கலங்கமேடு காசிநாதன் சுவாமி திரௌபதி அம்மன் கோவில் அத்தியூர்
Вставка
- Опубліковано 12 вер 2024
- வேலூர் மாவட்டத்தில் உள்ள கலங்க மேடு என்னும் கிராமத்தில் உள்ள திரௌபதி அம்மன் கோவிலில் தான் இது போன்ற அதிசயங்கள் நிகழ்கிறது. இந்த கோவிலில் இரண்டு மாடுகள் உள்ளன. அவைகள் சக்தியின் வடிவமாக பார்க்கப்படுகிறது. மாட்டிற்கு மஞ்சள் குங்குமம் இட்டு அனைவரும் வழிபடுகின்றனர். இந்த கோவிலை நிர்வகிப்பவரின் பெயர் காசி நாதன். இவர் தான் தேங்காய் வைத்து இங்கு வாக்கு கூறுகிறார்