50 சென்ட் நிலத்தில் 500க்கு மேற்பட்ட பணம் தரும் மரங்கள் வளர்ப்பு | Uzhave Ulagu

Поділитися
Вставка
  • Опубліковано 5 жов 2024
  • செங்கல்பட்டு அடுத்த அச்சரபாக்கத்தை சேர்ந்த ஜெயச்சந்திரன் தன்னுடைய 50 சென்ட் நிலத்தில் 500க்கு மேற்பட்ட மரங்களை வளர்த்து வருகிறார். குமிழ், தேக்கு, மாகக்கனி போன்ற பணம் தரக்கூடிய மரங்கள் மற்றும் நோனி, முள்சீத்தா போன்ற மரங்களைக்கும் அடர்வன முரையில் வளர்த்து வருகிறார் அதுமட்டும் அல்லாமல் மாணவர்களுக்கு காடு மற்றும் மரங்கள் பற்றிய விழிப்புணர்வும் செய்து வரும் இவரின் அனுபவம் மற்றும் கருத்துக்களை கேட்போம்.
    #Trees #TreeForest #MakkalTV
    Subscribe: bit.ly/2jZXePh
    Twitter : / makkaltv
    Facebook : bit.ly/2jZWSrV
    Website : www.Makkal.tv

КОМЕНТАРІ • 6

  • @arikrishnanv564
    @arikrishnanv564 Рік тому +3

    Super

  • @karthikeyansubramanian4718
    @karthikeyansubramanian4718 3 роки тому +2

    பயனுள்ள தகவல்கள், நன்றி

  • @keysavanl.kesavan6228
    @keysavanl.kesavan6228 2 місяці тому

    பயனுள்ள தகவல்கள் சிறப்பு வாழ்த்துகள் நன்றி

  • @ramarajan8061
    @ramarajan8061 3 роки тому +1

    மிகவும் பயனுள்ள தகவல்கள், மிக்க நன்றி அய்யா

  • @nilafarmsnilapets9893
    @nilafarmsnilapets9893 3 роки тому

    பயனுள்ள பதிவு அருமை !

  • @n.murugananthan3102
    @n.murugananthan3102 2 роки тому

    Current situation please