மாவட்ட கலந்தாய்வு முடிந்த நிலையில் வெளியேறிய ஆசிரியர்கள் கவனிக்க வேண்டியவை.

Поділитися
Вставка
  • Опубліковано 6 жов 2024
  • Edit with InShot: v.inshotapp.ne...

КОМЕНТАРІ • 11

  • @mamuralim3277
    @mamuralim3277 2 місяці тому +4

    தற்காலிக ஆசிரியரே வேண்டாம்...
    நிரந்தர ஆசிரியர்களை பணியில் அமர்த்த வேண்டும்...

  • @YuvarajYuvaraj-y6f
    @YuvarajYuvaraj-y6f 26 днів тому

    10 ஆண்டுகளுக்கு முன்னாடி ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்ற ஒரு மாற்றுத்திறனாளி நான் இனியவர்கள் எனக்கு பணி வழங்கவில்லை நான் மிகவும் கஷ்டமாக பட்டு வருகிறேன் யாருன்னா குரல் கொடுங்க நாங்களும் பல போராட்டங்களை செய்து பார்த்துவிட்டோம்

  • @chandrushankar1360
    @chandrushankar1360 2 місяці тому +5

    தற்காலிக ஆசிரியரிடம் வாங்கிய பணம் என்னாச்சு. மற்ற ஆசிரியர்களிடம் பணத்தை வாங்கி தின்னு பொழைக்கும் நீ எல்லாம் கருத்து சொல்ல வந்துட்ட. மானம் வெக்கம் இருந்தால் அவர்களிடம் பெறப்பட்ட பணத்திற்கு பதில் சொல்

  • @kumarkumar-xt7me
    @kumarkumar-xt7me 2 місяці тому +1

    எதற்கு தற்காலிக ஆசிரியர் .....

  • @KannanKannan-yw3fn
    @KannanKannan-yw3fn 2 місяці тому

    பாஸ் ஆனவங்க கதி...

  • @Dhanam-ls2nv
    @Dhanam-ls2nv 2 місяці тому

    என்னைப் போன்று பாதிக்கப்பட்டவர்களுக்கு நல்ல அருமையான ஓர் பதிவு. நன்றி Sir.

  • @Dhanam-ls2nv
    @Dhanam-ls2nv 2 місяці тому

    நான் 2013 - இல் TET முடித்து CV வரை சென்று உள்ளேன். கடந்த இரண்டு ஆண்டுகளாக தற்காலிக ஆசிரியராக பணி புரிந்து வந்த அதே பள்ளியில் மீண்டும் பணி அமர்த்திக் கொள்ளலாம் என்று தெரிந்திருந்தும் என்னை

  • @shabeergingee846
    @shabeergingee846 2 місяці тому +1

    யோவ் போய் உன் வேலையை பார்... இது தலைமையாசிரியர் பார்த்துக் கொள்வார்...

  • @prabhakaranvenkatesan5171
    @prabhakaranvenkatesan5171 2 місяці тому

    அருமையான தகவல்,,,

  • @Dhanam-ls2nv
    @Dhanam-ls2nv 2 місяці тому

    வணக்கம் Sir🙏