நாட்டின் பிரதமரா? தலைமை பூசாரியா? | தெளிவாக எடுத்துரைத்த தோழர் மருதையன் | Maruthaiyan Speech
Вставка
- Опубліковано 9 бер 2024
- #maruthaiyan #tntemples #modi #annamalaibjp #nirmalasitharaman #pksekarbabu
Dravidam 100 - An official UA-cam channel of Prof. Suba Veerapandian commonly known as "Subavee". His powerful speech and thoughts are the biggest asset of this channel whose motive is to tell the truth and facts as it is. Find all his EXCLUSIVE interviews and latest speech here on Dravidam 100.
Subscribe here bit.ly/Dravidam100
Links
X
100Dravidam
UA-cam
/ @dravidam100
Instagram
dravidam100 - Розваги
👌💯👌💯 ஒவ்வொருவரும் அறிய வேண்டிய கருத்துக்கள் 👌👏👏👏👏👏
Needful speech sir 🎉
எல்லாக்கோயில்களும்பாஜகவின்,தேர்தல்அலுவலகமகவும்,அதில்பூசாரிகள்கட்சிஅதிகாரிகளாகவும்இருப்பார்கள்!
True
சிறப்பு
இவை அனைத்தும் ஏற்பட துன்பத்தை அனுபவிக்க முழு காரணம் அத்வானியும் அண்ணா ஹசாரே தான் முழு முதற் காரணம். இதை மக்கள் உணர்ந்து நம் நாடு. நம் மக்கள் நம் வாழ்வாதாரம் என்பது குறித்து மக்கள் முடிவு செய்ய வேண்டும் என்பது எனது கருத்து.
இவை அனைத்தும் மக்கள் முழு மனதோடு ஏற்றுக் கொண்டு ஆன்மீக வழிபாட்டில் இணைந்துள்ள ஆட்சி செயல் படுத்துகிறதா என்பதை நன்கு அறிந்து யார் பொய் சொல்வதாக கருதினால் அதற்கான தண்டனை ஆம் மக்கள் நியாயம் அறிந்து நேர்மை தரமம் கொண்டு தீர்ப்பை வழங்க வேண்டும். திருடர்கள் பலன் கிடைக்கும் வகையில் மக்கள் தீர்மானம் செய்வது இறைவனே பல ஜென்மத்துக்கும் தண்டணை அளிப்பார் என்பது உறுதி.
அருமையான உரை.
We feel proud of previous PMs
தமிழர்கள் கட்டாயம் கேட்க வேண்டும்,
👌👌👌👍
அருமையான பதிவு தோழர் ❤
Dravidam 100 ❤❤❤❤❤❤
Anitha Sumanth must note that what Mr. Udayanidhi Stalin & Mr. A. Raja spoken in a public meet is very very correct and their openions are in line with Indian constitution Architect Bharat Ratna Dr. B.R. Ambedkar, Thandai Peryar's openions and visions.
Sai deepak is scared of Dravidians who have waged war against Arians centuri ago .
International thirudarkal Bjp
ஃ இரட்டைக்கட்சி ஃ
"பெண்டிர்க்கட்சி ஆடவர்க்கட்சியென்ற இரட்டைக்கட்சி அரசியலில்
சின்னம் ஒதுக்குவதில் சிரமமில்"
"பலவண்ண மலர்த்தோட்டம் பார்ப்பதற்கு மகிழ்ச்சி பலகட்சி அரசியல் பிரச்சனையூற்று"
Verum ul arangam pottu pesisa pothathu.
மதுரை தேனி உத்தமபாளையம் காளத்திசுவரர் கோவிலில் தமிழ் வழி குடமுழுக்குக்கு நீதிமன்றம் உத்தரவு .
அரசு பணி நியமனம் வழங்கி இரண்டு ஆண்டுகளாக
தினமும் பூசெய் போடும்
அனைத்து சாதியினரும் அருச்சகர்
முக்கிய பிரதான யாக குண்டத்தில்
பார்ப்பனர் இல்லாத அவர் உட்கார அனுமதி இல்லை என்பது எந்த அளவுக்கு உண்மை? தமிழ் முறை வழிபாடுக்கு சம உரிமை உண்டா ?
20 .3.2024 அன்று யார் அங்கு குடமுழுக்கு நடத்த போகிறார்கள் ?
தகவல் தெரிந்தால் யாரேனும் சொல்லுங்கள் தோழர்களே
டேய் மருது …உனக்கு ஏன் எரியுது
திராவிடம் தமிழ் குடிகளுக்கு எதிரானது, ஆண்மிக புமிக்கு எதிரானது,
மோடி சாமி கும்பிட்டா உனக்கு ஏன்டா சொரியிது.
Non brahmin arachargar Ana unaku yenda yeriudhu...
வெட்டி முன்டங்கள்😮
மூக்கு மசுரு கிழவன் 😂
வந்துடான்டா.பார்பன
படை.எடுப்பில்.பறந்த
எச்சம்.