Ennavendru Solvathamma | Rajakumaran | Ilayaraja | SPB | RV Udayakumar
Вставка
- Опубліковано 13 жов 2022
- Ennavendru Solvathamma is a song from the movie Rajakumaran, directed by R. V. Udayakumar. The film stars Prabhu, Meena and Nadhiya. It was released on 14 January 1994, coinciding with Pongal. The film was Prabhu's 100th film and was produced by Sivaji Productions.
The soundtrack was composed by Ilaiyaraaja, with the lyrics written by the director himself, R. V. Udayakumar.
❤❤❤❤❤❤❤ Raja... The legend
Excellent quality 🎶🎼🎵🎤
Mind Blowing🫨🫨🫨🫨👌👌
SongQuality 💯👌🔥🔥🔥🔥🔥🔥
I love spb sir
Super bro please upload
1.nilavile nilavile from aga ethanai azhagu
2.sollitharava from majaa
3.dandana drana from kuruvi
Bro pls upload dhilruba dhilruba song from priyam arun vijay debut movie.
This song awesome as usual u nailed it man.👌👌👌
பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம்
இசையமைப்பாளர் : இளையராஜா
ஆண் : என்னவென்று
சொல்வதம்மா வஞ்சி
அவள் பேரழகை சொல்ல
மொழி இல்லையம்மா
கொஞ்சி வரும் தேரழகை
ஆண் : அந்தி மஞ்சள்
நிறத்தவளை என்
நெஞ்சில் நிலைத்தவளை
நான் என்னென்று சொல்வேனோ
அதை எப்படிச் சொல்வேனோ
ஆண் : அவள் வான்மேகம்
காணாத பால்நிலா இந்த
பூலோகம் பாராத தேன்
நிலா
ஆண் : என்னவென்று
சொல்வதம்மா வஞ்சி
அவள் பேரழகை சொல்ல
மொழி இல்லையம்மா
கொஞ்சி வரும் தேரழகை
ஆண் : அந்தி மஞ்சள்
நிறத்தவளை என்
நெஞ்சில் நிலைத்தவளை
நான் என்னென்று சொல்வேனோ
அதை எப்படிச் சொல்வேனோ
ஆண் : தெம்மாங்கு பாடிடும்
சின்னவிழி மீன்களும்
பொன்னூஞ்சல் ஆடிடும்
கன்னி கருங் கூந்தலோ
ஆண் : முத்தாடும் மேடை
பார்த்து வாடிப் போகும்
வான்பிறை முத்தாரம்
நீட்டும் மார்பில் ஏக்கம்
தேக்கும் தாமரை
ஆண் : வண்ணப் பூவின்
வாசம் வந்து நேசம் பேசும்
அவள் நான் பார்க்க
தாங்காமல் நாணுவாள்
புதுப் பூக்கோலம் தான்
காலில் போடுவாள்
ஆண் : என்னவென்று
சொல்வதம்மா வஞ்சி
அவள் பேரழகை சொல்ல
மொழி இல்லையம்மா
கொஞ்சி வரும் தேரழகை
ஆண் : அந்தி மஞ்சள்
நிறத்தவளை என்
நெஞ்சில் நிலைத்தவளை
நான் என்னென்று சொல்வேனோ
அதை எப்படிச் சொல்வேனோ
ஆண் : அவள் வான்மேகம்
காணாத பால்நிலா இந்த
பூலோகம் பாராத தேன்
நிலா ஆஹாஹா
ஆண் : ஆஹா கண்ணோரம்
ஆயிரம் காதல்கணை வீசுவாள்
முந்தானைச் சோலையில்
தென்றலுடன் பேசுவாள்
ஆண் : ஆகாயம் மேகமாகி
ஆசைத் தூறல் போடுவாள்
நீரோடை போல நாளும்
ஆடிப் பாடி ஓடுவாள்
ஆண் : அதிகாலை ஊற்று
அசைந்தாடும் நாற்று உயிர்
மூச்சாகி ரீங்காரம் பாடுவாள்
இந்த ராஜாவின் தோளோடு
சேருவாள்
ஆண் : என்னவென்று
சொல்வதம்மா வஞ்சி
அவள் பேரழகை சொல்ல
மொழி இல்லையம்மா
கொஞ்சி வரும் தேரழகை
ஆண் : அந்தி மஞ்சள்
நிறத்தவளை என்
நெஞ்சில் நிலைத்தவளை
நான் என்னென்று சொல்வேனோ
அதை எப்படிச் சொல்வேனோ
ஆண் : அவள் வான்மேகம்
காணாத பால்நிலா இந்த
பூலோகம் பாராத தேன்
நிலா
ஆண் : என்னவென்று
சொல்வதம்மா வஞ்சி
அவள் பேரழகை சொல்ல
மொழி இல்லையம்மா
கொஞ்சி வரும் தேரழகை
ஆண் : அந்தி மஞ்சள்
நிறத்தவளை என்
நெஞ்சில் நிலைத்தவளை
நான் என்னென்று சொல்வேனோ
அதை எப்படிச் சொல்வேனோ
Tq bro❤️❤️
நன்றி ❤️