மற்றவர்கள் சொல்லத் தயங்கும் கருத்துக்களை ஆணித்தரமாக எடுத்துரைத்த அருட்தந்தை அவர்களே ஆண்டவரின் திருவுளம் உங்கள் கையில் சிறப்புற எனது வாழ்த்துக்களும் ஜெபங்களும்.... 🙏🙏🙏 கத்தோலிக்க திருச்சபை உறுப்பினராக நான் இருப்பதற்காக அன்னை மரியாள் வழியாக இறைவனுக்கு நன்றி செலுத்துகிறேன்... 🙏🙏
அன்பு தந்தை அவர்களுக்கு வணக்கம் அன்னை மரியாளின் பிறப்பு குறித்து தாங்கள் குர்ஆனில் உள்ளதாக கூறிய பதிவுகளை நான் அறிந்து கொள்ள ஆவலாய் இருக்கிறேன் குர்ஆனில் எந்த அத்தியாயத்தில் இப்பதிவுகள் உள்ளது என்பதை தயவு செய்து பதிவிடவும்
இதன் மூலம் நம்முடைய வேதம் குறையுள்ளது என்பதை தான் மறைமுகமாக உங்களை அறியாமல் போதிக்கிரீர்கள். 7 கர்த்தருடைய வேதம் குறைவற்றதும், ஆத்துமாவை உயிர்ப்பிக்கிறதுமாயிருக்கிறது, கர்த்தருடைய சாட்சி சத்தியமும், பேதையை ஞானியாக்குகிறதுமாயிருக்கிறது. சங்கீதம் 19 எனக்கு ஒரு விஷயத்தை விளக்குங்கள். உங்கள் கருத்துக்கு ஒத்து போகும் படியான கருத்து அது எங்கிருந்தாலும் எடுத்து ஜனங்களுக்கு போதிபீர்களா?. மரியாள் அவர்கள் மிக மிக மரியாதைக்கு உரியவர் தான். அதில் யாருக்கும் எந்த மாற்று கருத்தும். இல்லை. இயேசு கிறிஸ்து க்கு நிகராக மரியாளை வைக்கும் உங்கள் போதனை மிகவும் கள்ளதனமானது. 42 என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிற இந்த சிறியரில் ஒருவனுக்கு இடறல் உண்டாக்குகிறவன் எவனோ, அவனுடைய கழுத்தில் ஏந்திரக்கல்லைக் கட்டி, சமுத்திரத்தில் அவனைத் தள்ளிப்போடுகிறது அவனுக்கு நலமாயிருக்கும். மாற்கு 9 இது அநேக ஜனங்களுக்கு இடறல் உண்டாக்கும் போதனை. குரான் ல் ஜீவனில்லை .ஆத்துமாவை உயிற்பிக்காது. மரியாளை பற்றி நீங்கள் சொல்லும் விஷயம் எவ்வளவு முக்கியமானது. இது கண்டிப்பாக நம் வேதத்தில் இடம் பெற வேண்டிய ஓன்று. Mathew புத்தகத்தின் ஜென்ம வரலாற்றில் இடம் பெற வேண்டிய ஓன்று. அப்படியிருந்தும், இடம்பெறவில்லை என்றால் அதற்கு அர்த்தம் உங்களுக்கு விளங்கவில்லையா? வாடிகன் போதனைகள் கர்த்தர் வார்த்தை ஆகாது. This is absolutely wrong teaching. உடன்படிக்கை பேழை ல் முக்கியமாக இடம் பெற்று இருப்பது வார்த்தை . 2 அவர் ஆதியிலே தேவனோடிருந்தார். யோவான் 1:2 3 சகலமும் அவர் மூலமாய் உண்டாயிற்று: உண்டானதொன்றும் அவராலேயல்லாமல் உண்டாகவில்லை. யோவான் 1:3 இந்த இடத்தில் மரியாள் இருக்க முடியுமா? 3 உபதேசங்களையுப் போதியாதபடிக்கும், விசுவாசத்தினால் விளங்கும் தெய்வீக பக்திவிருத்திக்கு ஏதுவாயிராமல் தர்க்கங்களுக்கு ஏதுவாயிருக்கிற கட்டுக்கதைகளையும் முடிவில்லாத வம்சவலாறுகளையும் கவனியாதபடிக்கு, நீ சிலருக்குக் கட்டளையிடும்பொருட்டாக, 1 தீமோத்தேயு 1:3
இதன் மூலம் நம்முடைய வேதம் குறையுள்ளது என்பதை தான் மறைமுகமாக உங்களை அறியாமல் போதிக்கிரீர்கள். 7 கர்த்தருடைய வேதம் குறைவற்றதும், ஆத்துமாவை உயிர்ப்பிக்கிறதுமாயிருக்கிறது, கர்த்தருடைய சாட்சி சத்தியமும், பேதையை ஞானியாக்குகிறதுமாயிருக்கிறது. சங்கீதம் 19 எனக்கு ஒரு விஷயத்தை விளக்குங்கள். உங்கள் கருத்துக்கு ஒத்து போகும் படியான கருத்து அது எங்கிருந்தாலும் எடுத்து ஜனங்களுக்கு போதிபீர்களா?. மரியாள் அவர்கள் மிக மிக மரியாதைக்கு உரியவர் தான். அதில் யாருக்கும் எந்த மாற்று கருத்தும். இல்லை. இயேசு கிறிஸ்து க்கு நிகராக மரியாளை வைக்கும் உங்கள் போதனை மிகவும் கள்ளதனமானது. 42 என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிற இந்த சிறியரில் ஒருவனுக்கு இடறல் உண்டாக்குகிறவன் எவனோ, அவனுடைய கழுத்தில் ஏந்திரக்கல்லைக் கட்டி, சமுத்திரத்தில் அவனைத் தள்ளிப்போடுகிறது அவனுக்கு நலமாயிருக்கும். மாற்கு 9 இது அநேக ஜனங்களுக்கு இடறல் உண்டாக்கும் போதனை. குரான் ல் ஜீவனில்லை .ஆத்துமாவை உயிற்பிக்காது. மரியாளை பற்றி நீங்கள் சொல்லும் விஷயம் எவ்வளவு முக்கியமானது. இது கண்டிப்பாக நம் வேதத்தில் இடம் பெற வேண்டிய ஓன்று. Mathew புத்தகத்தின் ஜென்ம வரலாற்றில் இடம் பெற வேண்டிய ஓன்று. அப்படியிருந்தும், இடம்பெறவில்லை என்றால் அதற்கு அர்த்தம் உங்களுக்கு விளங்கவில்லையா? வாடிகன் போதனைகள் கர்த்தர் வார்த்தை ஆகாது. This is absolutely wrong teaching. உடன்படிக்கை பேழை ல் முக்கியமாக இடம் பெற்று இருப்பது வார்த்தை . 2 அவர் ஆதியிலே தேவனோடிருந்தார். யோவான் 1:2 3 சகலமும் அவர் மூலமாய் உண்டாயிற்று: உண்டானதொன்றும் அவராலேயல்லாமல் உண்டாகவில்லை. யோவான் 1:3 இந்த இடத்தில் மரியாள் இருக்க முடியுமா? 3 உபதேசங்களையுப் போதியாதபடிக்கும், விசுவாசத்தினால் விளங்கும் தெய்வீக பக்திவிருத்திக்கு ஏதுவாயிராமல் தர்க்கங்களுக்கு ஏதுவாயிருக்கிற கட்டுக்கதைகளையும் முடிவில்லாத வம்சவலாறுகளையும் கவனியாதபடிக்கு, நீ சிலருக்குக் கட்டளையிடும்பொருட்டாக, 1 தீமோத்தேயு 1:3
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து எப்படி மரியாள் வயிற்றில் வந்தார்? ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவாகவா? அல்லது மனிதனாகவா? 8 ஆவிக்குள்ளான உங்கள் அன்பையும் அவனே எங்களுக்குத் தெரியப்படுத்தினான். கொலோசெயர் 1:8 16 ஏனென்றால் அவருக்குள் சகலமும் சிருஷ்டிக்கப்பட்டது. பரலோகத்திலுள்ளவைகளும் பூலோகத்திலுள்ளவைகளுமாகிய காணப்படுகிறவைகளும் காணப்படாதவைகளுமான சகல வஸ்துக்களும், சிங்காசனங்களானாலும், கர்த்தத்துவங்களானாலும், அதிகாரங்களானாலும், சகலமும் அவரைக்கொண்டும், அவருக்கென்றும் சிருஷ்டிக்கப்பட்டது. கொலோசெயர் 1:16 17 அவர் எல்லாவற்றிற்கும் முந்தினவர், எல்லாம் அவருக்குள் நிலைநிற்கிறது. கொலோசெயர் 1:17 இவர் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து. (Mary created by Jesus.) பேழைக்குள் இன்னொரு பேழை அல்ல. கிறிஸ்து மாத்திரமே அந்த பேழை. ஆரோனின் துளிர்த்த கோல் எதன் அடையாளம். மரித்து மீண்டும் உயிர்த்தன் அடையாளம். Please தப்பு தப்பா teach பண்ணாதீங்க . இது மிக பெரிய பாவம். உண்மையிலேயே எலிசபெத் அம்மயாருடைய வயிற்றில் உள்ள யோவான் ஸ்னானன் என்ற குழந்தை துள்ளியதின் காரணம் என்ன? மரியாள் அவர்களும் எலிசபெத் அம்மையாரும் பரிசுத்த ஆவியினால் ஆட்கொள்ள பட்ட படியினாலும் மனுஷ பாவங்களை போக்கும் தேவாட்டுக்குட்டியை முன் அறிவிக்கும் குழந்தை , பாவங்களை சுமந்து தீர்க்க போகும் தேவாட்டுகுட்டியை(JESUS) சுமக்கும் மரியாளின் வாழ்த்துதல், யோவான்ஸ்னானன் சந்தோஷம் தாளாமல் துள்ள காரணமாயிற்று. Two different kind of greatest ministry met at that time. And two prophecy fulfilling time. So These are the reasons John the Baptist rejoice and bouncing in the womb of Elizabeth.
What is wrong doctrine. You believe in Bible. Muslim believe in Quran. The father is giving example about Mary from Bible as well as from Quran. Can you deny what father tells with example.
Wen it's not written in bible then we need not to take it frm.outside the bible......there r corers of doctrines out of bible..... absolutely wrong....pls don't teach wrongly...
Bro his intension is not to teach the truth from bible if he start he cant stand there.... Since catholism is not christianism both way is deferent... Even mohammadism came mostly based on catholism and judais so he could try to get somany evidence or baseless nstoryes from koran only...he knows bible never will allow these type of unwanted items.
@@chandrans7984 eai mental...except apostolic and catholic church everyone are man-made.....we are the true Christians who follows the Bible and God..but you people worshipping your sinned pastor for money........
Unga pastor a vidava ...thu.....full of fake messages.....this Father talks true.....read 2 Peter 1:20 and 21...shame on you people let your eyes be open
பரிசுத்த வேதம் அறியாத அருள் மணி 1) இயேசுக்கு பிறகு முகமது நபி 640 ஆண்டுகள் பிறகு பிறந்தவர் 2) முதலில் பரிசுத்த வேதகம் ஆவியானவரால் அருளப்பட்டது குரான் 7 நூற்றாண்டுகள் பிறகு எழுதப்பட்டது 3) பரிசுத்த வேதாகமத்தை பார்த்து எழுதப்பட்டது குரான் / குறிப்பு அருள் மணி சொல்வது பொய் குரானில் இயேசுவை இறை தூதர் என்றது இது அருள் மணிக்கு மேன்மையாக இருக்கலாம் எங்கள் பரிசுத்த வேதம் சொல்லுகிறது 1) தேவ தூதன் உறைத்தது ஆதலால் உன்னிடத்தில் பிறக்கும் பரிசுத்தமுள்ளது தேவனுடைய குமாரன் என்னப்படும் /லூக்கா 1: 35 (2) அடுத்த ஆவி சொன்னது , இயேசுவே உன்னதமான தேவனுடைய குமாரனே, மாற்கு 5:7 ) 3) அருள் மணி சொன்னது குரானில் சொல்வதை இவர் இவர் ஏற்றுக்கொண்டு கத்தோலிக்க கிறிஸ்தவர்களை ஏமாற்றுகிறார் இயேசு இறை தூதர் என்று அசுத் ஆவிக்குதெரிந்ததுக்கூட அருள் மணிக்கு தெரியவில்லை அல்லேலூயா
Modhala neenga padikara parisutha vedagamam la 7 chapters omit panirkanga.......and your pastor who spreads full of fake sermons for earning money......true will come out side one day......that time you will feel ashamed...even now you are a shame..let your eyes be open
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து எப்படி மரியாள் வயிற்றில் வந்தார்? ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவாகவா? அல்லது மனிதனாகவா? 8 ஆவிக்குள்ளான உங்கள் அன்பையும் அவனே எங்களுக்குத் தெரியப்படுத்தினான். கொலோசெயர் 1:8 16 ஏனென்றால் அவருக்குள் சகலமும் சிருஷ்டிக்கப்பட்டது. பரலோகத்திலுள்ளவைகளும் பூலோகத்திலுள்ளவைகளுமாகிய காணப்படுகிறவைகளும் காணப்படாதவைகளுமான சகல வஸ்துக்களும், சிங்காசனங்களானாலும், கர்த்தத்துவங்களானாலும், அதிகாரங்களானாலும், சகலமும் அவரைக்கொண்டும், அவருக்கென்றும் சிருஷ்டிக்கப்பட்டது. கொலோசெயர் 1:16 17 அவர் எல்லாவற்றிற்கும் முந்தினவர், எல்லாம் அவருக்குள் நிலைநிற்கிறது. கொலோசெயர் 1:17 இவர் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து. (Mary created by Jesus.) பேழைக்குள் இன்னொரு பேழை அல்ல. கிறிஸ்து மாத்திரமே அந்த பேழை. ஆரோனின் துளிர்த்த கோல் எதன் அடையாளம். மரித்து மீண்டும் உயிர்த்தன் அடையாளம். Please தப்பு தப்பா teach பண்ணாதீங்க . இது மிக பெரிய பாவம். உண்மையிலேயே எலிசபெத் அம்மயாருடைய வயிற்றில் உள்ள யோவான் ஸ்னானன் என்ற குழந்தை துள்ளியதின் காரணம் என்ன? மரியாள் அவர்களும் எலிசபெத் அம்மையாரும் பரிசுத்த ஆவியினால் ஆட்கொள்ள பட்ட படியினாலும் மனுஷ பாவங்களை போக்கும் தேவாட்டுக்குட்டியை முன் அறிவிக்கும் குழந்தை , பாவங்களை சுமந்து தீர்க்க போகும் தேவாட்டுகுட்டியை(JESUS) சுமக்கும் மரியாளின் வாழ்த்துதல், யோவான்ஸ்னானன் சந்தோஷம் தாளாமல் துள்ள காரணமாயிற்று. Two different kind of greatest ministry met at that time. And two prophecy fulfilling time. So These are the reasons John the Baptist rejoice and bouncing in the womb of Elizabeth.
அருமையான பிரசங்கம்
God bless you Father
மற்றவர்கள் சொல்லத் தயங்கும் கருத்துக்களை ஆணித்தரமாக எடுத்துரைத்த அருட்தந்தை அவர்களே ஆண்டவரின் திருவுளம் உங்கள் கையில் சிறப்புற எனது வாழ்த்துக்களும் ஜெபங்களும்.... 🙏🙏🙏 கத்தோலிக்க திருச்சபை உறுப்பினராக நான் இருப்பதற்காக அன்னை மரியாள் வழியாக இறைவனுக்கு நன்றி செலுத்துகிறேன்... 🙏🙏
Yg v
Praise the lord 🙏🙏🙏 father 🙏🙏 father 🙏 father 🙏
Amen Jesus Christ 🙏🙏🙏🙏
Amen Jesus
Alleluia alleluia alleluia
Praise the lord father thank you jesus
இயேசுவுக்கே புகழ்... மரியே வாழ்க
Merci merci 🙏
அன்பு தந்தை அவர்களுக்கு வணக்கம் அன்னை மரியாளின் பிறப்பு குறித்து தாங்கள் குர்ஆனில் உள்ளதாக கூறிய பதிவுகளை நான் அறிந்து கொள்ள ஆவலாய் இருக்கிறேன் குர்ஆனில் எந்த அத்தியாயத்தில் இப்பதிவுகள் உள்ளது என்பதை தயவு செய்து பதிவிடவும்
❤❤❤❤❤❤❤மரியே வாழ்க மரியே வாழ்க மரியே வாழ்க மரியே வாழ்க மரியே வாழ்க மரியே வாழ்க மரியே வாழ்க மரியே வாழ்க மரியே வாழ்க மரியே வாழ்க மரியே வாழ்க மரியே வாழ்க மரியே வாழ்க மரியே வாழ்க மரியே வாழ்க மரியே வாழ்க மரியே வாழ்க மரியே வாழ்க மரியே வாழ்க மரியே வாழ்க மரியே வாழ்க மரியே வாழ்க மரியே வாழ்க மரியே வாழ்க மரியே வாழ்க❤❤❤❤❤❤❤
Thank you Fr
Very much inspiring
Thank you father...
Amen Amen 🙏❤️🛐
Sathanukku Marya patha payam athu than pirinthu pona sabaigal
Exactly 💯
அன்பு தந்தையே
குர்ரானில் மரியன்னையின் பிறப்பு எந்த பகுதியில் உள்ளது ?
i also need
You just search in Google......I got that
இதன் மூலம் நம்முடைய வேதம் குறையுள்ளது என்பதை தான் மறைமுகமாக உங்களை அறியாமல் போதிக்கிரீர்கள்.
7 கர்த்தருடைய வேதம் குறைவற்றதும், ஆத்துமாவை உயிர்ப்பிக்கிறதுமாயிருக்கிறது, கர்த்தருடைய சாட்சி சத்தியமும், பேதையை ஞானியாக்குகிறதுமாயிருக்கிறது.
சங்கீதம் 19
எனக்கு ஒரு விஷயத்தை விளக்குங்கள். உங்கள் கருத்துக்கு ஒத்து போகும் படியான கருத்து அது எங்கிருந்தாலும் எடுத்து ஜனங்களுக்கு போதிபீர்களா?.
மரியாள் அவர்கள் மிக மிக மரியாதைக்கு உரியவர் தான். அதில் யாருக்கும் எந்த மாற்று கருத்தும். இல்லை. இயேசு கிறிஸ்து க்கு நிகராக மரியாளை வைக்கும் உங்கள் போதனை மிகவும் கள்ளதனமானது.
42 என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிற இந்த சிறியரில் ஒருவனுக்கு இடறல் உண்டாக்குகிறவன் எவனோ, அவனுடைய கழுத்தில் ஏந்திரக்கல்லைக் கட்டி, சமுத்திரத்தில் அவனைத் தள்ளிப்போடுகிறது அவனுக்கு நலமாயிருக்கும்.
மாற்கு 9
இது அநேக ஜனங்களுக்கு இடறல் உண்டாக்கும் போதனை.
குரான் ல் ஜீவனில்லை .ஆத்துமாவை உயிற்பிக்காது.
மரியாளை பற்றி நீங்கள் சொல்லும் விஷயம் எவ்வளவு முக்கியமானது. இது கண்டிப்பாக நம் வேதத்தில் இடம் பெற வேண்டிய ஓன்று. Mathew புத்தகத்தின் ஜென்ம வரலாற்றில் இடம் பெற வேண்டிய ஓன்று. அப்படியிருந்தும், இடம்பெறவில்லை என்றால் அதற்கு அர்த்தம் உங்களுக்கு விளங்கவில்லையா?
வாடிகன் போதனைகள் கர்த்தர் வார்த்தை ஆகாது.
This is absolutely wrong teaching.
உடன்படிக்கை பேழை ல் முக்கியமாக இடம் பெற்று இருப்பது வார்த்தை .
2 அவர் ஆதியிலே தேவனோடிருந்தார்.
யோவான் 1:2
3 சகலமும் அவர் மூலமாய் உண்டாயிற்று: உண்டானதொன்றும் அவராலேயல்லாமல் உண்டாகவில்லை.
யோவான் 1:3
இந்த இடத்தில் மரியாள் இருக்க முடியுமா?
3 உபதேசங்களையுப் போதியாதபடிக்கும், விசுவாசத்தினால் விளங்கும் தெய்வீக பக்திவிருத்திக்கு ஏதுவாயிராமல் தர்க்கங்களுக்கு ஏதுவாயிருக்கிற கட்டுக்கதைகளையும் முடிவில்லாத வம்சவலாறுகளையும் கவனியாதபடிக்கு, நீ சிலருக்குக் கட்டளையிடும்பொருட்டாக,
1 தீமோத்தேயு 1:3
இதன் மூலம் நம்முடைய வேதம் குறையுள்ளது என்பதை தான் மறைமுகமாக உங்களை அறியாமல் போதிக்கிரீர்கள்.
7 கர்த்தருடைய வேதம் குறைவற்றதும், ஆத்துமாவை உயிர்ப்பிக்கிறதுமாயிருக்கிறது, கர்த்தருடைய சாட்சி சத்தியமும், பேதையை ஞானியாக்குகிறதுமாயிருக்கிறது.
சங்கீதம் 19
எனக்கு ஒரு விஷயத்தை விளக்குங்கள். உங்கள் கருத்துக்கு ஒத்து போகும் படியான கருத்து அது எங்கிருந்தாலும் எடுத்து ஜனங்களுக்கு போதிபீர்களா?.
மரியாள் அவர்கள் மிக மிக மரியாதைக்கு உரியவர் தான். அதில் யாருக்கும் எந்த மாற்று கருத்தும். இல்லை. இயேசு கிறிஸ்து க்கு நிகராக மரியாளை வைக்கும் உங்கள் போதனை மிகவும் கள்ளதனமானது.
42 என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிற இந்த சிறியரில் ஒருவனுக்கு இடறல் உண்டாக்குகிறவன் எவனோ, அவனுடைய கழுத்தில் ஏந்திரக்கல்லைக் கட்டி, சமுத்திரத்தில் அவனைத் தள்ளிப்போடுகிறது அவனுக்கு நலமாயிருக்கும்.
மாற்கு 9
இது அநேக ஜனங்களுக்கு இடறல் உண்டாக்கும் போதனை.
குரான் ல் ஜீவனில்லை .ஆத்துமாவை உயிற்பிக்காது.
மரியாளை பற்றி நீங்கள் சொல்லும் விஷயம் எவ்வளவு முக்கியமானது. இது கண்டிப்பாக நம் வேதத்தில் இடம் பெற வேண்டிய ஓன்று. Mathew புத்தகத்தின் ஜென்ம வரலாற்றில் இடம் பெற வேண்டிய ஓன்று. அப்படியிருந்தும், இடம்பெறவில்லை என்றால் அதற்கு அர்த்தம் உங்களுக்கு விளங்கவில்லையா?
வாடிகன் போதனைகள் கர்த்தர் வார்த்தை ஆகாது.
This is absolutely wrong teaching.
உடன்படிக்கை பேழை ல் முக்கியமாக இடம் பெற்று இருப்பது வார்த்தை .
2 அவர் ஆதியிலே தேவனோடிருந்தார்.
யோவான் 1:2
3 சகலமும் அவர் மூலமாய் உண்டாயிற்று: உண்டானதொன்றும் அவராலேயல்லாமல் உண்டாகவில்லை.
யோவான் 1:3
இந்த இடத்தில் மரியாள் இருக்க முடியுமா?
3 உபதேசங்களையுப் போதியாதபடிக்கும், விசுவாசத்தினால் விளங்கும் தெய்வீக பக்திவிருத்திக்கு ஏதுவாயிராமல் தர்க்கங்களுக்கு ஏதுவாயிருக்கிற கட்டுக்கதைகளையும் முடிவில்லாத வம்சவலாறுகளையும் கவனியாதபடிக்கு, நீ சிலருக்குக் கட்டளையிடும்பொருட்டாக,
1 தீமோத்தேயு 1:3
I'm
குருடனுக்கு வழிகாட்டும் குருடனே நீயும் குழிக்குள் விழுந்து பாமர மக்களையும் விழாப்பாண்னுகிறாயே
Double Super
Nee oru kurudan
Sathiyathai aarivirgal..Sathiyathai pesinal sathanuku kovam tha varum.......thai thiruchabai yae sathiyam..
S
What is the purpose of Jesus coming?
Nothing According these blunder's.
@@chandrans7984 oh ..go and worship your pastor...he will take you to devil hell shame
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து எப்படி மரியாள் வயிற்றில் வந்தார்? ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவாகவா? அல்லது மனிதனாகவா?
8 ஆவிக்குள்ளான உங்கள் அன்பையும் அவனே எங்களுக்குத் தெரியப்படுத்தினான்.
கொலோசெயர் 1:8
16 ஏனென்றால் அவருக்குள் சகலமும் சிருஷ்டிக்கப்பட்டது. பரலோகத்திலுள்ளவைகளும் பூலோகத்திலுள்ளவைகளுமாகிய காணப்படுகிறவைகளும் காணப்படாதவைகளுமான சகல வஸ்துக்களும், சிங்காசனங்களானாலும், கர்த்தத்துவங்களானாலும், அதிகாரங்களானாலும், சகலமும் அவரைக்கொண்டும், அவருக்கென்றும் சிருஷ்டிக்கப்பட்டது.
கொலோசெயர் 1:16
17 அவர் எல்லாவற்றிற்கும் முந்தினவர், எல்லாம் அவருக்குள் நிலைநிற்கிறது.
கொலோசெயர் 1:17
இவர் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து. (Mary created by Jesus.)
பேழைக்குள் இன்னொரு பேழை அல்ல. கிறிஸ்து மாத்திரமே அந்த பேழை.
ஆரோனின் துளிர்த்த கோல் எதன் அடையாளம். மரித்து மீண்டும் உயிர்த்தன் அடையாளம்.
Please தப்பு தப்பா teach பண்ணாதீங்க .
இது மிக பெரிய பாவம்.
உண்மையிலேயே எலிசபெத் அம்மயாருடைய வயிற்றில் உள்ள யோவான் ஸ்னானன் என்ற குழந்தை துள்ளியதின் காரணம் என்ன? மரியாள் அவர்களும் எலிசபெத் அம்மையாரும் பரிசுத்த ஆவியினால் ஆட்கொள்ள பட்ட படியினாலும் மனுஷ பாவங்களை போக்கும் தேவாட்டுக்குட்டியை முன் அறிவிக்கும் குழந்தை , பாவங்களை சுமந்து தீர்க்க போகும் தேவாட்டுகுட்டியை(JESUS) சுமக்கும் மரியாளின் வாழ்த்துதல், யோவான்ஸ்னானன் சந்தோஷம் தாளாமல் துள்ள காரணமாயிற்று. Two different kind of greatest ministry met at that time. And two prophecy fulfilling time. So These are the reasons John the Baptist rejoice and bouncing in the womb of Elizabeth.
Jesus is the only way.....it is not written in bible....
We don't insult Mary but we say that she is not way to heaven....holy spirit can take us
watch until the end he also mention thta
You illiterates of Bible...nothing can do anything.....
Wrong doctrines father
Do you know which doctrine are you preaching........
What is wrong doctrine. You believe in Bible. Muslim believe in Quran. The father is giving example about Mary from Bible as well as from Quran. Can you deny what father tells with example.
@@christuraj3480 they can'nt understand because they are also like muslim
What doctrine do you know bro?
Full of devil messages given by your pastor...what will you say for that?
Wen it's not written in bible then we need not to take it frm.outside the bible......there r corers of doctrines out of bible..... absolutely wrong....pls don't teach wrongly...
point out which is wrong. Read the original Bible. Don't mislead people with Bible translated by some selfish pastors.
Bro his intension is not to teach the truth from bible if he start he cant stand there.... Since catholism is not christianism both way is deferent... Even mohammadism came mostly based on catholism and judais so he could try to get somany evidence or baseless nstoryes from koran only...he knows bible never will allow these type of unwanted items.
@@christuraj3480 could you pls advise which one is that bible so i want to read it
@@chandrans7984 eai mental...except apostolic and catholic church everyone are man-made.....we are the true Christians who follows the Bible and God..but you people worshipping your sinned pastor for money........
ரூம் போட்டு யோசிச்சிருப்பான் போல
நீ குரானை வாங்கி படி தெரியும்
Unga pastor a vidava ...thu.....full of fake messages.....this Father talks true.....read 2 Peter 1:20 and 21...shame on you people let your eyes be open
உஷா அல்ல ஊசா ஆங்கிலத்தில் Uzzah ஊசா) ஆங்கிலத்தி Ush உஷா குழப்பாதே தெரியவில்லை என்றால் வாயை மூடு ஒளறாதே
பரிசுத்த வேதம் அறியாத அருள் மணி 1) இயேசுக்கு பிறகு முகமது நபி 640 ஆண்டுகள் பிறகு பிறந்தவர் 2) முதலில் பரிசுத்த வேதகம் ஆவியானவரால் அருளப்பட்டது குரான் 7 நூற்றாண்டுகள் பிறகு எழுதப்பட்டது 3) பரிசுத்த வேதாகமத்தை பார்த்து எழுதப்பட்டது குரான் / குறிப்பு அருள் மணி சொல்வது பொய் குரானில் இயேசுவை இறை தூதர் என்றது இது அருள் மணிக்கு மேன்மையாக இருக்கலாம் எங்கள் பரிசுத்த வேதம் சொல்லுகிறது 1) தேவ தூதன் உறைத்தது ஆதலால் உன்னிடத்தில் பிறக்கும் பரிசுத்தமுள்ளது தேவனுடைய குமாரன் என்னப்படும் /லூக்கா 1: 35 (2) அடுத்த ஆவி சொன்னது , இயேசுவே உன்னதமான தேவனுடைய குமாரனே, மாற்கு 5:7 ) 3) அருள் மணி சொன்னது குரானில் சொல்வதை இவர் இவர் ஏற்றுக்கொண்டு கத்தோலிக்க கிறிஸ்தவர்களை ஏமாற்றுகிறார் இயேசு இறை தூதர் என்று அசுத் ஆவிக்குதெரிந்ததுக்கூட அருள் மணிக்கு தெரியவில்லை அல்லேலூயா
Modhala neenga padikara parisutha vedagamam la 7 chapters omit panirkanga.......and your pastor who spreads full of fake sermons for earning money......true will come out side one day......that time you will feel ashamed...even now you are a shame..let your eyes be open
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து எப்படி மரியாள் வயிற்றில் வந்தார்? ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவாகவா? அல்லது மனிதனாகவா?
8 ஆவிக்குள்ளான உங்கள் அன்பையும் அவனே எங்களுக்குத் தெரியப்படுத்தினான்.
கொலோசெயர் 1:8
16 ஏனென்றால் அவருக்குள் சகலமும் சிருஷ்டிக்கப்பட்டது. பரலோகத்திலுள்ளவைகளும் பூலோகத்திலுள்ளவைகளுமாகிய காணப்படுகிறவைகளும் காணப்படாதவைகளுமான சகல வஸ்துக்களும், சிங்காசனங்களானாலும், கர்த்தத்துவங்களானாலும், அதிகாரங்களானாலும், சகலமும் அவரைக்கொண்டும், அவருக்கென்றும் சிருஷ்டிக்கப்பட்டது.
கொலோசெயர் 1:16
17 அவர் எல்லாவற்றிற்கும் முந்தினவர், எல்லாம் அவருக்குள் நிலைநிற்கிறது.
கொலோசெயர் 1:17
இவர் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து. (Mary created by Jesus.)
பேழைக்குள் இன்னொரு பேழை அல்ல. கிறிஸ்து மாத்திரமே அந்த பேழை.
ஆரோனின் துளிர்த்த கோல் எதன் அடையாளம். மரித்து மீண்டும் உயிர்த்தன் அடையாளம்.
Please தப்பு தப்பா teach பண்ணாதீங்க .
இது மிக பெரிய பாவம்.
உண்மையிலேயே எலிசபெத் அம்மயாருடைய வயிற்றில் உள்ள யோவான் ஸ்னானன் என்ற குழந்தை துள்ளியதின் காரணம் என்ன? மரியாள் அவர்களும் எலிசபெத் அம்மையாரும் பரிசுத்த ஆவியினால் ஆட்கொள்ள பட்ட படியினாலும் மனுஷ பாவங்களை போக்கும் தேவாட்டுக்குட்டியை முன் அறிவிக்கும் குழந்தை , பாவங்களை சுமந்து தீர்க்க போகும் தேவாட்டுகுட்டியை(JESUS) சுமக்கும் மரியாளின் வாழ்த்துதல், யோவான்ஸ்னானன் சந்தோஷம் தாளாமல் துள்ள காரணமாயிற்று. Two different kind of greatest ministry met at that time. And two prophecy fulfilling time. So These are the reasons John the Baptist rejoice and bouncing in the womb of Elizabeth.