அருமையாக வேத அடிப்படையில் இந்த குரு நாடகத்தை நடத்திய அனைவருக்கும் இயேசுவின் நாமத்தினால் வாழ்த்துக்கள்🎉🎊 ஊழிய குணம் காட்டிலும், இயேசுவின் குணமே மிக முக்கியம் என்பதை உணர்த்தி உள்ளது இந்த நாடகம்... அருமை அருமை❤ God bless you all
எந்த ஜனத்தில் ஆயிலும் அவருக்கு பயந்திருந்து நீதியை செய்கிறவன் எவனோ அவனே அவருக்கு உகந்தவன்..( அப்போஸ்தலர் 10 ) இந்த வசனத்தை இந்த வீடியோவில் சேர்க்க தவறி விட்டேன் அதற்காக வருந்துகிறேன்.
உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை.. இன்றைய அநேக தேவ ஊழியர்களை விட.. சபரிமலைக்கு மாலை போட்டு போகிறவர்களில் பலர் நல்லவர்களாக இருக்கிறார்கள்..
இந்த குறும்படத்தை பார்த்த அநேகர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசுகிறீர்கள். மிகுந்த மகிழ்ச்சி. அனேகர் மனதார பாராட்டுகிறீர்கள். கர்த்தருக்கே ஸ்தோத்திரம். என்னை ஊழியத்துக்கு அழைத்த கர்த்தர்.. உன்னை பாராட்டும் பாராட்டுக்கள் உன்னை பெருமை கொள்ள வைத்து விடக்கூடாது. ஆனால் அந்தப் பாராட்டுக்களை உன்னை உற்சாகப்படுத்திக் கொள்ள மட்டுமே நீ பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று சொல்லி இருக்கிறார். சகல துதி கன மகிமை தேவனாகிய கர்த்தர் ஒருவருக்கே.
பணத்துக்கு ஊழியம் செய்பவர்கள் பார்த்து தங்களை திருத்தி கொள்ள இந்த குறும்படம் உதவியாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் நாமம் மட்டுமே மகிமை படுவதாக ஆமென்🙏
An eye opening short film for the pastors/Evangelists to be honest before the eyes of our Triune God and to serve for the people in the society for the glorification of our Lord and Saviour Christ Jesus. 🙏🙌
kirusthuvan yendru solginra ungaluku Yesyvai magimai paduthaamal Mary yai magimai paduthugirirae..All glory must be given only to Lord Jesus Christ.Mary died and was buried.There is salvation only in Christ Jesus..He died and rose again and is the True Living God offering you eternal life..There is salvation in no other name says the word of God.. Then how do you say Mariyae vazhga ..How can you worship Mary?.I pray that your spiritual eyes are opened and be born again.. Know the truth and let the truth set you free.
தங்கள் நிலையைப் பார்த்து அழுவதா சிரிப்பதா என்று தெரியவில்லை. விவிலியம் கைகளில் இருந்தும் சத்தியம் என்ன என்று தேடி இயேசு கிறிஸ்துவின் வழியாகக் கிடைக்கும் பாவமன்னிப்பைப் பெறாமல் பாவப்பட்ட மரியாளை தெய்வத்துக்கு சமமாக்கி கடவுள் செய்ய வேண்டிய வேலைகளைச் செய்யுமாறு எல்லா மனிதரையும் போல மரித்து மீட்புக்காகக் காத்திருக்கும் அவர்களை நோக்கி செபித்து கொடிய மனித வழிபாட்டுத் தவறு செய்தவாறு பொய்யான ஊழியம் செய்யும் எவராவது சிக்கினால் அவர்களை விமர்சனம் செய்வதன் வழியாக உங்கள் தவறான நம்பிக்கைகளைக் குறித்துப் பெருமைப்படுவதுடன் பாவத்தில் வாழ்ந்து ஆசாரங்களில் சுய நீதி தேடி கொடிய மூளைச்சலவையில் வாழ்ந்தால் நரகம் செல்வது தவிர்க்க முடியுமா என்று உங்கள் கரங்களில் இருக்கும் திருவிவிலியத்தில் ஆராய்ந்து பாருங்கள். கடவுளுடைய நியாயத்தீர்ப்பின் வேளையில் எந்த ஆலய ஃபாதரும் எந்த திருச்சபை போதகர்களும் எந்த அன்பியங்களும் எந்த புனிதர்களும் எவருக்குமே உதவி செய்யப்போவதில்லை. அவரவர் இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தில் பாவமன்னிப்பு பெற்று பரிசுத்தமாக்கப்பட்டால் தப்பிக்கலாம். கடவுள்தாமே தங்களைப் போன்றவர்களின் கண்களைத் திறப்பாராக.
நீங்கள் வைத்திருக்கும் பைபிள் குறை பைபிள் உண்மையான பைபிள் கத்தோலிக்க திருச்சபை யில் தான் உள்ளது இரண்டாம் திருமணம் செய்ய ஆரம்பித்தது தான் பிரிவினை சபை உங்களுடைய வரலாறு தெரியாமல் பேச கூடாது மார்ட்டின் லூதர் கிங் பிறகுதான் உருவாகியது வெறும் ஆறு நூற்றாண்டு தான் பிரிவினை சபை வரலாறு பைபிள் உள்ள அனைத்து வசனங்களும் உங்களுக்குத் தான் போலி இறைவாக்கினர் கள் பலர் தோன்று வார்கள் இறை வார்த்தைகளை திரித்து கூறுவார்கள் மந்தையை சிதறடிக்கும் ஓநாய்கள் வெள்ளை அடிக்க பட்ட கல்லறைகள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவினால் உருவாக்கப்பட்ட திரு ச்சபை கத்தோலிக்க திருச்சபை பிரிவினை சபை மனிதனால் உருவாக்கப்பட்டது 8 ம் ஹென்றி எனும் இங்கிலாந்து மன்னனால் உருவாக்கப்பட்டது தென் இந்திய திருச்சபை பிரிவினை சபை
@@julianpaulraj395 அன்பு சகோதரனே. சத்தியம் என்ன என்று தேவனிடம் தேடுவது புத்திசாலித்தனமே தவிர திரிக்கப்பட்ட வரலாறுகளை போதிக்கிறவர்களை நம்பி ஏமாற்றப்பட்டு வீணாக வாதம் பண்ணி உங்கள் ஆத்துமாவைக் கெடுத்துக் கொள்வதால் நஷ்டமடையப்போவது நீங்கள்தான் . உங்கள் அறியாமைக்காக வருந்துகிறேன். நானும் ஒரு காலத்தில் உங்களைப் போல இருந்தது நினைத்து இப்போது அஞ்சி நடுங்குகிறேன்.
இப்படி ஒரு குறும்படம் எடுத்ததற்காக சில நண்பர்கள் என்னை நேரில் கடிந்து கொண்டார்கள் .. சில நண்பர்கள் இதில் எனக்கு உடன்பாடு இல்லை என்றுஎன்னை விட்டு ஒதுங்கிக் கொண்டார்கள்.😭😭😭
மறக்காமல் உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள். அடியேன் முதன் முதலாக இந்த குறும்படத்தை தயாரித்து இயக்கி நடித்து அனைத்து பணிகளையும் நானே செய்து உள்ளேன். சில சில குறைகள் இருக்கலாம். வரும் நாட்களில் எல்லாம் சரியாகிவிடும் என்று கிறிஸ்துவுக்குள் நம்புகிறேன்.
அருமையாக வேத அடிப்படையில் இந்த குரு நாடகத்தை நடத்திய அனைவருக்கும் இயேசுவின் நாமத்தினால் வாழ்த்துக்கள்🎉🎊
ஊழிய குணம் காட்டிலும், இயேசுவின் குணமே மிக முக்கியம் என்பதை உணர்த்தி உள்ளது இந்த நாடகம்... அருமை அருமை❤
God bless you all
❤️❤️💐💐💐🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
நெற்றியில் பட்டை போட்டவன் எல்லாம் கெட்டவன் அல்ல அவர்களுக்குள் நல்ல மனிதர்கள் இருக்கிறார்கள் நம்மைவிட அருமையாக இருந்தது
எந்த ஜனத்தில் ஆயிலும் அவருக்கு பயந்திருந்து நீதியை செய்கிறவன் எவனோ அவனே அவருக்கு உகந்தவன்..( அப்போஸ்தலர் 10 ) இந்த வசனத்தை இந்த வீடியோவில் சேர்க்க தவறி விட்டேன் அதற்காக வருந்துகிறேன்.
உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை.. இன்றைய அநேக தேவ ஊழியர்களை விட.. சபரிமலைக்கு மாலை போட்டு போகிறவர்களில் பலர் நல்லவர்களாக இருக்கிறார்கள்..
இப்படி யாரும் எந்த ஊழியரும் பணம், தசமபாகம் கேட்பது இல்லை...
Vera level. ..இப்படி எடுத்துக்காட்டி சொல்வதற்கும் ஒரு தைரியம் வேண்டும் 🎉🎉 அண்ணா சூப்பர்
Nan yaru voilet annan 🤣😂😂
I have never met or heard that any pastor is honest in this world.
என்னை என் தேவன் நேசிக்கிறார் மிக்க நன்றி
🙏🏻🙏🏻🙏🏻
இந்த குறும்படத்தை பார்த்த அநேகர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசுகிறீர்கள். மிகுந்த மகிழ்ச்சி. அனேகர் மனதார பாராட்டுகிறீர்கள். கர்த்தருக்கே ஸ்தோத்திரம். என்னை ஊழியத்துக்கு அழைத்த கர்த்தர்.. உன்னை பாராட்டும் பாராட்டுக்கள் உன்னை பெருமை கொள்ள வைத்து விடக்கூடாது. ஆனால் அந்தப் பாராட்டுக்களை உன்னை உற்சாகப்படுத்திக் கொள்ள மட்டுமே நீ பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று சொல்லி இருக்கிறார். சகல துதி கன மகிமை தேவனாகிய கர்த்தர் ஒருவருக்கே.
தடுமாறுகிற விசுவாச பிள்ளை கள், மற்றும் ஊழியர்களுக்கு இக் குறும்படம் நல்ல பாடம்.
🔥அவனவனுடைய வேலைப்பாடு வெளியாகும்; நாளானது அதை விளங்கப்பண்ணும். ஏனெனில் அது அக்கினியினாலே வெளிப்படுத்தப்படும்; அவனவனுடைய வேலைப்பாடு எத்தன்மையுள்ளதென்று அக்கினியானது பரிசோதிக்கும்.
-- 1 கொரிந்தியர் 3 ; 13.
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
தாழ்மையான குணமே கிருபையை பெருக செய்யும் ஆமென் இயேசுவே
அருமையான பதிவு , பணஆசை எல்லா தீமைக்கும் வேறாயிருக்கிறது சிலர் அதை இச்சித்து வழுவிப்போகிறார்கள் என்று பரிசுத்த வேதம் சொல்லுகிறது
நன்றி ஐயா 🙏🏻🙏🏻🙏🏻
யூ மீன் தினகரன் மோகன்
11@@vembarcyrilvictor.
Amen
Eஅன்புஆண்டவரேஇந்தபடத்தைபார்க்கிற ஒவ்வொரும்மனம்திரும்ப உதவிசெய்யும் இயேசுவே ஆமென்
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
உண்மையான, உத்தம ஊழியர்கள் அநேகருண்டு. அதை கர்த்தர் அறிவார். 🙏
❤
அருமையாக இருந்தது..இடையில் வரும் வசனங்கள் அருமை...
🙏🏻 நன்றி நன்றி நன்றி 🙏🏻🙏🏻🙏🏻
இடையே வசனங்களுடன் 👌🙏🙏💐
நன்றி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
மிக மிக பிரயோஜனமுள்ள நாடகம். கண்டிப்பாக ஒவ்வோரு ஊழியரும் இதை பார்க்க வேண்டும். God bless your ministry 🙏
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
தேவநாமம் மகிமைப்படட்டும், இந்த ஊழியத்தை தேவன் ஆசீர்வதித்து பெருகப்பண்ணட்டும், Jesus with you
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💐💐💐💐🌺🌺🌺🌺
பணத்துக்கு ஊழியம் செய்பவர்கள் பார்த்து தங்களை திருத்தி கொள்ள இந்த குறும்படம் உதவியாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் நாமம் மட்டுமே மகிமை படுவதாக ஆமென்🙏
🙏🏻🙏🏻🙏🏻❤️❤️❤️❤️🌺🌺🌺🌺
இன்று எத்தனை ஊழியன் இப்படி நடக்கிறார்கள் பாவம். பணத்திற்கு தங்களை விற்று போட்டார்கள்😮😮😢😢
💐💐💐💐💐🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
உண்மை தானே
@@mcprajasekar8547 😭😭😭😭 கண்ணீரோடு ஆமோதிக்கிறேன் 😭😭
நன்றி brother சொல்ல வார்த்தை இல்லை 👏👏👏
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💐💐💐💐💐💐
An eye opening short film for the pastors/Evangelists to be honest before the eyes of our Triune God and to serve for the people in the society for the glorification of our Lord and Saviour Christ Jesus. 🙏🙌
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
மிக அருமையான பதிவு தொடரட்டும்
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
அருமை, அருமை, தேவனுக்கே மகிமை💯🙏
Amen thank you Jesus suppet short film 🎉🎉🎉🎉🎉🎉
அருமையான நாடகம் ❤❤❤
Brother arumayane vilakkam .ippadi uliyergal dhirunthi vittal cristhavam magimayage valarchi adayum .cristhavam valarchi adayum .amen
Nichchayam maruvargal.. 💐💐💐🙏🙏 happy Eester brother
அருமையான பதிவு praise the lord🙏
🙏🏻🙏🏻🙏🏻
Very good , 👍
💐💐💐🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Amen. Praise God for this Wonderful Message
அருமையான ஒரு முயற்சி வாழ்த்துக்கள் ❤🎉❤🎉
🙏🏻🙏🏻🙏🏻
Very nice story nalla eaduthukaattu karthar ungalai aashirvathikkanum 🙏😭
❤❤ super 🎉🎉
💐🙏🏻🙏🏻🙏🏻💐💐
Much needed message now
Brother ungalai pondra unmai ullavargal kartharukkum visuvasigalukkum romba prayojanama irukkudhu.sabaigal valachi adayum God bless you brother.amen
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐🙏🙏💐💐💐💐❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️😭❤️❤️❤️❤️❤️🌹🌹🌹🌹🌹🌹🌹❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அருமையான பதிவு
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
அருமை அனைவரும் மணம் மாற நல்ல பதிவு
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻❤️❤️❤️❤️🌺🌺🌺
Wonderful Video. GOD bless you
God is Good 👍
🙏🏻💐❤️
அருமை அருமை
நன்றி நன்றி 🙏🏻🙏🏻🙏🏻
PRAISE THE LORD JESUS 🙏 👏
நல்ல கருத்து மிக்க நாடகம் மிகவும் அருமையாக இருந்தது உங்களுடைய ஊழியம் தொடர என்னுடைய அன்பின் வாழ்த்துகள் ஐயா.
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💐💐
Praise the Lord 🙏
❤️❤️❤️❤️🙏🏻💐💐💐💐
Nice message..👌👌
🙏🏻🙏🏻🙏🏻
Amen amen hallaluya hallaluya thankyou thankyou so so so so much Jesus appa peedava ya ya ya ya challa appa peedava i love you appa peedava 🎉🎉🎉🎉
❤️❤️❤️❤️❤️💐💐💐💐💐💐💐💐🙏🏻🙏🏻❤️❤️❤️❤️
Wow super ooh Super video message thanks sister God bless 🙌 your life
Thanks.. 🙏🏻... By.. Brother Cyrilvictor
கர்த்தருக்கு மகிமை.......
💐💐💐💐💐🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Praise God ❤
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻பிரதர்
Super thak you Jeseus
கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக
🙏🏻🙏🏻🙏🏻❤️❤️❤️
Wonderful message God bless you brother
நன்றி ஐயா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Praise the lord Amen ❤
இப்படி தான் அநேகர் இருக்ராக
மிக அருமையான பதிவு கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்.
❤️❤️❤️❤️❤️❤️💐💐💐💐💐💐🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Amen🙏🙏🙏
அருமையான பதிவு நன்றி
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻❤️❤️❤️❤️❤️❤️🌹🌹🌹🌹🌹🌺🌺🌺🌺💐💐💐💐
AMEN NOWADAYS MOST OF THE PASTOR'S LIKE THIS. GOOD STORY , SONG & WORDS .❤🙏❤
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💐💐💐💐💐
சிறப்பு சிறப்பு
🙏🏻🙏🏻🙏🏻நன்றிகள் 🙏🏻
Yes, we need mor flim like this. God bless you.
🙏🏻💐💐💐💐🌺🌺❤️🙏🏻
Arumai❤
❤️💐🙏🏻
Super brother
❤🖐👍🏻
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💐💐💐
Really good message 🙏❤
❤❤❤❤❤super
🎉 சரியான பதிவு
💐💐💐💐💐🙏🙏🙏🙏🙏
சிறப்பு🎉❤
Very good noticefection thank you
Praise the lord brother,
God bless you brother
அருமயான பதிவு ஆமேன்🥰
Amen
❤️❤️❤️❤️💐💐💐🙏🏻🙏🏻💐💐
I serve you! Truly in my life. used me Daddy!back IAM stand up for you Daddy! Amen!.
அருமையான பதிவு நான் ஒரு கத்தோலிக்க கிறிஸ்தவன் உண்மையை வெளிப்படையாக சொன்ன பிரிவினை சபை பாஸ்டருக்கு மனம் மாற்றம் தந்த ஆண்டவருக்கு நன்றி மரியே வாழ்க ❤
kirusthuvan yendru solginra ungaluku Yesyvai magimai paduthaamal Mary yai magimai paduthugirirae..All glory must be given only to Lord Jesus Christ.Mary died and was buried.There is salvation only in Christ Jesus..He died and rose again and is the True Living God offering you eternal life..There is salvation in no other name says the word of God.. Then how do you say Mariyae vazhga ..How can you worship Mary?.I pray that your spiritual eyes are opened and be born again.. Know the truth and let the truth set you free.
தங்கள் நிலையைப் பார்த்து அழுவதா சிரிப்பதா என்று தெரியவில்லை.
விவிலியம் கைகளில் இருந்தும் சத்தியம் என்ன என்று தேடி இயேசு கிறிஸ்துவின் வழியாகக் கிடைக்கும் பாவமன்னிப்பைப் பெறாமல்
பாவப்பட்ட மரியாளை தெய்வத்துக்கு சமமாக்கி கடவுள் செய்ய வேண்டிய வேலைகளைச் செய்யுமாறு எல்லா மனிதரையும் போல மரித்து மீட்புக்காகக் காத்திருக்கும் அவர்களை நோக்கி செபித்து
கொடிய மனித வழிபாட்டுத் தவறு செய்தவாறு
பொய்யான ஊழியம் செய்யும் எவராவது சிக்கினால் அவர்களை விமர்சனம் செய்வதன் வழியாக
உங்கள் தவறான நம்பிக்கைகளைக் குறித்துப் பெருமைப்படுவதுடன் பாவத்தில் வாழ்ந்து ஆசாரங்களில் சுய நீதி தேடி கொடிய மூளைச்சலவையில் வாழ்ந்தால் நரகம் செல்வது தவிர்க்க முடியுமா என்று உங்கள் கரங்களில் இருக்கும் திருவிவிலியத்தில் ஆராய்ந்து பாருங்கள். கடவுளுடைய நியாயத்தீர்ப்பின் வேளையில் எந்த ஆலய ஃபாதரும் எந்த திருச்சபை போதகர்களும் எந்த அன்பியங்களும் எந்த புனிதர்களும் எவருக்குமே உதவி செய்யப்போவதில்லை. அவரவர் இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தில் பாவமன்னிப்பு பெற்று பரிசுத்தமாக்கப்பட்டால் தப்பிக்கலாம். கடவுள்தாமே தங்களைப் போன்றவர்களின் கண்களைத் திறப்பாராக.
பாவி "
பிரிவினை சபை!!😅😂 நல்லா இருக்கே!!
நீ போகும் சபை வேசி சபை என்று நான் சொல்லவில்லை வெளிப்படுத்தின விசேஷத்தில் உள்ளது!!😢😢
நீங்கள் வைத்திருக்கும் பைபிள் குறை பைபிள் உண்மையான பைபிள் கத்தோலிக்க திருச்சபை யில் தான் உள்ளது இரண்டாம் திருமணம் செய்ய ஆரம்பித்தது தான் பிரிவினை சபை உங்களுடைய வரலாறு தெரியாமல் பேச கூடாது மார்ட்டின் லூதர் கிங் பிறகுதான் உருவாகியது வெறும் ஆறு நூற்றாண்டு தான் பிரிவினை சபை வரலாறு பைபிள் உள்ள அனைத்து வசனங்களும் உங்களுக்குத் தான் போலி இறைவாக்கினர் கள் பலர் தோன்று வார்கள் இறை வார்த்தைகளை திரித்து கூறுவார்கள் மந்தையை சிதறடிக்கும் ஓநாய்கள் வெள்ளை அடிக்க பட்ட கல்லறைகள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவினால் உருவாக்கப்பட்ட திரு ச்சபை கத்தோலிக்க திருச்சபை பிரிவினை சபை மனிதனால் உருவாக்கப்பட்டது 8 ம் ஹென்றி எனும் இங்கிலாந்து மன்னனால் உருவாக்கப்பட்டது தென் இந்திய திருச்சபை பிரிவினை சபை
@@julianpaulraj395 அன்பு சகோதரனே. சத்தியம் என்ன என்று தேவனிடம் தேடுவது புத்திசாலித்தனமே தவிர திரிக்கப்பட்ட வரலாறுகளை போதிக்கிறவர்களை நம்பி ஏமாற்றப்பட்டு வீணாக வாதம் பண்ணி உங்கள் ஆத்துமாவைக் கெடுத்துக் கொள்வதால் நஷ்டமடையப்போவது நீங்கள்தான் . உங்கள் அறியாமைக்காக வருந்துகிறேன். நானும் ஒரு காலத்தில் உங்களைப் போல இருந்தது நினைத்து இப்போது அஞ்சி நடுங்குகிறேன்.
Excellent message for true Christian
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💐💐💐💐💐❤️💐❤️❤️💐💐💐💐💐💐❤️
அருமையான பதிவு வாழ்துக்கள் ஐயா 🙏
Super anna🎉🎉
இப்படி ஒரு குறும்படம் எடுத்ததற்காக சில நண்பர்கள் என்னை நேரில் கடிந்து கொண்டார்கள் .. சில நண்பர்கள் இதில் எனக்கு உடன்பாடு இல்லை என்றுஎன்னை விட்டு ஒதுங்கிக் கொண்டார்கள்.😭😭😭
😢 good message
அருமையான பதிவு, God bless you
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💐💐💐💐💐💐🌺🌺🌺🌺❤️❤️❤️❤️❤️❤️❤️
Very nice.
🙏🏻🙏🏻🙏🏻thanks mma 🙏🏻🙏🏻🙏🏻
😢😢😢 good message
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💐💐💐💐
Good video
💐💐💐💐💐🙏🏻🙏🏻🙏🏻
அருமை
Super story'
💐💐💐💐💐💐🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💐
மறக்காமல் உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள். அடியேன் முதன் முதலாக இந்த குறும்படத்தை தயாரித்து இயக்கி நடித்து அனைத்து பணிகளையும் நானே செய்து உள்ளேன். சில சில குறைகள் இருக்கலாம். வரும் நாட்களில் எல்லாம் சரியாகிவிடும் என்று கிறிஸ்துவுக்குள் நம்புகிறேன்.
Ayya en son sheebakraj nandraga jebekanum bible vaasikanum churchku thavarama poganum
Ungaludaiya msg 3day s paarkren romba use fulla iruku
@@jayalakshmi7410 Ok.. Sister jebikkiren 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💐💐💐💐
@@jayalakshmi7410 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@@jayalakshmi7410 🙏🏻🙏🏻
Arumaiyana pat👍
மிக அருமையான பதிவு.வாழ்த்துக்ள்
🙏🏻🙏🏻1🙏🏻🙏🏻💐💐💐💐🌺🌺🌺
நல்ல பதிவுகள்
🙏🏻🙏🏻 நன்றி நன்றி 🙏🏻🙏🏻🙏🏻
Yes Glory To God 😢❤😢
அருமையான பதிவு வாழ்த்துகள்
💐💐🙏🏻🙏🏻💐
நல்ல பதிவு . உங்களுக்கு வாழ்த்துகள்
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💐💐💐❤️❤️❤️❤️🌺🌺🌺
உண்மை உத்தமம் ஊழியத்தில் மிகவும் நல்லது ஏனெனில் உண்மையுள்ளவன் என்றென்னி இந்த ஊழியத்திற்கு அழைத்திருக்கிறார்
Very useful ministry. God bless you
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻❤️❤️❤️❤️❤️❤️🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🙏🏻🙏🏻🙏🏻💐💐
Yes verry good story ippidy than nadakkuthu
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
அருமை அருமை நண்பர்
தூய இம்மானுவேல் CSI ஆலயம் எங்கு அமைந்துள்ளது
ஊழியம் சிறப்பு
தூத்துக்குடி தாளமுத்து நகர்.
நல்லா... இருந்துச்சு
அன்பே சிவம்❤
Good 😂😂😂
Thank you Jesus
Nice skit ❤wishes by Abraham
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Karthar ummaiyum um kudumbathaiyum aasirvithipparaga
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💐💐💐
சில்லரைக்கு ஏங்கும்,
கள்ள ஊழியனுக்கு/சாமியாருக்கு,
கல்லறை காத்திருக்கிறது.
Very nice work. Go ahead.