42 வருடங்களின் முன்பு வெளிவந்த பாடல்.அன்று (1978) தொடக்கம் சித்திரைச் செவ்வானம் சிரிப்பதை இப்பாடல் மூலம் ரசிக்கத் தொடங்கி இன்று (2021)வரை அதே மாறாத ரசனையுடன் சித்திரைச் செவ்வானம் சிரிப்பதை ரசித்துக் கொண்டிருக்கிறேன்.
ஜெயச்சந்திரன் பாடிய அற்புதமான பாடல்களில் இதுவும் ஒன்று.ஒரு பக்கம் எஸ்பிபி மறு பக்கம் ஜேசுதாஸ் இடையே இவர் புகுந்து சும்மா விளையாடிவிட்டார். ஆதரவு இளையராஜா.
நான் அப்போது ஆறாம்வகுப்பில் சேர்ந்திருந்தேன்.விழுப்புரத்தில் சவிதா திரையரங்கில் பார்த்த படம்.பாடல்கள் மனப்பாடம்.என் கடந்தகாலங்கள் கண்முன் நிழலாடுகிறது.அற்புதமான பாடல்கள்.
சித்திர செவ்வானம் சங்கீதா முகத்தில் சிரிக்க கண்ட ஜெயச்சந்திரன்.. அள்ளி கட்டிய கண்டாங்கி சேலையை மேலே மையல் கொண்ட முத்துராமன்.. காதுகளில் ரீங்காரமிடும் மலையாள வார்த்தைகளை பாடி இளையராஜாவின் இசையில் கடலில் மீன் பிடிக்க சென்ற காதலர்கள் ....
பாடலுக்கேற்ப படத்தின் பெயரும் (காற்றினிலே வரும் கீதம்) சொல்லித்தெரியவேண்டியதில்லை இப்படத்தின் பாடல்களை பற்றி, P. ஜெயச்சந்திரனின் இனிமையான குரலில், இந்த அற்புதமான பாடலை கேட்கும்போது நம் கண் முன் நிற்பவர் ஒரு மணப்பாட்டு (மணப்பாடு) மீனவரே, வெள்ளித்திரையில் மலர்ந்த இடம் உடன்குடி சன்முகானந்தா திரையரங்கம். எண்ணங்கள் மலர்கிறது 80 ஐ நோக்கி உடன்குடி க்கு... படம்: காற்றினிலே வரும் கீதம். இசை: இசைஞானி இளையராஜா.
ஒரு காதலன் தன் காதலியுடன் நிகழ்ந்த சிறுசிறு நிகழ்வுகளை ஆனந்தத்துடன் அடுக்கிக்கொண்டே சென்று மகிழ்ச்சியின் உச்சத்தில் பாடுவதாக இருக்கிறது: இனிய மெல்லிசை கூடுதல் சிறப்பு !
Yes ur right in a day dont know how manytimes im hearing this song.Raja sirs veriety music n Jayachandrans wonderful singing is a pleasant to hear repeatedly
எங்கிருந்துடா கடவுள் இவனை (ராஜாவை) பறித்து வந்து படைத்தான் ? இவன் அவன் தாயின் வயிற்றில் பிறந்தானா ? இல்லை பிரம்மன் படைப்பில் எழுத்தோலையை மறந்தானா ? அதனால் பூமிக்கு இந்த இசைமழையை பொழிந்தானா ? ஏன் வந்தான் எதற்கு வந்தான்...மானுடஜென்மங்களின் நெஞ்சை பிளந்து இதயத்துள் இசையை இறக்கிய இல்ளாளனே !!!பாட்டுக்கு வில்ளாளனே !!! உன்னை கேட்காமலே உன் இசைகேட்டு பிறந்தேன்...வாழ்நாள் வலிகளை மறந்தேன்...கடைசி மூச்சிலும் உன் பாடல் கலந்தே இறப்பேன்.
People are praise the singers only how can Elayaraja only eligible for Royalty for songs in that case Elayaraja has to distribute the Royalty for all contributors but he won't because he is a selfish fellow
42 வருடங்களின் முன்பு வெளிவந்த பாடல்.அன்று (1978) தொடக்கம் சித்திரைச் செவ்வானம் சிரிப்பதை இப்பாடல் மூலம் ரசிக்கத் தொடங்கி இன்று (2021)வரை அதே மாறாத ரசனையுடன் சித்திரைச் செவ்வானம் சிரிப்பதை ரசித்துக் கொண்டிருக்கிறேன்.
இன்னும் நூறு ஆண்டுகள் இருங்க! !!
சூப்பரப்பு....😊
@@kumaravelk4837😢😢😢❤
💞💞💞தினமும் ஒரு முறையாவது இந்த பாடலை பாடி விடுவேன் 💞💞💞
ஜெயச்சந்திரன் பாடிய அற்புதமான பாடல்களில் இதுவும் ஒன்று.ஒரு பக்கம் எஸ்பிபி மறு பக்கம் ஜேசுதாஸ் இடையே இவர் புகுந்து சும்மா விளையாடிவிட்டார். ஆதரவு இளையராஜா.
Obsolutely you are right because of ilayaraja Jayachandrian voice is very good
நான் அப்போது ஆறாம்வகுப்பில் சேர்ந்திருந்தேன்.விழுப்புரத்தில் சவிதா திரையரங்கில் பார்த்த படம்.பாடல்கள் மனப்பாடம்.என் கடந்தகாலங்கள் கண்முன் நிழலாடுகிறது.அற்புதமான பாடல்கள்.
கடலில் மீன் பிடிக்க போன மாதிரியே இசை அமைத்துள்ளார் இசை கடவுள்
சித்திர செவ்வானம் சங்கீதா முகத்தில் சிரிக்க கண்ட ஜெயச்சந்திரன்.. அள்ளி கட்டிய கண்டாங்கி சேலையை மேலே மையல் கொண்ட முத்துராமன்..
காதுகளில் ரீங்காரமிடும் மலையாள வார்த்தைகளை பாடி இளையராஜாவின் இசையில் கடலில் மீன் பிடிக்க சென்ற காதலர்கள் ....
I uv65766 be able to make it g5h c bug 6v6 cc 7hv 6 cg66
என்னவென்று சொல்வது இசையரசன் இளையராஜா இசையில் மனம் இலேசாக வானத்தில் பறப்பது போலல்லவா இருக்கிறது
இசைஞானியின் உயிரைத் தொடும் இசை.
நெய்தல் நிலத்தை கண் முன்னே காட்டும் பாடல்....அருமை!
"தையரத்தையா...
சித்திரச் செவ்வானம்
சிரிக்கக் கண்டேன்
என் முத்தான முத்தம்மா
என் கண்ணான கண்ணம்மா
சித்திரச் செவ்வானம்
சிரிக்கக் கண்டேன்
என் முத்தான முத்தம்மா
என் கண்ணான கண்ணம்மா
ஹே...தையரத்தையா...
சித்திரச் செவ்வானம்
சிரிக்கக் கண்டேன்
என் முத்தான முத்தம்மா
என் கண்ணான கண்ணம்மா
தையரத்தையா...
மையை இட்ட கண்ணாலே
மையல் தந்த நேரம்
முதன்முதலா தொட்டேனே
வாய்க்காக்கரை ஓரம்
சாயாமல் சாய்ந்தாளே
மார்பிலே
அள்ளிக்கட்டும் கண்டாங்கி
அரைகுறையா ஒதுங்க
அலுங்காம அணைச்சாளே
வெதுவெதுப்பா மயங்க
மஞ்சள் கொண்ட கைகாரி
மயக்கிவிட்டா என்னை
ஹே... தையரத்தையா...
சித்திரச் செவ்வானம்
சிரிக்கக் கண்டேன்
என் முத்தான முத்தம்மா
என் கண்ணான கண்ணம்மா
போய்வரவா என்றாலே
ஏக்கத்துடன் பார்ப்பா
நான் திரும்பி வரும் வரையில்
கரையினிலே நிப்பா
உணவில்லை உறவில்லை
வாடுவாள்
என் முகத்தைப் பார்த்ததுமே
துள்ளித் துள்ளி வருவா
முத்தான முத்தங்கள்
அள்ளி அள்ளித் தருவா
சொக்கிச் சொக்கிச் சிரிப்பாளே
சொக்கத் தங்கம் போலே
ஹே...தையரத்தையா...
சித்திரச் செவ்வானம்
சிரிக்கக் கண்டேன்
என் முத்தான முத்தம்மா
என் கண்ணான கண்ணம்மா
ஹே...தையரத்தையா...
சித்திரச் செவ்வானம்
சிரிக்கக் கண்டேன்
என் முத்தான முத்தம்மா
என் கண்ணான கண்ணம்மா"
~~~~~~~~¤💎¤~~~~~~~
💎காற்றினிலே வரும் கீதம்
💎1978
💎ஜெயசந்திரன்
💎இளையராஜா
💎பஞ்சு அருணாசலம்
Thanks
இந்த பாடல் கேட்கும் போது கொழும்பு சர்வதேச ஒலிபரப்பு சேவையில் கேட்ட காலம் கண் முன்னே வந்து விட்டது
ஜெயச்சந்திரன் இனிமையான குரல் வளத்தில்
பட்டு இனிமையாக இனிக்கிறது .
நன் திரும்பி வரும் வரைக்கும் கரையிலே நிப்பா,
சாயம்ம சாய்ந்தாலே மார்பிலே
Hats off to Jayachandran for crystal clear voice and Raja endrum Rajavethaan
கேட்கலாம் கிறங்கலாம் மயங்கலாம் மகிழலாம்!
அருமையான பதிவு
பாடலுக்கேற்ப படத்தின் பெயரும்
(காற்றினிலே வரும் கீதம்)
சொல்லித்தெரியவேண்டியதில்லை
இப்படத்தின் பாடல்களை பற்றி,
P. ஜெயச்சந்திரனின் இனிமையான குரலில், இந்த அற்புதமான பாடலை கேட்கும்போது
நம் கண் முன் நிற்பவர்
ஒரு மணப்பாட்டு (மணப்பாடு) மீனவரே,
வெள்ளித்திரையில் மலர்ந்த இடம்
உடன்குடி சன்முகானந்தா திரையரங்கம்.
எண்ணங்கள் மலர்கிறது
80 ஐ நோக்கி உடன்குடி க்கு...
படம்: காற்றினிலே வரும் கீதம்.
இசை: இசைஞானி இளையராஜா.
இப்போது நீங்கள் எந்த ஊரில் இருக்கிறீர்கள்
@@rajkumar-rz3ks வணக்கம் சார்.
உடன்குடி க்காரன், தற்போது... சென்னையில்...!
@@nausathali8806 sir your comments are nice...
@@prasanth385
மிக்க நன்றி சார்...!
சூப்பர் சார் 💐
நடிகர் முத்துராமன், நடிகை கவிதா அற்புதமான நடிப்பு காட்சி.
We as tamilians shd feel ashamed for not recognising jeyachandran sir's voice.he deserves uncountable awards for his clean tamizh
சரியாக சொன்னீர்கள்
One of my fav song...I love this song very much..
ஒரு காதலன் தன் காதலியுடன் நிகழ்ந்த சிறுசிறு நிகழ்வுகளை ஆனந்தத்துடன் அடுக்கிக்கொண்டே சென்று மகிழ்ச்சியின் உச்சத்தில் பாடுவதாக இருக்கிறது: இனிய மெல்லிசை கூடுதல் சிறப்பு !
இலங்கை வானொலியின் இதயகீதம்
படத்தில் பாடி நடிப்பது நாடக நடிகர் திரு கம்பர் ஜெயராமன். நல்ல நடிகர் . மண்ணிலே புதைந்த வைரம்
ஆம் 👍🏻
வல்லவனுக்கு வல்லவன் படத்தில் கம்பம ஜெயராமன் நடித்துள்ளார்
உயர்ந்த மனிதன் திரைப்படத்தில் சிவகுமார் உடன் சண்டையிடும் காட்சியில் நடித்து இருப்பார் கம்பர் ஜெயராமன்
Yes sir 🎉
Yes
இசையில் மயங்குகிறேன்
Absolutely
அற்புதமான இசை
thanks for the song. one of my favourite. remembering all in radio 10.30 pm songs.
தைய்யார தைய்யா..தைய்யார தைய்யா..
தைய்யார தைய்யா..தைய்யார தைய்யா..
தைய்யார தைய்யா..தைய்யார தைய்யா..
தைய்யார தைய்யா..தைய்யார தைய்யா..
சித்திர செவ்வானம் சிரிக்க கண்டேன்
தைய்யார தைய்யா
என் முத்தான முத்தம்மா
என் கண்ணான கண்ணம்மா
தைய்யார தைய்யா (2)
ஏ குறியா ஏலாவாளி தந்தல வாளம்
தைய்யார தைய்யா.தைய்யார தைய்யா
சித்திர செவ்வானம் சிரிக்க கண்டேன்
தைய்யார தைய்யா
என் முத்தான முத்தம்மா
என் கண்ணான கண்ணம்மா
தைய்யார தைய்யா
தைய்யார தைய்யா.தைய்யார தைய்யா
தைய்யார தைய்யா.தைய்யார தைய்யா
மைய்யை இட்ட கண்ணாலே மையல் கண்ட நேரம்
மொத மொதலா தொட்டேனே வாய்க்கா கரையோரம்
சாயாமல் சாய்ந்தாளே மார்பிலே
அள்ளி கட்டும் கண்டாங்கி அரை கொறையா ஓதுங்க
அலுங்காம அணைத்தாளே வெதுவெதுப்ப மயங்க
மஞ்சள் கொண்ட கைக்காரி மயக்கி விட்டாள் என்னை
ஏ குறியா ஏலாவாளி தந் தல வாளம் தைய்யார தைய்யா.தைய்யார தைய்யா
சித்திர செவ்வானம் சிரிக்க கண்டேன்
தைய்யார தைய்யா
என் முத்தான முத்தம்மா
என் கண்ணான கண்ணம்மா
தைய்யார தைய்யா
போய் வரவா என்றாலே ஏக்கதுடன் பார்ப்பா
நான் திரும்பி வரும் வரைக்கும் கரையினிலே நிற்ப்பா
உணவில்லை உறவில்லை வாடுவாள்
என் முகத்தை பார்த்ததுமே துள்ளி துள்ளி வருவா
முத்தான முத்தங்கள் அள்ளி அள்ளி தருவா
சொக்கி சொக்கி சிரிப்பாளே சொக்கத் தங்கம் போலே
ஏ குறியா ஏலாவாளி தந்தல வாளம்
தைய்யார தைய்யா.தைய்யார தைய்யா
சித்திர செவ்வானம் சிரிக்க கண்டேன்
என் முத்தான முத்தம்மா
என் கண்ணான கண்ணம்மா
ஆஹா ஆஹா தைய்யார தைய்யா
ஆஹா ஆஹா ஆஹா தைய்யார தைய்யா
ஆஹா ஆஹா ஆஹா தைய்யார தைய்யா
ஏ குறியா ஏலாவாளி தந்தல வாளம்
தைய்யார தைய்யா.தைய்யார தைய்யா
சித்திர செவ்வானம் சிரிக்க கண்டேன்
என் முத்தான முத்தம்மா
என் கண்ணான கண்ணம்மா
ஆஹா ஆஹா தைய்யார தைய்யா
ஆஹா ஆஹா ஆஹா தைய்யார தைய்யா
ஆஹா ஆஹா ஆஹா தைய்யார தைய்யா
Jayachandran sir's voice is such a pleasent one to listen more and more.. ♥️
Yes ur right in a day dont know how manytimes im hearing this song.Raja sirs veriety music n Jayachandrans wonderful singing is a pleasant to hear repeatedly
Wow enna oru song, Beautiful
பாடலுக்கு இசை அற்புதம்❤❤❤
வார்த்தை கோர்வைகளுக்கு அழகு சேர்ப்பது அழகிய இசை தான் இரண்டும் இல்லை என்றால் பாடல் இல்லை
Entha padalai ketkum pothu enakku pathu vayashil erruppathu pol thondrukirathu❤very nice song 😊
Today 65th time I am listening this wonderful song
காலத்தை வென்ற பாடல்
இளையராஜா இசையில் ஜெயசந்திரன் பாட மறக்க முடியாத அனுபவம்
Indha paadalai naan adikkadi virumbi ketpen
Old is always gold
ஆத்மாவை தொடும் இசை
Great composing
King of kings raja fan in 1980🙏
Wonderful voice
Superb song and voice and music 8.7.2024
@@mnisha7865 இனிய🙏 மாலை🙋 வணக்கம்
@@arumugam8109 மாலை வணக்கம்
WhAt a song.what A singer
Wonderfulwonder
இந்த பாடல் நான் கோவாவில் கேட்டு என்னை மறந்து இருந்தேன்
Melodious song thatctoyches our feelings and emotions deeply...❤
**********************************************************************
தையரத்தைய்யா தையரத்தைய்யா
தையரத்தைய்யா தையரத்தைய்யா
தையரத்தைய்யா தையரத்தைய்யா
தையரத்தைய்யா தையரத்தைய்யா
சித்திரச் செவ்வானம்
சிரிக்கக்கண்டேன்...
என் முத்தான முத்தம்மா
என் கண்ணான கண்ணம்மா
சித்திரச் செவ்வானம்
சிரிக்கக்கண்டேன்...
என் முத்தான முத்தம்மா
என் கண்ணான கண்ணம்மா
ஏ குய எலவாலி தண்டெலவாலம்
தையரத்தய்யா தையரத்தைய்யா
சித்திரச் செவ்வானம்
சிரிக்க கண்டேன்
என் முத்தான முத்தம்மா
என் கண்ணான கண்ணம்மா
**********************************************************************
தையரத்தைய்யா தையரத்தைய்யா
தையரத்தைய்யா தையரத்தைய்யா
**********************************************************************
மையை இட்ட கண்ணாலே
மையல் தந்த நேரம்
முதன் முதலா தொட்டேனே
வாய்க்காக்கரை ஓரம்
சாயாமல் சாய்ந்தாளே மார்பிலே
அள்ளிக்கட்டும் கண்டாங்கி
அரைகுறையா ஒதுங்க
அலுங்காம அணைச்சாளே
வெதுவெதுப்பா மயங்க
மஞ்சள் கண்ட கைகாரி
மயக்கிவிட்டா என்னை
ஏ குய எலவாலி தண்டெலவாலம்
தையரத்தைய்யா தையரத்தய்யா
சித்திரச் செவ்வானம்
சிரிக்க கண்டேன்
என் முத்தான முத்தம்மா
என் கண்ணான கண்ணம்மா..
**********************************************************************
போய் வரவா என்றாலே
ஏக்கத்துடன் பார்ப்பா
நான் திரும்பி வரும்வரைக்கும்
கரையினிலே நிப்பா
உணவில்லை உறவில்லை வாடுவாள்…
என் முகத்தைப்பார்த்ததுமே
துள்ளித்துள்ளி வருவா
முத்தான முத்தங்கள்
அள்ளி அள்ளித்தருவா
சொக்கி சொக்கிச் சிரிப்பாளே
சொக்கத்தங்கம் போலே
ஏ குய எலவாலி தண்டெலவாலம்
தையரத்தைய்யா தையரத்தய்யா
சித்திரச் செவ்வானம்
சிரிக்க கண்டேன்
என் முத்தான முத்தம்மா
என் கண்ணான கண்ணம்மா..
ஏ குய எலவாலி தண்டெலவாலம்
தையரத்தைய்யா தையரத்தய்யா
சித்திரச் செவ்வானம்
சிரிக்க கண்டேன்
என் முத்தான முத்தம்மா
என் கண்ணான கண்ணம்மா..
**********************************************************************
வர்ணிக்க வார்த்தைகள் இல்லை.......!
இதற்கு மேல் என்ன சொல்ல...!
Raja's initial adventure.Truely remarkable
One of fav boat songs
Super
Live Music programe in 1979 in Dindigul Mariamman festivel so nice
Soothing song to ears…unforgettable
👏👏👏👏👏👌👌👌👍👍🌹🌹🌹
இனிய பாடல்
Sweet to hear
First movie i watched with my husband when we started to date.
Super song nice music
ராகதேவனுக்கு மட்டுமே சாத்தியம்
I like very much
ஆண் : ஏ குறியா ஏலாவாளி தந்தல வாளம்
தைய்யார தைய்யா….தைய்யார தைய்யா
ஆண் : சித்திர செவ்வானம் சிரிக்க கண்டேன்
என் முத்தான முத்தம்மா
என் கண்ணான கண்ணம்மா
குழு : ஆஹா ஆஹா தைய்யார தைய்யா
ஆஹா ஆஹா ஆஹா தைய்யார தைய்யா
ஆஹா ஆஹா ஆஹா தைய்யார தைய்யா
This film is against Ulagamb suburban valibiban
But it's surprising just like k j yesudas overwhelming
🎉🎉🎉ஆஹ அருமை
🙏👍❤️ supersong 🙏👍❤️ raja 🙏👍❤️
Great song
Chithirai sevaana m sathiya serikka kanndan
enaku appo 7 vayasu.still inda pattu living.mass Raja sir.
manikandan.❤
Thirumbi paarkiren kirangi pokiren
Isai Theyivathin manitha avatharam..
Elegant voice
தைய்யா….தைய்யார தைய்யா
ஆண் : சித்திர செவ்வானம் சிரிக்க கண்டேன்
குழு : தைய்யார தைய்யா
ஆண் : என் முத்தான முத்தம்மா
என் கண்ணான கண்ணம்மா
குழு : தைய்யார தைய்யா
ஆண் : போய் வரவா என்றாலே ஏக்கதுடன் பார்ப்பா
நான் திரும்பி வரும் வரைக்கும் கரையினிலே நிற்ப்பா
உணவில்லை உறவில்லை வாடுவாள்
ஆண் : என் முகத்தை பார்த்ததுமே துள்ளி துள்ளி வருவா
முத்தான முத்தங்கள் அள்ளி அள்ளி தருவா
சொக்கி சொக்கி சிரிப்பாளே சொக்கத் தங்கம் போலே
ஏ குறியா ஏலாவாளி தந்தல வாளம்
தைய்யார தைய்யா….தைய்யார தைய்யா
ஆண் : சித்திர செவ்வானம் சிரிக்க கண்டேன்
என் முத்தான முத்தம்மா
என் கண்ணான கண்ணம்மா
குழு : ஆஹா ஆஹா தைய்யார தைய்யா
ஆஹா ஆஹா ஆஹா தைய்யார தைய்யா
ஆஹா ஆஹா ஆஹா தைய்யார தைய்யா
ஆண் : ஏ குறியா ஏலாவாளி தந்தல வாளம்
தைய்யார தைய்யா….தைய்யார தைய்யா
ஆண் : சித்திர செவ்வானம் சிரிக்க கண்டேன்
என் முத்தான முத்தம்மா
என் கண்ணான கண்ணம்மா
குழு : ஆஹா ஆஹா தைய்யார தைய்யா
ஆஹா ஆஹா ஆஹா தைய்யார தைய்யா
ஆஹா ஆஹா ஆஹா தைய்யார தைய்யா
Music on world
Super song
That man in the boat is actor Kambar Jayaraman
God of love also enjoy this song.
Nice song
Supar
Jayachandrian voice more than k j yesudas ultimate Genious
👌
Is there any English operator behind this you tube
Good grades song
super song 09.10.2022
ஏ குறியா ஏலாவாளி தந்தல வாளம் what is the meaning of this line. If it is to mean something wrong please dont reply
No words
❤❤❤
ராஜாவுக்கு நிகர் ராஜாதான்
❤❤❤❤❤
Thiru muthuramansir appavirku migapidikum
Jayettan.....
எங்கிருந்துடா கடவுள் இவனை (ராஜாவை) பறித்து வந்து படைத்தான் ? இவன் அவன் தாயின் வயிற்றில் பிறந்தானா ? இல்லை பிரம்மன் படைப்பில் எழுத்தோலையை மறந்தானா ? அதனால் பூமிக்கு இந்த இசைமழையை பொழிந்தானா ? ஏன் வந்தான் எதற்கு வந்தான்...மானுடஜென்மங்களின் நெஞ்சை பிளந்து இதயத்துள் இசையை இறக்கிய இல்ளாளனே !!!பாட்டுக்கு வில்ளாளனே !!! உன்னை கேட்காமலே உன் இசைகேட்டு பிறந்தேன்...வாழ்நாள் வலிகளை மறந்தேன்...கடைசி மூச்சிலும் உன் பாடல் கலந்தே இறப்பேன்.
Ah this
Super song.
P.jaya chanthiran fan 💓🙏
An ammavirku migapidithapadal
Jayachandrian was so adamant not flexible like k j yesudas ultimate college
சித்திர செய்வானமா அல்லது சித்திரை செய்வானமா ?
11.06.2022
2022.3.26
அழகான😍💓 இரவு🍽️ நமஸ்காரம்🙏👌🎉
@@arumugam8109இரவு வணக்கம்
@@arumugam8109 இரவு வணக்கம்
@@arumugam8109இரவு வணக்கம்
Very nice
இளையராஜா இசையமைக்க ஆரம்பித்து பத்து ஆண்டுகள் மிக இனிமையான பாடல்கள் தந்தார்.அதன்பின் அவர் இசையில் பசையில்லை என்பது தான் உண்மை
New songs also very nice in many movies
Sir,Neengal mayakkivitteerkal,Nanum mayangiponen.Raja sir,why don't you compose Christian songs?I am eagerly waiting
கடவுள் உள்ளமே கருணை வெள்ளமே
Solla onnum ella pa. Jayachandran sir raja sir situation creator actor's. Yarukku yaru top. Neeya naana vil potti vakka sollunga. Idellam pattu.
People are praise the singers only how can Elayaraja only eligible for Royalty for songs in that case Elayaraja has to distribute the Royalty for all contributors but he won't because he is a selfish fellow
Theda vaikkuthu