ஒரு அம்மா தன் குழந்தைக்கு சோறு ஊட்டுவது போல் என்ன ஒரு தெளிவு ,ஒரு அழுத்தம்,ஒரு கனிவு , ஒரு அக்கறை, ஒரு தீர்க்கம்,ஒரு அறச்சீற்றம், கருத்தாழம், சொல்லாடல் , தெளிந்த நீரோடை போன்ற மதிப்பு மிக்க பேச்சு அக்காவின் பேச்சாகும் தமிழுலகம் இவரை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்
திமுக தன்னையே இந்து கட்சி என்கிறது 🤦👎🏿. திமுக/முதல்வருக்கு, பிராமணிய/ சனாதனத்தின் கேவலம் புரியவில்லை. அவர்கள் கூட இருந்தே கூட்டியும் / குழியும் பறிப்பார்கள். RSS அளவுக்குக் உழைக்கும் அம்பேத்கரிய, Communist, பெரியாரிய, பகுத்தறிவு பரப்புரைகள்/ உழைப்பாளி இப்போது இல்லை.
கரிகாலனை வேற லெவலுக்கு தூக்கி உயர்த்திய சீமானுக்கு வாழ்த்துக்கள் சொல்லுங்கள் தோழர் கரிகாலனே . ஒரே கேள்வி ஒரே பேட்டி ஓ கோவென்ற வளர்ச்சி உலக முழுவதும்...
தோழரே கரிகாலனை மற்றும் தான் வாழ்த்தனும் நாம் சீமானை நாம் வாழ்த்தினோம் என்றால் அவன் அவன் அல்லக்கைகள் தூம்பிகள் தலைக்கனம் கொள்வார்கள் இலங்கை தமிழர்களிடம் ஈழம் என்று பொய் சொல்லி பிச்சை எடுத்து கட்சி நடத்தும் தற்குறி சீமான்
சீமான் கரிகாலனை இனி அந்தப்பக்கம் வராதே என்று சொல்லிட்டாரு . இனி சோத்துக்கு என்ன பண்ணப்போறாரு ? சீமான் பற்றி பேசாவிட்டால் கோபாலபுரத்தில் இருந்து 200 ரூபா வராதே .😂 சேனல் views கூட போகாது . இந்த பழைய பல்லவிகளை வைத்து சேனல் ஓட்டமுடியுமா ? சீமானின் பெயரை பார்த்துதான் நானே இங்கு வந்தேன் , ஆனால் ஒரு நிமிடத்தில் வெளியேறிவிட்டேன் . boring .
திராவிடம் என்ன செய்தது என்று ஏளனமாக கேட்கும் கேடுகெட்ட கும்பல்களின் கோணல் புத்தி கேள்விகளுக்கு தோழியர் விரிவான விளக்கம் தந்தமைக்கு நன்றி பாராட்டுகள் இந்த பரப்புரை தி மு க வும் செய்ய வேண்டும்
What is pity is that instead of our fight go against Varnashirm, Manusmiriti and Sanathana, unfortunately we are fighting against our own people who are turned into Tamilists. It is not that these Sudhra Sanghis are innocent, but are oppertunists exploiting using Tamil, Regional, Religious and Communal sentiments. People are well aware of notoriety of these politicians and their dream of becoming CM of tamilnadu would be shattered.
Yes,you are rightly said,it is because we people are not still educated and our mind is still drowning in the pessimistic ideology of the paarpaniyum and the caste ,language terrorism.
மணியம்மையின் சிறைவாசம் மணியம்மை வேலூரில் இருக்கும்போதே திராவிட இயக்க தலைவர்களில் ஒருவரான அண்ணல் தங்கோ என்பவர் அரசியலில் இவரது சிறப்பான செயல்பாட்டை பாராட்டி அரசியல்மணி என்று பெயர் சூட்டினார். ஈரோட்டிற்கு வந்த பின்னர் திராவிட கழகத்தினர் மணியம்மை என்று அழைக்க தொடங்கினர் 1944-ல் சேலம் திராவிடர்கழக மாநாட்டில் முதல்முறை சொற்பொழிவு ஆற்றினார். அதனைத் தொடர்ந்து சுயமரியாதை இயக்க மாநாடு திராவிடர்கழக மாநாடு திராவிடர் கழக மகளிர் மாநாடு ஆகிய எல்லா மாநாட்டிலும் சொற்பொழிவாற்ற அழைக்கப்பட்டார். 1948-ல் குடந்தையில் தடையை மீறி போராட்டம் நடத்தியதற்காக மூன்று நாள் சிறையில் அடைக்கப்பட்டார் திருமணத்திற்கு பின் 1949-ல் சென்னையில் இந்திஎதிர்ப்பு போராட்டத்தை முன்னின்று நடத்தினார். 1958-ல் "இளந்தமிழா புறப்படு போருக்கு" என்ற கட்டுரை விடுதலை இதழில் வெளியிட்டதற்காக கைது செய்யப்பட்டு ஒரு மாதகாலம் சிறைவாசம் அனுபவித்தார் பெரியார் மரணத்திற்கு பின் 1976-ல் எமர்ஜென்சி அமுலில் இருந்த காலத்தில் சிறையில் அடைக்கப்பட்டார். 1977-ல் சென்னையில் இந்திரா காந்திக்கு எதிராகநடந்த கருப்பு கொடி போராட்டத்தை தலைமையேற்று நடத்தியதற்காக கைது செய்யப்பட்டார் தமிழ் புலவர்பட்டம் பெற்றிருந்த மணியம்மை குடியரசு, விடுதலை, உண்மை போன்ற பத்திரிகைகளில் எழுத்தாளராக பணியாற்றினார். 1944-ல் கந்த புராணத்தையும் ராமாயணத்தையும் ஒப்பாய் செய்து இரண்டும் ஒன்றே என்று கட்டுரை வெளியிட்டார் 1978-ல் கடைசியாக அம்மா பேசுகிறார் என்ற புத்தகத்தை வெளியிட்டார் இதேஆண்டில் 1978-ல் 61-ஆவது வயதில் மரணமடைந்தார். பெரியார் இறந்தபின் 5 ஆண்டுகள் மட்டுமே உயிர்வாழ்ந்தார்
அருள் மொழி அவர்கள் சிறந்த பெரியார் பகுத்தறிவு கருத்தை அருமையாக விளக்குபவர்.. இவரைப் போல பெண்கள் அதிகம் பேர் பெரியார் பகுத்தறிவு கொண்டவராக இல்லை..கடவுள் நம்பிக்கை பயத்தில் ஏமாந்து வாழ்ஙகின்றனர். பல பெண்களை இவரைப் போல இவர் உருவாக்க வேண்டும்..
@@muthukumarasamy.c113 அரை வேக்காட்டு பேசாதே..பெரியார் திருமணம் செய்தது அவருடைய பரம்பரை சொத்து வாரிசு தாரருக்கு செல்வதற்காக. அவருடைய காலத்தில் சட்டம் திருமணம் செய்தால்தான் பரம்பரை சொத்து அவருடைய விருப்பப்படி செல்லும் இல்லாவிட்டால் மற்ற வாரிசுக்கு சென்று விடும். அவருக்கு குழந்தை கிடையாது. அவர் குழந்தை பெறுவதற்காகவோ காம இச்சைக்காக திருமணம் செய்யவில்லை.பெரியார் வாலிப வயதிலே துறவியாக காசியில் இருந்தவர்..அவருக்கு கடவுள் என்றால் என்ன என்று தெரியும்..நீ பொது மனிதராக இருந்து அவர்எழுதிய புத்தகங்கள் கம்யூனிச புத்தகங்கள் படித்தால் புரியும்.
Author வாலாஜா வல்லவன் Author தோழர் மதிமாறன் இவர்கள் பாரதியார் பற்றிய அரிய உண்மைகளை தொகுத்து BOOK ஆக எழதி உள்ளனர் வாய்ப்பு இருப்பவர்கள் வாங்கி படியுங்கள் மிகவும் பயணுள்ள புத்தகம்
விஜயநகர ஆட்சியால்தான் தமிழர்கள் அடிமையாக்கப்பட்டு அழிக்கப்படார்கள் . இப்போது விஜயநகர வாரிசுகள் அதையே தொடர்ந்து செய்துகொண்டு இருக்கின்றார்கள் . இதில் தமிழ் காட்டுமிராண்டி மொழி , தமிழை வீட்டில் கூட பேசாதே , மனைவியுடனும் , வேலைக்காரியுடனும் ஆங்கிலத்தில் பேசு என்று ஈவேரா போதித்தார் . 😀
சம காலத்தில் நான் கண்ட அறிவார்ந்த, சமூக அக்கறை கொண்ட, பகுத்தறிவு காவலராக,, யாரையும் வெளிப்படையாக வார்த்தைகளால் மரியாதை குறைவாக பேசாத, அறிவு செறிவுமிக்க பெண்மணி சகோதரி அருள்மொழி அவர்கள் ஒருவரே..!
திமுக கொள்கையில் தேய்கிறது - எதுக்கு மூகூர்த்தம், நல்லநேரம் பார்த்து பதவி ஏர்ப்பு விழா? பிறப்பின் அடிப்படையில் பதவி - பிராமணியம் பெரியார், சமத்துவம், சனாதன எதிர்ப்பு எல்லாம் ஓட்டு வியாபார வார்த்தைகள் மட்டுமே திமுகவுக்கு
திமுக கொள்கையில் தேய்கிறது - எதுக்கு மூகூர்த்தம், நல்லநேரம் பார்த்து பதவி ஏர்ப்பு விழா? பிறப்பின் அடிப்படையில் பதவி - பிராமணியம் பெரியார், சமத்துவம், சனாதன எதிர்ப்பு எல்லாம் ஓட்டு வியாபார வார்த்தைகள் மட்டுமே திமுகவுக்கு
கரிகாலன் அருமை அருமை அருமை கரிகாலன் நீங்கள் கலக்குங்க. நாங்க இருக்கிறோம் உங்களுக்காக. உங்களையும் உங்கள் சேனைலையும் நாங்கள் பார்த்துக்கொள்கிறோம் திருட்டுபய பிச்சை எடுக்கும் பிச்சை எடுத்து 2/1/2. லட்சம் பிச்சை எடுத்து வீட்டு வாடகை கொடுத்து சொகுசு வாழ்க்கை வாழ்ந்து கட்சி நடத்தும் நாயை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம் எதற்க்கும் கவலை பட வேண்டாம் சீமான் போறான் பிச்சைகார பய
ஏண்டா தமிழ் நாட்டில் இங்க வந்து பிச்சை எடுத்து நீயும் உன் அப்பனும் பிழைப்பு நடத்தி வருகிறீர்கள். உன் அம்மா அக்கா தங்கச்சியை வைத்து லூலூ குழு வைத்து விபசார தொழில் செய்து பிழைப்பு நடத்தும் நாய் நீ சீமானை பார்க்கும் தகுதி இருக்காடா.... முதலில் என்னை பாரு... அப்புறம் சீமானின் சாமானை பார்க்கலாம்
தொழிற்சங்கத்தின் மாமேதை தலைவர் தோழர் இரா குசேலர் அய்யா அவர்களும் ஒரு பெரியார் தான். தங்கள் பேச்சு ஒரு நேர்மை அரசியல் தெரிந்து உண்மையை பேசுகிறீர்கள் வாழ்த்துக்கள் தோழர் எங்கள் விடியல் விநாயகா பகுத்தறிவு சார்பாக வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம் என்றும் தோழமையுடன் உங்கள் நடிகர் விடியல் விநாயகம் 👍🙏🏼👍
Request Adv Arulmozhi mam..not spell evils 's name viz..cheemaans etc..,..Your diginity doesnot permit. Appreciate your 3efforts to wakeup some of our Periyaar s grand children...Many more Gems are needed at this juncture ...Hats off mam
என் அம்மா உங்களைப் போன்றே இருப்பார் என் அம்மா பேசுவதைப் போலவே நான் பார்க்கிறேன். இன்று அவர் எங்களுடன் இல்லை ஆனால் அவர் உருவில் உங்களை நான் பார்க்கும் பொழுது மகிழ்ச்சியாக இருக்கிறது
சீமான் கரிகாலனை இனி அந்தப்பக்கம் வராதே என்று சொல்லிட்டாரு . இனி சோத்துக்கு என்ன பண்ணப்போறாரு ? சீமான் பற்றி பேசாவிட்டால் கோபாலபுரத்தில் இருந்து 200 ரூபா வராதே .😂 சேனல் views கூட போகாது . இந்த பழைய பல்லவிகளை வைத்து சேனல் ஓட்டமுடியுமா ? சீமானின் பெயரை பார்த்துதான் நானே இங்கு வந்தேன் , ஆனால் ஒரு நிமிடத்தில் வெளியேறிவிட்டேன் . boring .
@@karthikkarthik-sn7sy இவ்வளவு பேசியும் உனக்கு அறிவு வர்ல பாத்தியா...😄 இதுக்கு பேர்தான் அடிமைத்தனம்,,, போ போயி அண்ணணோட ஆமைக்கறி கதைக்கேளு ,,,உனக்கெல்லாம் அவன்தான் தலைவனாக இருக்க முடியும்,
வழக்கறிஞர் அவர்களே. நீங்கள் சொல்வதுபோல். பிராமணர்கள் உங்க பாசையில் பார்ப்பான். இந்த அறுபது ஆண்டு. திராவிட. ஆட்சியில் ஒரு. பாப்பானும். பட்டியல் சாதிக்காரனுக்கு. கீவ் வெண்மணி குறிஞ்சாங்குளம் மேலவளவு. .. தொடர்ந்து. இன்று. வேங்கை வயல் கிராமத்தில் பட்டியல் சாதி. குடிக்கும். தண்ணீரில். நீங்க. எங்கு போனீங்க. இத்தனௌ ஆண்டு. திராவிட. மாயை. ஆட்சி தானே. இது. தமிழ்நாட்டு மக்கள் பூர்வகுடிகள் எங்களுக்கு உங்க. திராவிடம் எதற்கு. காலம். பதில் சொலீலும். தோழரே....மாற்றம் ஒன்றை. தவிர. மாறாதது. எதுவும் இல்லை. நீங்கள் மாற்றத்தை. காணும் காலம். வெகுவிரைவில். மானத்தமிழர்கள். நாங்கள். இறக்கும். முன்பு
சமத்துவ கருத்துக்கள் பேசும் சமத்துவவாதிகளை மொழி வாரியாக பிரிக்கப்பட்ட தமிழ்நாட்டில் தமிழ் பேசும் மக்களுக்குரிய பிரதிநிதித்துவம் இருக்குதா என்று உண்மையை சொல்ல உங்களுக்கு முடியுமா
திமுக கொள்கையில் தேய்கிறது - எதுக்கு மூகூர்த்தம், நல்லநேரம் பார்த்து பதவி ஏர்ப்பு விழா? பிறப்பின் அடிப்படையில் பதவி - பிராமணியம் பெரியார், சமத்துவம், சனாதன எதிர்ப்பு எல்லாம் ஓட்டு வியாபார வார்த்தைகள் மட்டுமே திமுகவுக்கு
அம்மா நீங்கள் சொல்வது சரி என்றால் ஏன் எல்லா ஜாதி யோ குடிகளோ சமமான பெரும்பதவிகளில் இல்லை சமூகநீதி என்று பேசி பரம்பரையாக கட்சி களும் கழகங்களும் தங்கள் பிள்ளைகளிடம்தான் பதவி வழங்கப்படுகிறது வெளியே உள்ள தாழ்த்தப்பட்ட யாரும் தலைமைக்கு. வரமுடியவில்லை?ஊருக்கு. உபதேசம் உங்களுக்கு சன்மானம்
ஒரு அம்மா தன் குழந்தைக்கு சோறு ஊட்டுவது போல் என்ன ஒரு தெளிவு ,ஒரு அழுத்தம்,ஒரு கனிவு , ஒரு அக்கறை, ஒரு தீர்க்கம்,ஒரு அறச்சீற்றம், கருத்தாழம், சொல்லாடல் , தெளிந்த நீரோடை போன்ற மதிப்பு மிக்க பேச்சு அக்காவின் பேச்சாகும் தமிழுலகம் இவரை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்
அறிவார்ந்த பேச்சு வாழ்த்துக்கள் சகோதரி
அருள்மொழி சகோதரி உங்களின் நாகரீகமான திராவிடம் பற்றிய உரை மிகவும் சிறப்பு
சிறப்பான உரை.தொடரட்டும் தங்கள் பணி.வாழ்த்துகள்.
@ramesh gopal yenna pandrathu govalu unna annan bjp ku kothadimaiya irukkane
@ramesh gopal
கூட்டிக்கொடுக்கும் ஆரிய வந்தேறி பயலே
அருள்மொழிமேடம் உங்கள் ,உரையை கேட்டுமுடிக்கிறவரை வேறு எந்தசிந்தனையும் மனதில்ஏற்படவில்லை
பழைய தி.கழக தீவிரமூடநம்பிக்கைஒழிப்பு,பிரச்சாரநாடகங்கள்,திராவிட புத்தகபண்ணை,சுவர்எழுத்து ....தோழர்கள் முழுமூச்சுடன் செயல்பட வேண்டும்!வாழ்க பெரியார்!
திராவிட கழகத்தின் அடுத்த தலைவர் யார்?😊😊
😂😂துர்கா ஸ்டாலிடம் செருப்படி வாங்கப்போற கொத்தடிமை😊😊
@ramesh gopal
மாமா பயலே
@@karthikkarthik-sn7sy
ஆரிய பார்ப்பன அடிமையே
திமுக தன்னையே இந்து கட்சி என்கிறது 🤦👎🏿.
திமுக/முதல்வருக்கு, பிராமணிய/ சனாதனத்தின் கேவலம் புரியவில்லை.
அவர்கள் கூட இருந்தே கூட்டியும் / குழியும் பறிப்பார்கள்.
RSS அளவுக்குக் உழைக்கும் அம்பேத்கரிய, Communist, பெரியாரிய, பகுத்தறிவு பரப்புரைகள்/ உழைப்பாளி இப்போது இல்லை.
திராவிட இயக்க தலைவர்
சுப.வீரபாண்டியன் அவர்களின்
போரும் அமைதியும் என்கிற
Speech One Of Great Speech.
லூலூவும் special 😊😊
@@karthikkarthik-sn7sy
ஆரிய வந்தேறி பார்ப்பன கூட்டம் செய்யாத மாமா வேலையா
Nee uuser peru vachchurukka vaaya vechu saamaaana uuse pannuviya.....?
பெரியாரின் பேரன் நான் என்பதுதான் எனக்கு மகிழ்ச்சி
🤣🤣🤣
அருமை 👌👌
சிறப்பு தோழர்
சிறப்பான பேச்சி அக்கா 👍
கரிகாலனை வேற லெவலுக்கு தூக்கி உயர்த்திய சீமானுக்கு வாழ்த்துக்கள் சொல்லுங்கள் தோழர் கரிகாலனே . ஒரே கேள்வி ஒரே பேட்டி ஓ கோவென்ற வளர்ச்சி உலக முழுவதும்...
தோழரே கரிகாலனை மற்றும் தான் வாழ்த்தனும் நாம் சீமானை நாம் வாழ்த்தினோம் என்றால் அவன் அவன் அல்லக்கைகள் தூம்பிகள் தலைக்கனம் கொள்வார்கள் இலங்கை தமிழர்களிடம் ஈழம் என்று பொய் சொல்லி பிச்சை எடுத்து கட்சி நடத்தும் தற்குறி சீமான்
@@elangovanelango765 தோழரே திட்டுங்க ஆனா வெளாவாரியா சொல்லாதிங்க பிச்சை எடுக்கும் மேட்டர் வெளியில் தெரிந்து விடும்...
200வுக்கு எவ்வளவு காலம் தான் pஉருட்டமுடியும்
நல்ல காலம் pஉருட்டி செருப்படி வாங்கல
சீமான் கரிகாலனை இனி அந்தப்பக்கம் வராதே என்று சொல்லிட்டாரு . இனி சோத்துக்கு என்ன பண்ணப்போறாரு ? சீமான் பற்றி பேசாவிட்டால் கோபாலபுரத்தில் இருந்து 200 ரூபா வராதே .😂
சேனல் views கூட போகாது . இந்த பழைய பல்லவிகளை வைத்து சேனல் ஓட்டமுடியுமா ? சீமானின் பெயரை பார்த்துதான் நானே இங்கு வந்தேன் , ஆனால் ஒரு நிமிடத்தில் வெளியேறிவிட்டேன் . boring .
திராவிடம் என்ன செய்தது என்று ஏளனமாக கேட்கும் கேடுகெட்ட கும்பல்களின் கோணல் புத்தி கேள்விகளுக்கு தோழியர் விரிவான விளக்கம் தந்தமைக்கு நன்றி பாராட்டுகள் இந்த பரப்புரை தி மு க வும் செய்ய வேண்டும்
What is pity is that instead of our fight go against Varnashirm, Manusmiriti and Sanathana, unfortunately we are fighting against our own people who are turned into Tamilists. It is not that these Sudhra Sanghis are innocent, but are oppertunists exploiting using Tamil, Regional, Religious and Communal sentiments. People are well aware of notoriety of these politicians and their dream of becoming CM of tamilnadu would be shattered.
Yes,you are rightly said,it is because we people are not still educated and our mind is still drowning in the pessimistic ideology of the paarpaniyum and the caste ,language terrorism.
வாழ்த்துகள் தோழர்,
மிகவும் சிறப்பான பொழிவு.உரிய தரவுகளுடன் எடுத்துரைத்தமைக்கு நன்றி.
மிக சிறப்பான சொற்பொழிவு நன்றி சகோதரி
Thanthai periyar mass
Karikalan bro ungalai promote seithullar semma inithan ungalin valarchi athigarikka pogirathu💪👍👌🥳🥳🤗🥰🥰🔥🔥🔥
Super bro
@ramesh gopal
மாமா வந்தேறி பயலே
A talented versatile speaker in Dk congrats sister.
மணியம்மையின் சிறைவாசம்
மணியம்மை வேலூரில் இருக்கும்போதே திராவிட இயக்க தலைவர்களில் ஒருவரான அண்ணல் தங்கோ என்பவர் அரசியலில் இவரது சிறப்பான செயல்பாட்டை பாராட்டி அரசியல்மணி என்று
பெயர் சூட்டினார்.
ஈரோட்டிற்கு வந்த பின்னர் திராவிட கழகத்தினர் மணியம்மை என்று அழைக்க தொடங்கினர்
1944-ல் சேலம் திராவிடர்கழக மாநாட்டில் முதல்முறை சொற்பொழிவு ஆற்றினார்.
அதனைத் தொடர்ந்து சுயமரியாதை இயக்க மாநாடு திராவிடர்கழக மாநாடு திராவிடர் கழக மகளிர் மாநாடு ஆகிய எல்லா மாநாட்டிலும் சொற்பொழிவாற்ற அழைக்கப்பட்டார்.
1948-ல் குடந்தையில் தடையை மீறி போராட்டம் நடத்தியதற்காக மூன்று நாள் சிறையில் அடைக்கப்பட்டார்
திருமணத்திற்கு பின்
1949-ல் சென்னையில் இந்திஎதிர்ப்பு போராட்டத்தை முன்னின்று நடத்தினார்.
1958-ல் "இளந்தமிழா புறப்படு போருக்கு" என்ற கட்டுரை விடுதலை இதழில் வெளியிட்டதற்காக கைது செய்யப்பட்டு ஒரு மாதகாலம் சிறைவாசம் அனுபவித்தார்
பெரியார் மரணத்திற்கு பின்
1976-ல் எமர்ஜென்சி அமுலில் இருந்த காலத்தில் சிறையில் அடைக்கப்பட்டார்.
1977-ல் சென்னையில் இந்திரா காந்திக்கு எதிராகநடந்த கருப்பு கொடி போராட்டத்தை தலைமையேற்று நடத்தியதற்காக கைது செய்யப்பட்டார்
தமிழ் புலவர்பட்டம் பெற்றிருந்த மணியம்மை குடியரசு, விடுதலை, உண்மை போன்ற பத்திரிகைகளில் எழுத்தாளராக பணியாற்றினார்.
1944-ல் கந்த புராணத்தையும் ராமாயணத்தையும் ஒப்பாய் செய்து இரண்டும் ஒன்றே
என்று கட்டுரை வெளியிட்டார்
1978-ல் கடைசியாக அம்மா பேசுகிறார் என்ற புத்தகத்தை வெளியிட்டார் இதேஆண்டில்
1978-ல் 61-ஆவது வயதில் மரணமடைந்தார். பெரியார் இறந்தபின் 5 ஆண்டுகள் மட்டுமே உயிர்வாழ்ந்தார்
Supper speech congratulations to Arulmozhi Madam
தமிழர் அல்லாதோர் சினிமா துறை மூலம் தமிழர்களை ஆள வைப்பது தான் திராவிடத்தின் வரலாறு
அருள் மொழி அவர்கள் சிறந்த பெரியார் பகுத்தறிவு கருத்தை அருமையாக விளக்குபவர்.. இவரைப் போல பெண்கள் அதிகம் பேர் பெரியார் பகுத்தறிவு கொண்டவராக இல்லை..கடவுள் நம்பிக்கை பயத்தில் ஏமாந்து வாழ்ஙகின்றனர். பல பெண்களை இவரைப் போல இவர் உருவாக்க வேண்டும்..
எப்படி த்ராவிடபெண்ணடிமைப்
போல 71க்கும்21க்கும் மணமுடித்
த சாதனைக்கிழவன் ஈவெராவின்
பள்ளியில் படித்தப் பெண்களா?
@@muthukumarasamy.c113 அரை வேக்காட்டு பேசாதே..பெரியார் திருமணம் செய்தது அவருடைய பரம்பரை சொத்து வாரிசு தாரருக்கு செல்வதற்காக. அவருடைய காலத்தில் சட்டம் திருமணம் செய்தால்தான் பரம்பரை சொத்து அவருடைய விருப்பப்படி செல்லும் இல்லாவிட்டால் மற்ற வாரிசுக்கு சென்று விடும். அவருக்கு குழந்தை கிடையாது. அவர் குழந்தை பெறுவதற்காகவோ காம இச்சைக்காக திருமணம் செய்யவில்லை.பெரியார் வாலிப வயதிலே துறவியாக காசியில் இருந்தவர்..அவருக்கு கடவுள் என்றால் என்ன என்று தெரியும்..நீ பொது மனிதராக இருந்து அவர்எழுதிய புத்தகங்கள் கம்யூனிச புத்தகங்கள் படித்தால் புரியும்.
Author வாலாஜா வல்லவன்
Author தோழர் மதிமாறன்
இவர்கள் பாரதியார் பற்றிய அரிய உண்மைகளை தொகுத்து BOOK ஆக எழதி உள்ளனர் வாய்ப்பு இருப்பவர்கள் வாங்கி படியுங்கள் மிகவும் பயணுள்ள புத்தகம்
அம்மையாரின் பேச்சு...வாள் வீச்சு!!! அருமை!! தொடரட்டம்!! சங்கிிங்களின் சங்கருக்கும் பேச்சு!!!
Proud to be a Periyar paeran..💪💪💪
@ramesh gopal loosu nee da
@@yojimani5641 adhula doubt illa bro 😂
@ramesh gopal govalu periyar pathi unga nonnan pesuna video iruku poi paaru yevlo pugalnthu pesirukan nu😂😂
விஜயநகர ஆட்சியால்தான் தமிழர்கள் அடிமையாக்கப்பட்டு அழிக்கப்படார்கள் . இப்போது விஜயநகர வாரிசுகள் அதையே தொடர்ந்து செய்துகொண்டு இருக்கின்றார்கள் . இதில் தமிழ் காட்டுமிராண்டி மொழி , தமிழை வீட்டில் கூட பேசாதே , மனைவியுடனும் , வேலைக்காரியுடனும் ஆங்கிலத்தில் பேசு என்று ஈவேரா போதித்தார் . 😀
@@kumarraju9139 aama unga nonnan tamilar kaga apdiye aruthu thallitan seeman oda manaiviyum vijayanagara vamsam thaan pola😂 moothevi periyar yethukkaga English padikka sonnaru na paarpanga nalla padichu Higher officer foregin la settle aayite irukkanga neengalum English padichu nalla posting vaangi settle aagunga nu sonnaru ithu unna pola aalungaluku puriyathu 😂😂😂
Thambi karikalan keep it up.
சம காலத்தில் நான் கண்ட அறிவார்ந்த, சமூக அக்கறை கொண்ட, பகுத்தறிவு காவலராக,, யாரையும் வெளிப்படையாக வார்த்தைகளால் மரியாதை குறைவாக பேசாத, அறிவு செறிவுமிக்க பெண்மணி சகோதரி அருள்மொழி அவர்கள் ஒருவரே..!
Ivar pani thodaratum
Vazhga valamudan
@ramesh gopalyenna pandrathu govalu gonna bjp ku kothadimaiya irukkane😂
@@vasanth164 சரியான reply ப்ரோ, 😂😂👌👌வேற லெவல்
Govalu.... neeyellam oru aalu.....pooda pu(nu)ĺu.......
திமுக கொள்கையில் தேய்கிறது - எதுக்கு மூகூர்த்தம், நல்லநேரம் பார்த்து பதவி ஏர்ப்பு விழா?
பிறப்பின் அடிப்படையில் பதவி - பிராமணியம்
பெரியார், சமத்துவம், சனாதன எதிர்ப்பு எல்லாம் ஓட்டு வியாபார வார்த்தைகள் மட்டுமே திமுகவுக்கு
எங்க பெரியமாவுக்கு அறிவு அதிகம்
👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿
Supersister
Very knowledgeable sister
Thozhar Arulmozhi is Dravidian gem and intellect
அம்மா அருள்மொழி ஆதாரத்துடன் அழகாக ஆணித்தரமாக அன்பாய் அரவணைத்து அற்புதமாய் அழகாய் அமைதியாய் முடிப்பவர்.🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉இவரது உண்மை பேச்சில் துரோகிகள் திருந்தட்டும்🎉ஒழுங்காய் தமிழர்களுக்கு உதவட்டும்🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤
இப்படி உண்மையை சீமானிடம் கேட்டால் பதில் சொல்ல முடியாமல் கத்துவான் ஏறிப்பாய்வான்... ரத்தக் கொதிப்பை குடுத்த கரிகாலனுக்கு வாழ்த்துக்கள்...
திரவிடா என்ற விலக்கு
@@AshokKumar-ph3kb 😆 Savukku Sanger thurogi adimaigal Eelathamilargalin saapakeedugal
திரவிடா என்ற விலக்கு
@@sanraasathy தமிழ் விலக்கு
திமுக கொள்கையில் தேய்கிறது - எதுக்கு மூகூர்த்தம், நல்லநேரம் பார்த்து பதவி ஏர்ப்பு விழா?
பிறப்பின் அடிப்படையில் பதவி - பிராமணியம்
பெரியார், சமத்துவம், சனாதன எதிர்ப்பு எல்லாம் ஓட்டு வியாபார வார்த்தைகள் மட்டுமே திமுகவுக்கு
அருள்மொழி அக்காவுக்கு வாழ்த்துக்கள்
Very good puplic policy
🎉🎉🎉🎉🎉 அருமை அருமை யான பதிவு நல்ல விளக்கம் நல்ல பேச்சு அருமை வாழ்த்துக்கள் சகோதரி 🎉🎉🎉🎉🎉
கரிகாலன் அருமை அருமை அருமை
கரிகாலன் நீங்கள் கலக்குங்க. நாங்க இருக்கிறோம் உங்களுக்காக. உங்களையும் உங்கள் சேனைலையும் நாங்கள் பார்த்துக்கொள்கிறோம் திருட்டுபய பிச்சை எடுக்கும் பிச்சை எடுத்து 2/1/2. லட்சம் பிச்சை எடுத்து வீட்டு வாடகை கொடுத்து சொகுசு வாழ்க்கை வாழ்ந்து கட்சி நடத்தும் நாயை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்
எதற்க்கும் கவலை பட வேண்டாம் சீமான் போறான் பிச்சைகார பய
ஓங்கோலி திருட்டு ரெயில் கட்டுமரம் எப்படி கொள்ளையடித்தான் என்று படிடா
ஏண்டா தமிழ் நாட்டில் இங்க வந்து பிச்சை எடுத்து நீயும் உன் அப்பனும் பிழைப்பு நடத்தி வருகிறீர்கள். உன் அம்மா அக்கா தங்கச்சியை வைத்து லூலூ குழு வைத்து விபசார தொழில் செய்து பிழைப்பு நடத்தும் நாய் நீ சீமானை பார்க்கும் தகுதி இருக்காடா....
முதலில் என்னை பாரு...
அப்புறம் சீமானின் சாமானை பார்க்கலாம்
அவர்தான் பெரியார் -பார்
அவர்தான் பெரியார்
மனிதரில் புனிதர்
மனிதமே புனிதம்
அவர்தான் பெரியார்.
❤, அருள் மோழி
Madam super speech 👌👌👌
Perfect speech
தயவுசெய்து நேர்மையான அரசியல் தலைவர்கள் பற்றி பேசவும்.
Seman poli
சீமான் ❤️💪
பெரியார் 👍
வாழ்த்துகள்சகோதரி
தொழிற்சங்கத்தின் மாமேதை தலைவர் தோழர் இரா
குசேலர் அய்யா அவர்களும் ஒரு பெரியார் தான். தங்கள் பேச்சு ஒரு நேர்மை அரசியல் தெரிந்து உண்மையை பேசுகிறீர்கள் வாழ்த்துக்கள் தோழர் எங்கள் விடியல் விநாயகா பகுத்தறிவு சார்பாக வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம் என்றும் தோழமையுடன் உங்கள் நடிகர் விடியல் விநாயகம் 👍🙏🏼👍
அருமை அம்மா🎉🎉🎉🎉🎉🎉
Treasure of Thamizh Nadu our Thozhar Arul Mozhi always.
இவரா ராமசாமியை வச்சு பொழுது பொழப்பு நடத்த உங்களுக்கு தமிழ்நாட்டில் இவரா ராமசாமியின் கதை இனிமே செல்லாது 🤔
அருமையான வார்த்தைகள்!!
அப்படியே கேரள அரசு நம்ம மலைகள் அழிப்பது/ குப்பைகளை தமிழ் நாட்டில் கொட்டுவதையும் புள்ளி விவரங்களுடன் பேசுங்கள்.
Arumai thozhar
Request Adv Arulmozhi mam..not spell evils 's name viz..cheemaans etc..,..Your diginity doesnot permit. Appreciate your 3efforts to wakeup some of our Periyaar s grand children...Many more Gems are needed at this juncture ...Hats off mam
என் அம்மா உங்களைப் போன்றே இருப்பார் என் அம்மா பேசுவதைப் போலவே நான் பார்க்கிறேன். இன்று அவர் எங்களுடன் இல்லை ஆனால் அவர் உருவில் உங்களை நான் பார்க்கும் பொழுது மகிழ்ச்சியாக இருக்கிறது
சிறப்பான பதிவு
Exalentmadam
கரிகாலன் அறிவார்ந்த மனிதன்
🤣🤣🤣
சீமான் கரிகாலனை இனி அந்தப்பக்கம் வராதே என்று சொல்லிட்டாரு . இனி சோத்துக்கு என்ன பண்ணப்போறாரு ? சீமான் பற்றி பேசாவிட்டால் கோபாலபுரத்தில் இருந்து 200 ரூபா வராதே .😂
சேனல் views கூட போகாது . இந்த பழைய பல்லவிகளை வைத்து சேனல் ஓட்டமுடியுமா ? சீமானின் பெயரை பார்த்துதான் நானே இங்கு வந்தேன் , ஆனால் ஒரு நிமிடத்தில் வெளியேறிவிட்டேன் . boring .
@@kumarraju9139
நீ எச்ச சோத்துக்கு ஷூ நக்கி பொழைக்கறத நினைச்சி சாவுடா
@@kavyavasan4286 சரி சரி பதறாதே . செத்துப்போன திராவிடத்துக்கு scent பூசி விற்றிடலாம் என்று முயற்சிகிண்றீர்கள் . Good luck .😂😂😂
@@kumarraju9139
ஆரிய பார்ப்பன வந்தேறிகளை விரட்டி அடிக்கும் வரை ஆரியமும் தென்னிந்தியர்களும் சாக மாட்டார்கள் குடுமி
திருடர் கலக கூவல் எல்லாம் இனி விடியாது எல்லாம் முடிந்தது டோலர் இனி தமிழ் தேசியம் தான் ஒரே தீர்வு.
நாம் தமிழர் 💪💪💪
Loosu
எங்க கக்கூஸ்லயா
Super sister
நடப்பு கால தீண்டாமை ஆணவகொலைகளைப் பற்றி அரசியல் ஊழலைப் பற்றி பேச உங்கள் தைரியம் எங்கே போனது அக்கா??????
Arul mozhi akkavin pechukku nan adimai.
Best speech thozar
பெரம்பூர் பெர்த் எடுத்துக்காட்டு ❤👌🏽👌🏽👌🏽🙏
இன்னும் எத்தனை காலம் இப்படியே பேசி தமிழர்களை ஏமாத்துவீங்க
அறிவுமொழி!
கொத்தடிமை மதி
@@karthikkarthik-sn7sy இவ்வளவு பேசியும் உனக்கு அறிவு வர்ல பாத்தியா...😄 இதுக்கு பேர்தான் அடிமைத்தனம்,,,
போ போயி அண்ணணோட ஆமைக்கறி கதைக்கேளு ,,,உனக்கெல்லாம் அவன்தான் தலைவனாக இருக்க முடியும்,
@@karthikkarthik-sn7sy
ஆரிய வந்தேறி பார்ப்பன நாய்கள்
சீமான் இதைக்கேட்டு கூட திருந்தமாட்டார்.
அரசியல் புரோக்கர், சைமன் நாளையே பெரியாரை ஆதரித்தால் கல்லா கட்டலாம் என்றால் உடனே அங்கே தாளம்போடுவான்.
நீங்கள் தமிழ் பேசும் அயல் மொழியை தாய் மொழியாக கொண்டவர்கள் போல் உள்ளது
@@sureshebanezar5475 திருட்டு திராவிடயா பசங்க சார்.
@@karthikvpc ஏன்டா கயல்விழிலு அண்ணிகார திட்டுற ப்ளடி ஈழ பெகர்
உண்டி முதற்றே உணவின் பிண்டம் (பிழை திருத்தம்)
Ig you haven't understood Probability, the chance of guessing many questions aren't that easy. Math and logic will always say the truth.
தம்பி நீர் உங்கள் யூட்யூப் சேனலின் பெயர் ரூட் தமிழ் என்று வைத்ததற்க்கு பதில் ரூட் திராவிடம் என்று வைத்திருக்க வேண்டும்
அப்படி வைச்சா தமிழர்களை எப்படி ஏமாற்றி பிழைப்பது?!
This is too much madam, plz tell anyone who is really truthful
👍👍👍🙏🙏🌹🌹🌹👏👏👏
👏👏👏
deeka and deemka sombugalin sangamam
திராவிடம் இனியும் தமிழ் சமூகத்தை உங்களை போன்ற விளம்பரங்களை வைத்து ஏமாற்ற முடியாது.
🌾🔥🌾🔥🌾🔥 SENTHAMILAN SEEMAN ANNA NAAM THAMILAR SEEMAN ANNA VALKA NEXT CM NAMMA SEEMAN ANNATHAN 🌾🔥🌾🔥🌾🔥🌾🔥🌾🔥🌾🔥🌾
இப்பவே சீமான் CM தான் கனவில் மிதக்கும் ஸோம்பிகளே. அதாவது Cillarai Manithan. 😂😂😂
வழக்கறிஞர் அவர்களே. நீங்கள் சொல்வதுபோல். பிராமணர்கள் உங்க பாசையில் பார்ப்பான். இந்த அறுபது ஆண்டு. திராவிட. ஆட்சியில் ஒரு. பாப்பானும். பட்டியல் சாதிக்காரனுக்கு. கீவ் வெண்மணி குறிஞ்சாங்குளம் மேலவளவு. ..
தொடர்ந்து. இன்று. வேங்கை வயல் கிராமத்தில் பட்டியல் சாதி. குடிக்கும். தண்ணீரில். நீங்க. எங்கு போனீங்க. இத்தனௌ ஆண்டு. திராவிட. மாயை. ஆட்சி தானே. இது. தமிழ்நாட்டு மக்கள் பூர்வகுடிகள் எங்களுக்கு உங்க. திராவிடம் எதற்கு. காலம். பதில் சொலீலும். தோழரே....மாற்றம் ஒன்றை. தவிர. மாறாதது. எதுவும் இல்லை. நீங்கள் மாற்றத்தை. காணும் காலம். வெகுவிரைவில். மானத்தமிழர்கள். நாங்கள். இறக்கும். முன்பு
Periyaaru puluthunaaru 😂
NAAM THAMIZHAR
HOLTI, DEEMKA
அண்ணாவேபெரியார்சோல்லிகுடுத்தபள்ளியில்தான்படித்தாரோ
Arulmozhi ,always fireworks 🎆🎆🎆🎇
Seeman oru poly vaazkai vaazkirar
Arivum ketta Simon patri pesaathirgsl
இவ பெரியாரின் நேரடி பேத்தி இவ பாட்டிகிட்ட போய் கேடக்க சொல்லு
Mental 😂seeman
சமத்துவ கருத்துக்கள் பேசும் சமத்துவவாதிகளை மொழி வாரியாக பிரிக்கப்பட்ட தமிழ்நாட்டில் தமிழ் பேசும் மக்களுக்குரிய பிரதிநிதித்துவம் இருக்குதா என்று உண்மையை சொல்ல உங்களுக்கு முடியுமா
ஆதிக்க மனப்பான்மை கொண்ட தெலுங்கு கன்னட மக்கள் தமிழர்களை சமமாக கருத மாட்டார்கள்.
Tirumanamkadthauravipotrumporikigal
திமுக கொள்கையில் தேய்கிறது - எதுக்கு மூகூர்த்தம், நல்லநேரம் பார்த்து பதவி ஏர்ப்பு விழா?
பிறப்பின் அடிப்படையில் பதவி - பிராமணியம்
பெரியார், சமத்துவம், சனாதன எதிர்ப்பு எல்லாம் ஓட்டு வியாபார வார்த்தைகள் மட்டுமே திமுகவுக்கு
நாம் தமிழர் 🐯🐯🐯
Enimel. Younkal. Sayem. Veluthupotchi.
Neenga enna pesuringa dravidam meaning please. How about no school but 100 crores statue for sir periyar.
அம்மா நீங்கள் சொல்வது சரி என்றால் ஏன் எல்லா ஜாதி யோ குடிகளோ சமமான பெரும்பதவிகளில் இல்லை சமூகநீதி என்று பேசி பரம்பரையாக கட்சி களும் கழகங்களும் தங்கள் பிள்ளைகளிடம்தான் பதவி வழங்கப்படுகிறது வெளியே உள்ள தாழ்த்தப்பட்ட யாரும் தலைமைக்கு. வரமுடியவில்லை?ஊருக்கு. உபதேசம் உங்களுக்கு சன்மானம்
முட்டுக்கட்டை என்றே அடையாளம் படுத்துவோம் !!!!
உங்க அண்ணனுக்கு சாமானுக்கு இதையே நீ முட்டுக் கொடு
அம்மா நீங்கள் இவ்வளவு நாள் தமிழை வளர்த்த விதம் எல்லோருக்கும் தெரியும்.
முதலில் எத்தனை தமிழ் பள்ளிகளை கட்டினார் ? ஈவேரா வை படிக்க வைத்ததே தமிழன் தான் .
இன்றும் ஜாதியை சொல்லி தான் பள்ளியில் சேர்க்கை நடைபெறுகிறது.
DMK Dravidian paid channel and paid staff
ஆரியம் இட்ட குட்டிதான் திராவிடம்..
veethikku veethi e ve ra perai vithu konde pongal.tamil valarchi athan panpadu patri yarum pesakudathu.
பயனற்ற பெண்