகிறது.விசாரித்தால் உண்மை தெரியும்.
Siva sir veerappan ayya is our god
Hero conform
சரி.நீஏன்..வீரப்பனாரை.காட்டிகுடுத்த😢😢😢
Ippavum kunkumam vachurukkum pothe theriyala stepmother
கொளத்தூர் மணி தான் துரோகியா 😢
Veerappanaarukaaga 3 time endha thappum seiyama jail ku ponavar kolathur mani. Avar epdi kaati kodithurpar
@@invisiblekid8452 முகிலன் கொளத்தூர் மணி மூலமாகவே, வீரப்பனின் நம்பகத்தன்மை பெற்று உள்ளார்.
உளவுத்துறை நபர் தான் மணி என்ற ஐயம் வலுப்பெறுகிறது
செல்வராஜ் அல்ல கனகராஜ்.....
Madras High Court
Peliyan vs State Rep. By The on 12 August, 2011
இந்த வழக்கில் தான் கனகராஜ் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டு விடுதலை ஆனார்
Please don't waste your time, don't portray the criminal as a hero...
They are linking many situations to creating him as a hero...
Wrong sense
Veerappan nalla manushan. Sathivelai pannithan police veeeappane pudichathe
❤❤❤❤
Shiva Media Pls...You'll Get All Your Doubts Clear.
நடந்தது கொடுமை உண்மை தான் ஆனால் சூழ்நிலை ஏற்ப மாற்றி பதிவிடுடுகிறார் முத்துலட்சுமி
0:09
She telling every things Liz dnt believed
The saying is long time thief will be caught one day,so that one day they finished him,police atrocities made him mad
Avar enna thozil pannikittu iunthar madam en kattukulla poi pathunganur kalyana panni ungalayum ungal pillaikalaiyum anathaiya vittuvitu ponavara herova solringa
😮😮😅😮😢😢😊
But
Verapan avargal king kng king....
Vaalga kaatturajaa pugazh vanjagathil veelnthaay
100%nija
Evangalukae pati matter taerila padikadavanga vaera Evagala varechi media game play panna kududu
Aam nambikkai throgththal mattume veerappanar avargal vilthapattar. Oru aradiyal vaadhi than karaman ena doubt varugiradhu.
But feel 😂
Vasathi makkal thaan romba pavam
Antha pengal padda kastanga interview parthu aluthen avarkaluku arasu yethavathu uthavi seiya ventum
Ippo veerappan illa . Bangalore/Karnataka la Tamil people ellam safe ah illaya?.ivanga supera urutturaanga.
Some say police' 🚨 attrocities. So they praise veerappan..
I have no comments on this.
Because sometimes police custodial death' occurs .
It is always good to have lawyer in all police department or individual police station.
It is safer for public.
Or white uniform to police' 🚨🌷🌷🌷☘️ 🙌 🤣🤣🤣 100% பொறுப்பு அல்லது எனது கடமைகள் பற்றி ,,,,,,. world 🌍 Peace ✌️ ஆனால் ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையிலான போரை நிறுத்த சில சமயங்களில் என்னால் முடிந்த அனைத்தையும் செய்து வருகிறேன். இது அனைத்து கிறிஸ்தவ வெள்ளை நாடுகளுக்கும் கறுப்பின நாடுகளுக்கும் மகிழ்ச்சி அளிக்கிறது அல்லது எந்த விஷயத்திலும் நான் அவர்களை கட்டாயப்படுத்த முடியும். நான் போப்பின் தந்தை அல்லது he is my child குழந்தை மற்றும் அனைத்து வெள்ளையர்கள் மற்றும் கறுப்பர்கள். கடவுள் எங்கள் குடும்பத்தை ஆசீர்வதிப்பாராக. 19 தமிழர்களை நாடு கடத்துவதை நிறுத்துமாறு நான் ஒருமுறை இங்கிலாந்திடம் கோரிக்கை வைத்தேன், எனக்கு தமிழர்கள் அல்லது இந்தியர்கள் மீது அன்பு உண்டு ஆனால் கடவுளுக்கு அவர்களை பற்றி நன்றாக தெரியும். மோடிக்கு ஆப்பிரிக்காவில் வரவேற்பு கிடைக்காததால் விரக்தியடைந்தார்🙏🏿🙏🏿🙏🏿🙏🏿
Ok petter
Mani Anna is great man muthulaxmi is one of the crimanal
I know local peopal
துரோகி
மணி.
டேய் நீ பக்கத்துல இருந்து பார்த்தாயா ..?????
கொளத்தூர் மணி அண்ணன் வீரப்பனாரை கடைசியாக சந்திக்கும் போது உங்களிடம் நிறைய பணம் இருக்கிறது ... அதை வைத்துக்கொண்டு பாதுகாப்பாக அமைதியாக காட்டுக்குள் இருங்கள் தமிழ் ஈழம் சொல்வது அவ்வளவு சுலோகம் அல்ல மிக மிகக் கடினம் என்று கூறி இருக்கிறார் .... அதை வீரப்பனார் சரி சரி என்று கேட்டுக் கொண்டு .. கொளத்தூர் மணி அண்ணனை நம்பி பிரயோஜனம் இல்லை என்ற அடிப்படையில் குளத்தூர் மணிகண்டனை விடுத்து கண்ட கண்ட அமைப்புகளுடன் பேச்சுவார்த்தை நடத்த தொடங்கினார் ... அதன் விளைவாக வீரப்பனார் இறக்க நேரிட்டது ....
ஐயா நான் சொல்வதைக் கூட நீ நம்ப வேண்டாம் சிவா மீடியா youtube சேனல் இருக்கிறது அதையாவது போய் பார் அல்லா விட்டால் வீரப்பனார் பற்றிய முழு உண்மையையும் சிவசுப்பிரமணியன் அண்ணன் நான்கு பாகமாக புத்தகங்களாக எழுதி வெளியிட்டு இருக்கிறார் போய் படியுங்கள் ....
முத்துலட்சுமி கூட வீரப்பனை காட்டிக் கொடுத்ததாக ஒரு கருத்து இருக்கிறது முத்துலட்சுமி காட்டி கொடுத்தது என்று குளத்தூர் மணி அண்ணன் சொன்னால் நீ ஏற்றுக் கொள்வாயா ...????
மேதகு தேசிய தலைவர் பிரபாகரனிடம் பயிற்சி பெற்றவர் குளத்தூர் மணி அண்ணன் அவர் ஒரு சதவிகிதம் கூட வீரப்பனை காட்டிக் கொடுக்க மாட்டார் காட்டிக் கொடுக்காமல் அவசியமில்லை காட்டிக் கொடுக்கும் துரோகியும் அல்ல அந்த வம்ச வழியில் வந்தவரும் அவர் இல்லை ...
@@Prabhu-zi3mx
பிரபாகரனை
காட்டிக் கொடுத்தது
யார்
என்பதே கேள்விக் குறியாக உள்ளது.
@@Prabhu-zi3mx
சரி
விடுங்க
இனி
எச்சரிக்கையாக
இருப்போம்
தெலுங்கர்கள்
கூட்டு
நடவடிக்கை
ஒரு அழிப்பை நோக்கியே உள்ளது
Vveerapan fan da ❤
BOSSMAN ( HAS TO BE GIVE OTHER SERVICEMEN TOP LEVEL SIR VEERAPAN NAME) SIR CAPTAIN VEERAPAN IS MORE THEN LEGAND
Police pudikka mudilana nallavan appdinnu artham illa 😂
Police pudikara elarum thappanavan nu artham illa… police elarum uthamanum illa 😂😂😂😂
Neer manithar alla
Veerapan azhivirku neeum oru karanam
Ella soolnilai daan. Vele illamal yaaru panna mattanga. Ivanga solra police kathai. Ramapuram da police station ippo kuda gobinatham village k ramapuram station k 40 km dooram. Police Vara mattanga. Edavudu thappu thanda nadantha da varuvaanga
100% கொளத்தூர் மணி அண்ணன் வீரப்பனை காட்டி கொடுத்திருக்க மாட்டார் காரணம் மேதகு தேசியத் தலைவர் பிரபாகரனிடம் பயிற்சி பெற்றவர் கொளத்தூர் மணி அண்ணன் .........
கொளத்தூர் மணி அண்ணன் மாவீரன் வீரப்பன் அவர்களை காட்டுக்குள் சந்திக்கும் பொழுது உங்களிடம் நிறைய பணம் இருக்கிறது கொஞ்ச காலம் அமைதியாக இருங்கள் தேவையில்லாமல் அவசரப்பட வேண்டாம் என்று சொல்லியும் .. ஈழத்துக்கு செல்வது மேதகு பிரபாகரனை சந்திப்பதெல்லாம் அவ்வளவு எளிதான விஷயமில்லை அமைதியாக இருங்கள் என்று கூறி இருக்கிறார் .... மாவீரன் வீரப்பனார் மாமனிதர் குளத்தூர் மணி சொன்னதை கேட்கவில்லை ...மாவீரன் வீரப்பனார் அவர்களே வேறு வழியில் குளத்தூர் மணி அண்ணனை விடுத்து கண்ட ...கண்ட... அமைப்புகளுடன் போய் பேச்சுவார்த்தை நடத்தினார் ... அப்படி வீரப்பனார் பேச்சுவார்த்தை நடப்பதை கொளத்தூர் மணி அண்ணனுக்கு தெரியப்படுத்தாமல் பார்த்துக் கொண்டார் வீரப்பனார் .... அதன் விளைவாகத்தான் வீரப்பனார் உயிரை இழக்கும் நிலை ஏற்பட்டதை ஒழிய....மாவீரர் வீரப்பனார் இறப்புக்கும் கொளத்தூர் மணி அண்ணன் அவர்களுக்கும் 1% கூட சம்மந்தம் இல்லை .... நீங்கள் சிவா மீடியா youtube சேனலில் சிவசுப்பிரமணி அண்ணன் இது குறித்து காண் ஒளியாக பதிவிட்டு இருக்கிறார் மேலும் புத்தகமாகவே எழுதி இருக்கிறார் போய் பாருங்கள் ....
💯% சரியான கருத்து. மணி அண்ணன் அவர்களால் யாருக்கும் எந்த தீங்கும் நடந்ததில்லை .
Husband eranthuta pottu vaika maataga thana ivaga vachu irukaga
Jungle king
யா அத்த நி வேர
🤣🤣
😅😅😅😅 manamketa police thoo
Oru thani manithan samrajam kandu pudika mudiyala.oru appavi kidsikidum vachu seivanga
Police Indian All 4200
Veerappana deva thoodhar akka pakkuraanga 😂.11 vayasula first murder pannirukaan forest officer ivan panna smuggling edhithu kettadhakku.
Unga purushan viduthalinporta veera ilali...100 police ku m pa konurukaru avngalku kudmbam ilaya...ok kaatukula vazavendiya avasiyam ena...seinjadelam attuliyam ithula philosophy pesuringa...vetkama ilaya
Veerappan thappe pannalanna edhuku kaatukkulla odi ozhiyanum.
Kolathur mani is the spy
Idhu ellam nambura mathria irkku.. 😂
Nambadha bro 😂😂....thaniya sirikadha Naanum varen 😂😂 thaiyoli 🤣
திருடன் பொண்டாட்டி வேற என்ன சொல்லுவா?
@@babubullah7328
Poda venna
@@deepakgovindaraj9866 Sari da thonna
@@babubullah7328neenga poonga venna
வீரம் விதைக்கப்பட்டது.
Tamizhaga ellai Samy ayyanaar
Karupusamy also