கமலா பழனியப்பன் பாடிய முருகன் பாடல்கள்.
Вставка
- Опубліковано 20 жов 2020
- Nattukottai Nagarathar Tvயில் வெளிவந்துள்ள முருகன் பாடல்கள் மனதை உருக்கும் விதமாக அமைந்தவை. முருகன் என்றால் அழகு. நம் வாழ்க்கை அழகுற அமைய வேண்டுமானால் முருகக் கடவுளை மனமுக வேண்டிக்கொள்ள வேண்டும் என்று நகரத்தார் அந்தக் காலம் தொட்டே முருக வழிபாட்டை தங்கள் வாழ்வில் முதன்மையாதாக்கிக் கொண்டார்கள். அவர்கள் கொண்டு விற்ற பர்மா, இலங்கை, போன்ற வெளிநாடுகளில் கூட முருகன் ஆலயங்களைக் கட்டி வழிபட்டு வந்தது வரலாறு. வாழ்க்கையை வளமாக்க வந்த அந்த அழகு முருகனை அழகு, அழகு முருகன் அழகு என்று தொடங்குகின்ற முதல் பாடல் அற்புதமான பாடல். அடுத்த பாடலாக வருகின்ற பாடல் நம் வாழ்வை முன்னேற்றுகின்ற பாடல் என்றால் அது மிகையில்லை. படியேறப்பா, படியேறு என்று ஆரம்பிக்கிறது அந்தப் பாடல். நாம் வளமான வாழ்க்கை வாழ ஒவ்வொரு படியாக ஏறி மேலே செல்ல வேண்டும். அப்படி ஒவ்வொரு வாழ்க்கை படியை நல்லனவாகவும், வல்லனவாகவும் அமைத்துக்கொடுப்பது முருகன் அருள். இந்த தொகுப்பில் மூன்றாவதாக வருவது கொடுமளூர் பதிகம். உணர்வு மேலிட ஆச்சி அவர்கள் மிக அழகாகப் பாடியுள்ளார்கள். இந்தப் பாடல்களை தினம் தினம் கேட்டு வாருங்கள் உங்கள் வாழ்க்கை வளமாவது முருகன் அருளால் உறுதி. Nattukottai Nagarathar Tv யை சப்ஸ்கிரைப் செய்யுங்கள். உங்கள்நகரத்தார் குழுக்களில் பகிருங்கள். முகநூல், இன்ஸ்டாகிராமில் இணைந்திருங்கள். செட்டிநாடு டிவி என்று ஏற்கனவே வந்துகொண்டிருந்த சானலுக்கு மாற்றாக வந்து கொண்டிருப்பதே இந்த Nattukottai Nagarathar Tv
எங்களைத் தொடர்பு கொள்ள +91 8608008999-9176696136
#Kamalapalaniappan #Nattukottainagarathartv #Murugansongs
Amma unga voice la Murugan songs kekurapo manasu amaithiya iruku oru positive energy ingress aaguthu tq so much amma
யோகி ராம்சுரத்குமார் ஜய குரு ராயா
❤❤❤
அழகு அழகு அழகன்முருகன்பாடல்களைதாங்கள்பாடியவிதம்,
அருமை அருமை அத்தனை பாடல்களும் அருமை அன்னையின் குரலும் அழகு தமிழும் அழகு அருமை...
அம்மாவின் அழகு தமிழ் குரலில் ஓம்ஸ்ரீ சச்சிதானந்த சற்குரு பகவான் கனக்கம்பட்டி பழநிசாமி சுவாமிகள் அவர்களைபற்றியும் பாடி பதிவிட்டால் நன்றாகஇருக்கும் தயய்கூர்ந்து பாடி பதிவிடுங்கள் அம்மா...
நீண்ட நாட்கள் இந்த குரலுக்கு சொந்த காரர் யாரென்று theytinom நன்றி amma
அக்கா உங்கள் குரல் பாடல் அருமை எனக்கும் பாட ஆசை அந்த கந்தவேலன அருள் எனக்கும் கிடை க்க வேண்டும்
நம் முருகணும் அழகு ,உங்கள் பாட்டும் அழகு ஆச்சி
காலை வேளையில் மிக அற்புதமான முருகன் பாடல் Nattukottai Nagarathar TVக்கு நன்றி.கமலா ஆச்சி அவர்கள் மிக அற்புதமாகப் பாடி இருக்கிறார்கள்
அருமை ஆச்சி இளைஞர்கள் ஆன்மிக பாதைக்கு கொண்டு வர உங்கள் குரல் வளம் உதவட்டும்
Arumai Achi
முருகன் அருள் பரிபூரணமாக கிடைக்கட்டும். அம்மா தங்களின் காந்தக்குரலுக்கு அந்த மருகன் மயங்கியே வந்திடுவான்...
Amma unga voiceku addicted
அரு மை மிக இனிமை
காந்த குரல் நாம் எங்கிருந்தாலும் முருகனை கண் முன் கொண்டுவரும் குரல்.
Amma ungal kural super ma...
ஆச்சி அருமை ...
Arumai congrats nn tv crew
நன்றி அம்மா.
அருமை🙏🙏
மிகவும் அற்புதம் அம்மா❤❤❤❤
Unga pattuku adimai
உங்கள் பாடலும் அழகு அக்கா
௪ுருதியுடன் சேர்ந்துபாடவும்.
குரல் ௮ருமை.
அவர்கள் பாடிய பாடல் அருமை. நீதிபதி தேவையில்லை
ஆச்சி சில வரிகளை இன்னும்இரண்டு முறை பாடினால் இந்த மனம் உருகும். உண்மையில் நீங்கள் ஒரு அருளிசை மணியே. வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வளர்க நலமுடன்.
🙏 அருமை💐
அருமை.ஆச்சி.அம்மா
உங்கள் குரல் அழகு
Om saravana pava aandava vetri vel muruganuku arogara veera vel muruganuku arogara aarumgam arulidum anuthinamum earumugam om kandha kadampa kathirvela mutthukumara vadivela kumara om saravana pava om
🙏🙏🙏 அருமையான பாடல் 🙏🙏🙏🙏
Very very vice
👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Divine voice / Beautiful songs / Greetings to Kamala Palaniappan
பாடல்கள் மிக அருமை. வாழ்த்துகள்
😍🙏🏻🙏🏻
ஓம் சரவண பவ!!!
மிக அற்புதமான
lámala ammavin kuralil Kanaďan arul kidikkum
Wonderful voice. Very good pronunciation. Clarity is good. Thanks Achi and Natukottai Nagarathar TV.
Super 🙏🙏🙏
என்ன பாக்கியம் செய்தேனோ உங்களின் பாடல் கேட்க
அருமை
Subscribed
Arumy Aumy
😊
🎉🎉🎉❤❤❤🎉🎉🎉🎉🎉
Lakshmanan Karaikudi ccc chennai
Lakshmanan p
பாடவைத்தான் அந்த பழனியப்பன் சாங் தெரியுமா சார்
Hi anyone hav the song lyrics plz
அழகு அழகு அழகு நம் முருகன் அழகு!
அழகு அழகு அழகு அவன் கருணை அழகு! (2)
தென்பழநி ஆண்டவனே!
தேவர் சிறை மீட்டவனே (2)
கண் திறந்து என்னை நீயும்
காத்தருள வேண்டுமய்யா (அழகு)
உன்னையே நம்பி வந்தேன்!
உள்ளுருகி பாடி வந்தேன் (2)
உன் கோயில் நாடி வந்தேன்
உன் அருளைத் தேடி வந்தேன் (அழகு)
கண்டவுடன் பக்தி வரும் !
காவடியைச் சுமந்து வந்தேன் (2)
கால் நடையாய் நடந்து வந்தேன்
கவலைகளை மறந்து வந்தேன் (அழகு)
பால் குடத்தை ஏந்தி வந்தேன்!
பாத வலி மறந்து வந்தேன் (2)
கந்தா உன் பேரழகைக்
கண் குளிர காண வந்தேன் (அழகு)
வேலோடு நடந்து வந்தேன்!
வேதனையை மறந்து வந்தேன் (2)
வேலா உன் பதம் தொழுது
வேண்டும் வரம் கேட்க வந்தேன் (அழகு)
அருளாடி உருவினிலே!
ஆறுமுகா வந்திடுவாய் (2)
அறு கால் சவுக்கையிலே
பிரம்பெடுத்து ஆடிடுவாய் (அழகு)
அன்னமிடும் மடத்தினிலே!
நீ இருக்கும் பேரழகை (2)
ஆண்டவனே உனதருளால்
கண்டு நான் மகிழ்ந்திடுவேன் (அழகு)
எந்தன் உயிர் காவலனே!
எங்கும் நிறை வேலவனே (2)
என்னை நீயும் ஆண்டு கொண்டு
ஏற்றமுற செய்திடுவாய் (அழகு)
அருளாடி அழைத்து வரும்!
காவடியை பால் குடத்தை (2)
அன்புடனே ஏற்றுக்கொள்வாய்
அடியவர்க்கு வரமளிப்பாய் (அழகு)
சொந்தமுடன் நான் அழைக்க!
வந்திடுவாய் பழனி வேலா (2)
கண் திறந்து என்னை நீயும்
காத்தருள வேணுமய்யா
அழகு அழகு அழகு நம் முருகன் அழகு!
அழகு அழகு அழகு அவன் கருணை அழகு!